கசந்து போன காதல் திருமணம்… இன்ஸ்டாகிராமில் பல பெண்களுடன் பேச்சு…. அடுத்து நடந்த விபரீதம்..!!!
சேலம் மாவட்டம் அய்யம்பெரும்பாம்பட்டியை சேர்ந்த வெல்டிங் தொழிலாளியான சந்துரு (25) என்பவருக்கு புதுச்சேரியை சேர்ந்த ஜீவா என்ற பெண்ணுடன் முகநூல் மூலமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் காதலாக மாற கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.…
Read more