மது என நினைத்து குடித்த திரவம்.. நொடிப்பொழுதில் நிகழ்ந்த கோரம் – தொழிலாளர்களின் உயிரைப் பறித்த விபரீத தவறு…!!!
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில், மதுபானம் என்று தவறாகக் கருதி நச்சுத்தன்மை வாய்ந்த ரசாயனத்தை அருந்திய நான்கு தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜெய்ப்பூரின் விஸ்வகர்மா பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த தொழிலாளர்கள் சிலர், அங்கு வைக்கப்பட்டிருந்த…
Read more