FLASH: ஜார்கண்ட் தேர்தல் முடிவு… இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற்ற நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் தொடக்கம் முதலே மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணியும் ஜார்கண்டில் காங்கிரஸ் கூட்டணியும் முன்னிலை வகித்தது. இந்நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தில்…

Read more

Breaking: ஜார்கண்டில் மீண்டும் ஆட்சியை தக்க வைக்கிறது இந்தியா கூட்டணி… பெரும்பான்மைக்கு தேவையான இடங்களில் முன்னிலை…!!

மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்த நிலையில் நாடு முழுவதும் பல்வேறு தொகுதிகளுக்கும் நாடாளுமன்ற இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் மகராஷ்டிரா மாநிலத்தில் பாஜக…

Read more

Breaking: ஜார்கண்ட், மகாராஷ்டிரா மாநிலங்களில் பாஜக வெல்லும்.. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு வெளியீடு…!!!

மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் இன்று சட்டசபை தேர்தல் நடந்து முடிந்த நிலையில் தற்போது கருத்து கணிப்புகள் வெளியாகியுள்ளது. அதாவது ஒவ்வொரு டிவி சேனல்களும் தங்கள் கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி ‌ABP, People’s Pules, P MARQ, Matrix…

Read more

அன்று அவருக்கு…. இன்று எனக்கு…. மோடி-க்காக கழிவறையை கூடவா?…. கார்கே விமர்சனம்…!!!

ஜார்க்கண்டில் 2-ம் கட்ட தேர்தல் வருகிற 20-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக கட்சித் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று பிரதமர் மோடி ஜார்கண்ட் சென்றிருந்தார். அவருடைய ஹெலிகாப்டரில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. அப்போது ராகுல் காந்தியும் ஜார்கண்டில்…

Read more

ஓடும் ரயிலில் கேட்ட புஷ் புஷ் சத்தம்…. அதுவும் ஏசி பெட்டிக்குள்… பார்த்ததும் பதறிய பயணிகள்…. வீடியோ வைரல்..!!

சமீபத்தில் ஜார்க்கண்ட் – கோவா விரைவு ரயிலில் பயணித்த பயணிகள் அதிர்ச்சியடைய வைத்த ஒரு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அக்டோபர் 21 ஆம் தேதி வாஸ்கோடகாமா எக்ஸ்பிரஸ் ரயிலின் ஏசி 2-tier பெட்டியில் பயணிகள் பாம்பு ஒன்றை கண்டுபிடித்தனர். இதனால் பயணிகள்…

Read more

பாம்பை வைத்து பிழைத்தவர்…. பாம்பே உயிர எடுத்துருச்சே….!!

ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்செட்பூரை சேர்ந்த ஹேமந்த் என்பவர் தனது கழுத்தில் மலைப்பாம்பை போட்டபடி மக்களை மகிழ்வித்து பணம் சம்பாதித்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று எப்போதும் போல் மலை பாம்பை கழுத்தில் சுற்றிக்கொண்டு ஹேமந்த் வந்துள்ளார். ஆனால் இம்முறை பாம்பு ஹேமந்தின் கழுத்தை…

Read more

காணாமல் போன சிறுமி… குகையில் திடீரென எடுத்த பாம்பு அவதாரம்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

ஜார்கண்ட் மாநிலத்தில் கோன் என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் ராணி குப்தா தாம் என்ற ஒரு குகை அமைந்துள்ளது. இந்த குகையில் சாமி இருப்பதாக அப்பகுதி மக்கள் நம்பும் நிலையில் அங்கு வந்து தரிசனம் செய்வது வழக்கம். அந்த வகையில்…

Read more

Breaking: ஜார்கண்ட் ரயில் விபத்து… 2 பேர் உயிரிழப்பு…!!

ஜார்கண்ட் மாநிலத்தில் இன்று காலை எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாட்டில் சமீபகாலமாக ரயில் விபத்துகள் நடந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு ரயில் விபத்து நடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.…

Read more

மீண்டும் அதிர்ச்சி…! ஜார்கண்டில் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு கோர விபத்து…. 6 பேர் படுகாயம்…!!!

ஜார்கண்ட் மாநிலத்தில் இன்று காலை எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாட்டில் சமீபகாலமாக ரயில் விபத்துகள் நடந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு ரயில் விபத்து நடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.…

Read more

BJP முக்கிய புள்ளி வீட்டில்…. ரூ.21 லட்சம் மதிப்பிலான நகை, பணம் கொள்ளை… தீவிர விசாரணையில் போலீஸ்…!!!

ஜார்கண்ட் மாநிலம் பலம்பு மாவட்டம் மதினி நகரில் லவ்லி குப்தா என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.   இவர் பலம்பு மாவட்டம் பாஜக மகளிர் அணி செய்தி தொடர்பாளராக இருக்கிறார்.  இந்த நிலையில் அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது குடும்பத்தினருடன் ராஞ்சி…

Read more

காட்டுக்குள் இழுத்து சென்று… கோடரியால் ஒரே போடு…. தங்கை காதலித்ததால் அண்ணன்கள் செய்த கொடூரம்….!!

ஜார்க்கண்ட் மாநிலம் சத்ரா மாவட்டத்தில் உலா ஒரு கிராமத்தை சேர்ந்த 18 வயது தலித் சிறுமியும், பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த இளைஞரும் காதலித்து வந்துள்ளார்கள். இந்நிலையில்,  அந்த சிறுமி காதலனுடன் சம்பவத்தன்று தனிமையில் இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த சிறுமியின் சகோதரர்கள்,…

Read more

ரீல்ஸ் மோகம்… 100 அடி உயரத்தில் இருந்து ஏரியில் குதித்த வாலிபர் மரணம்… பெரும் அதிர்ச்சி..!!

ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தஜிப் (18) என்ற இளைஞர் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து கல்வாரி பகுதியில் உள்ள ஒரு ஏரிக்கு குளிப்பதற்காக சென்றுள்ளார். இவருடைய நண்பர்கள் அனைவரும் ஏரியில் குளித்துக் கொண்டிருந்தபோது தஜித் இன்ஸ்டாவில் ரீல்ஸ் செய்ய முடிவு செய்துள்ளார். இதற்காக…

Read more

கஞ்சாவை காணவில்லை…. எலிகள் மீது குற்றச்சாட்டு…!!!

ஜார்க்கண்டின் தன்பாத் பகுதியில் 9 கிலோ கஞ்சா உள்பட 19 கிலோ போதைப்பொருள்களை 2018ஆம் ஆண்டு காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து இந்த சம்பவத்தின் இருவரை கைது செய்தனர். இந்நிலையில் இது தொடர்பான வழக்கில் பறிமுதல் செய்த போதைப்பொருள்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு…

Read more

இரண்டாவது திருமணம் செய்தால் ரூ.2 லட்சம்… மாநில அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

கைம்பெண் மறுமணத்தை ஊக்குவிக்கும் விதமாக புதிய திட்டத்தை ஜார்கண்ட் மாநில அரசு அறிமுகம் செய்துள்ளது. அதன்படி கணவர் இறந்த பிறகு இரண்டாவது திருமணம் செய்து கொண்டால் அந்த பெண்ணுக்கு அரசு 2 லட்சம் ரூபாய் வழங்க உள்ளது. எதிர்பாராத விதமாக கணவர்…

Read more

கணவனை இழந்த பெண்களுக்கு சூப்பர் திட்டம்…. மறுமணம் செய்தால் ரூ.2 லட்சம் நிதியுதவி….!!

ஜார்க்கண்ட் மாநிலத்தில்  உள்ள கணவனை இழந்து தவிக்கும் பெண்களுக்கான  சிறப்புத் திட்டத்தை அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அதாவது கணவனை இழந்த பெண்கள் மறுமணம் செய்து கொண்டால் அவர்களுக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் சம்பை சோரன் அறிவித்துள்ளார். அத்தகைய…

Read more

மறுமணம் செய்தால் ரூ.2 லட்சம் உதவித்தொகை… அரசு சூப்பர் அறிவிப்பு…!!

மறுமணம் செய்து கொள்ளும் விதவைகளுக்கு 2 லட்சம் உதவி தொகை வழங்கப்படும் என ஜார்க்கண்ட் மாநில அரசு அறிவித்துள்ளது. இது குறித்து பேசிய சமூக நலத்துறை செயலாளர் மனோஜ் குமார், விதவைகள் கண்ணியத்துடன் வாழ்வதற்கு இந்த திட்டம் உதவும் என்றார். மேலும்…

Read more

பெண்களுக்கு ரூ.2 லட்சம் ரொக்க பரிசு… மாநில அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!!

இந்தியாவில் பெண்களின் முன்னேற்றத்திற்காக அரசு பல நலத்திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. அது தவிர பல்வேறு மாநில அரசுகளும் விதவைப் பெண்கள் மறுமணம் செய்து கொள்ள வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதே சமயம் அவர்கள் மறு திருமணம் செய்து கொள்ள…

Read more

Jayant Sinha : கௌதம் கம்பீரை தொடர்ந்து மேலும் ஒரு பாஜக எம்பி அரசியலில் இருந்து விலகல்?

பாஜக எம்பி கௌதம் கம்பீரை தொடர்ந்து மேலும் ஒரு பாஜக எம்பி அரசியலில் இருந்து தன்னை விடுவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.. 2024 நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், ஜார்கண்ட் மாநில பாஜக எம்.பி ஆக உள்ள ஜெயந்த் சின்ஹா அரசியலில் இருந்து விலகுவதாக…

Read more

Jamtara train accident: ஜார்கண்டில் பயணிகள் மீது மோதிய ரயில்…. 12 பேர் பலி?…. இருவர் உடல் மீட்பு…. அதிர்ச்சி.!!

ஜார்கண்ட் மாநிலம் கலாஜாரியா ரயில் நிலையத்தில் பயணிகள் மீது ரயில் மோதியதில் 2 பேர் பலியாகியுள்ளனர். ஜார்கண்ட் மாநிலம் ஜம்தாராவில் செவ்வாய்க்கிழமை நடந்த ரயில் விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். ஹவுரா-டெல்லி பிரதான ரயில் பாதையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஜம்தாராவின் துணை ஆணையர்…

Read more

ஹைதராபாத் ஹோட்டலில் ஜார்கண்ட் மாநில ஆளும் கட்சி எம்எல்ஏக்கள்.!!

ஜார்கண்ட் மாநில ஆளும் கட்சி எம்எல்ஏக்கள் விமான மூலம் ஹைதராபாத் அழைத்துச் செல்லப்பட்டனர். ஜார்கண்ட் முதல்வராக இருந்த ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை நேற்று இரவு கைது செய்தது. புதிய முதல்வராக தேர்வான சம்பா சோரனை ஆளுநர் இதுவரை ஆட்சி அமைக்க அழைக்கவில்லை…

Read more

விவசாயிகளுக்கு ரூ.50 ஆயிரம் கடன் தள்ளுபடி… யார் யாருக்கு கிடைக்கும்?… இதோ முழு விவரம்…!!!

இந்தியாவில் ஏழை எளிய விவசாயிகளுக்கு பல மாநிலங்களிலும் அரசு கடன் தள்ளுபடி வழங்குகிறது. அதன்படி ஜார்கண்ட் மாநில அரசு கடனை திருப்பி செலுத்த முடியாத விவசாயிகளின் கடனில் இருந்து 50 ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடி செய்கிறது. விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்துதல்…

Read more

இனி 50 வயதை தொட்டாலே பென்ஷன் பெறலாம்… மாநில அரசின் சூப்பர் அறிவிப்பு…!!!

ஜார்கண்ட் மாநிலத்தில் சீனியர் சிட்டிசன்களுக்கு பென்ஷன் வழங்குவதில் புதிய மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதாவது 50 வயதை எட்டும் நபர்களுக்கு விரைவில் முதியோர் ஓய்வூதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜார்கண்ட் மாநில மக்களுக்கு இதற்கு முன்பு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின்…

Read more

இவர்களின் ரேஷன் கார்டுகள் ரத்து?… மாநில அரசு அதிரடி நடவடிக்கை…!!!

இந்தியாவில் அரசு விதிகளின்படி வருமான வரி செலுத்துவோர், அரசு ஊழியர்கள், ஐந்து ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருப்பவர்கள், நான்கு சக்கர வாகனங்கள், வீடு உரிமையாளர்கள் ஆகியோருக்கு ரேஷன் கார்டு வழங்கப்பட மாட்டாது. இந்த நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தில் தகுதியற்ற பலரும் ரேஷன்…

Read more

பாஜக தலைவர்களுடன் தோனி…. அரசியலுக்கு வருகிறாரா?…. திடீர் சந்திப்பு….. வைரலாகும் புகைப்படம்.!!

மகேந்திர சிங் தோனி பாஜக தலைவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகிறது.. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அடிக்கடி வைரலாகி வருகிறது. இருப்பினும், இந்த முறையும் மகேந்திர சிங் தோனியின் புகைப்படம் வைரலாகி வருகிறது. எனவே மகேந்திர…

Read more

போட்டித் தேர்வுகளில் மோசடி செய்தால் சிறை – நிறைவேறிய மசோதா….!!!!

ஜார்கண்ட் மாநிலத்தில் போட்டி தேர்வுகளில் முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கும் மசோதாவுக்கு அம்மாநில ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த மசோதாவில் போட்டி தேர்வுகளில் முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுள் தண்டனை மற்றும் 10 கோடி அபராதம் விதிக்க சட்டத்தில்…

Read more

சோகம்.! ஜார்கண்ட் மாநிலத்தில் மின்சாரம் தாக்கி 5 யானைகள் உயிரிழப்பு..!!

ஜார்கண்ட் மாநிலத்தில் மின்சாரம் தாக்கி 5 யானைகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலம் முசாபனி வனப்பகுதியில் மின்சாரம் தாக்கி 5  யானைகள் உயிரிழந்தது. வனப்பகுதியை ஒட்டி அமைக்கப்பட்டிருந்த உயர் மின்னழுத்த கம்பியை மிதித்ததில் யானைகள் உயிரிழந்துள்ளது. 12 யானைகள்…

Read more

அகவிலைப்படி உயர்வு: அடுத்தடுத்து வெளியாகும் அதிரடி அறிவிப்பு…. மகிழ்ச்சியில் அரசு ஊழியர்கள்…!!

இந்தியாவில் தீபாவளி பண்டிகை வரும் 12ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது.  இதனை அடுத்து மத்திய மாநில அரசுகள் தங்களுடைய ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை அறிவித்து வருகிறது. அதன்படி முதல் கட்டமாக மத்திய அரசு 4% அகவிலைப்படி உயர்வை அறிவித்தது. அதன் தொடர்ச்சியாக…

Read more

பெண் ஊழியர்களுக்கு எத்தனை நாட்கள் மகப்பேறு விடுமுறை தெரியுமா….? அரசு வெளியிட்ட அறிவிப்பு…!!

அரசு துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வரும் பெண்களுக்கு அந்தந்த மாநில அரசுகளின் விதிப்படி குறைந்தது மூன்று மாத காலம் மகப்பேறு விடுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் மகப்பேறு உதவி சட்டத்தின் கீழ் மத்திய மற்றும் மாநில அரசுகள் பெண் ஊழியர்களுக்க…

Read more

4 மாநிலங்களுக்கு பாஜக தலைவர்கள் நியமனம் : பாஜக தலைமை அறிவிப்பு..!!

தெலுங்கானா, பஞ்சாப், ஆந்திரா, ஜார்கண்ட் மாநிலங்களுக்கான  தலைவர்களை நியமித்து பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா அறிவித்துள்ளார்.. மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டி தெலுங்கானா மாநில பாஜக தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.. ஆந்திர மாநில பாஜக தலைவராக புரந்தேஸ்வரி, ஜார்கண்ட் மாநில…

Read more

குசியோ குஷி…. ஒப்பந்த ஊழியர்களுக்கு அகலவிலைப்படி உயர்வு…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!

இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு ஒரு ஆண்டில் இரண்டு முறை அகலவிலைப்படி உயர்த்தப்பட்டு வருகின்றது. அதன்படி நடப்பு ஆண்டு மார்ச் மாதம் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகலவிலைப்படி நான்கு சதவீதம் உயர்த்தப்பட்டு 42 சதவீதமாக அறிவிக்கப்பட்டது. மத்திய அரசை…

Read more

அதிக வெப்பம் காரணமாக இனி காலை 7 மணிக்கு வகுப்புகள் தொடங்கும்… மாநில அரசு உத்தரவு…!!

இந்தியாவில் கோடை காலத்தை முன்னிட்டு தினந்தோறும் வெயில் வாட்டி வதைக்கிறது. இனி வரும் நாட்களிலும் வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது. கோடைகாலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் குழந்தைகளின் உடல்நிலைக்கு எந்த…

Read more

அதிர்ச்சி…! “தீவிரமாக பரவும் பறவை காய்ச்சல்”…. 4000 வாத்துகள், கோழிகள் கொன்று அழிப்பு..!!!

ஜார்கண்ட் மாநிலத்தில் பறவை காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. கடந்த 2-ம் தேதி வாத்து மற்றும் கோழிகள் உள்ளிட்ட பறவைகள் இறக்க தொடங்கிய நிலையில், அதன் மாதிரிகள் போபாலில் உள்ள உயர் பாதுகாப்பு விலங்கு நோய்களுக்கான தேசிய நிறுவனத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது.…

Read more

10 கிமீக்கு இரண்டாக பிளந்த சாலைகள்! உத்தரகாண்ட்டில் நடந்த அதிர்ச்சி..!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் பத்ரிநாத் செல்லும் சாலையில் புதிய விரிசல் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். உத்தரகாண்ட் மாநிலத்தில் ஜோஷிமத் நகரில் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டதால் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகள் ஏற்படுத்தியது. இதனை ஒட்டி உள்ள முக்கிய சாலையாக கருதப்படும் பத்ரிநாத்…

Read more

அடக்கடவுளே…. 11 கி.மீ நடந்து சென்று புகார் அளித்த மாணவிகள்… நடந்தது என்ன..? அதிர்ச்சி சம்பவம்…!!!!

விடுதி வார்டனால் துன்புறுத்தப்பட்ட மாணவர்கள் 11 கிலோ மீட்டர் நடந்து சென்று புகார் அளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஜார்கண்ட் மேற்கு சிங்பூம் மாவட்டத்தின் குந்த்பானி பகுதியில் கஸ்தூர்பா காந்தி மகளிர் உறைவிட பள்ளி ஒன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.…

Read more

குளிரின் தாக்கம்…. ஜார்கண்டில் 14ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை…. அரசு அறிவிப்பு….!!!!

குளிர் அலை வீசி வருவதால் பஞ்சாப், ஹரியானா, சண்டிகர்,டெல்லி மற்றும் உத்தர பிரதேசம் மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. ராஜஸ்தான் மற்றும் பீகார் மாநிலங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குளிர் அலை மற்றும் மோசமான…

Read more

Other Story