“அம்மா வலிக்கிதுமா..” கதறிய பிஞ்சுகள்!… ஆசையாக பானிபூரி சாப்பிட்ட சிறுவனுக்கு வலிப்பு ஏற்பட்டு கவலைக்கிடம்… அலறியடித்து ஓடிய பெற்றோர்கள்..!!!

தெலுங்கானா மாநிலம், ராஜன்னா சிர்சில்லா மாவட்டத்தில் உள்ள கே.சி.ஆர் நகர் குடியிருப்பில், பானிபூரி சாப்பிட்ட 18 குழந்தைகள் கடுமையான உணவு நச்சுத்தன்மையால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். செவ்வாய்க்கிழமை மாலை அப்பகுதிக்கு வந்த ஒரு நடமாடும் வாகனத்தில் குழந்தைகள் ஆசையாக பானிபூரி வாங்கிச்…

Read more

Other Story