திருக்கோயில் பணியாளர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு…. தமிழக அரசு உத்தரவு….!!

தமிழகத்தில் உள்ள அனைத்து திருக்கோயில் பணியாளர்களுக்கும் அகவிலைப்படியை 46% ஆக உயர்த்தி தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. இந்த விதிமுறை ஜூலை 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல் 42% ஆக வழங்கப்பட்டு…

Read more

Other Story