இனி இதற்கெல்லாம் தண்ணீரை பயன்படுத்தினால் ரூ.5000 அபராதம்… குடிநீர் வழங்கள் வாரியம் எச்சரிக்கை…!!!

நடைபாண்டில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் போதிய மலைப்பொழிவு இல்லாததால் பெங்களூரு நகருக்கு தேவையான நீரை வழங்குவதற்கு பெங்களூரு நீர் வழங்கள் மற்றும் கழிவு நீர் வாரியம் சிரமத்தில் இருந்து வருகின்றது. கடும் பற்றாக்குறையால் டேங்கர் லாரிக்கான கட்டணத்தையும் அரசு புதிதாக…

Read more

Other Story