207 பேர் பலியான சோகம்..! ஒடிசாவில் இன்று ஒரு நாள் துக்க தினம் அனுசரிக்கப்படும் – முதலமைச்சர் நவீன் பட்நாயக் அறிவிப்பு..!!

ரயில் விபத்தில் 207 பேர் பலியான நிலையில், ஒடிசாவில் ஒரு நாள் துக்க தினம் அனுசரிக்கப்படும் என முதலமைச்சர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.. ஒடிசாவின் பாலசோர் அருகே நேற்று சரக்கு ரயில் மீது 2 பயணிகள் ரயில்கள் மோதி கோர விபத்து…

Read more

Other Story