ஈரான் – அமெரிக்கா சமாதானம் ஒருபுறம்… சவூதிக்கு போர் விமானங்களை அனுப்பிய பாகிஸ்தான் மறுபுறம்… அடுத்து நடக்கப்போவது என்ன…?

ஈரான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையே நிலவி வரும் பதற்றத்தைத் தணிக்க ஒருபுறம் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், சவூதி அரேபியாவில் பாகிஸ்தான் தனது படைகளைக் குவித்துள்ளது சர்வதேச அரங்கில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. மேலும் சமீபத்தில் இரு நாடுகளுக்கும்…

Read more

பாகிஸ்தானுக்கு செக் வைத்த தலிபான்… எல்லையில் மீண்டும் பதற்றம்… சீனாவின் முன்னிலையிலேயே வெளுத்து வாங்கப்பட்ட உண்மை…!!!

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையேயான எல்லைப் பதற்றத்தைத் தணிக்க சீனாவில் நடைபெற்ற ஆறு நாள் அமைதிப் பேச்சுவார்த்தை எந்தவிதமான உடன்பாடும் எட்டப்படாமல் தோல்வியில் முடிவடைந்தது. அண்டை நாடுகளுக்கு இடையே போர்நிறுத்தம் மற்றும் அமைதியை ஏற்படுத்த சீனா எடுத்த இந்த முயற்சியில், தலிபான்…

Read more

“போர் தொடுத்தால் பதிலடி தர தயாராக இருக்கின்றோம்”…. அதிரடி அறிவிப்பில் பாகிஸ்தான் ராணுவம்….!!!!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி தேசிய நெடுஞ்சாலையில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் வாகனங்களில் சென்று கொண்டிருந்தனர். இந்த வாகனத்தை குறி வைத்து வெடிகுண்டு நிரப்பப்பட்ட காரை மோதச்செய்து…

Read more

Other Story