கசந்து போன காதல் திருமணம்… இன்ஸ்டாகிராமில் பல பெண்களுடன் பேச்சு…. அடுத்து நடந்த விபரீதம்..!!!

சேலம் மாவட்டம் அய்யம்பெரும்பாம்பட்டியை சேர்ந்த வெல்டிங் தொழிலாளியான சந்துரு (25) என்பவருக்கு புதுச்சேரியை சேர்ந்த ஜீவா என்ற பெண்ணுடன் முகநூல் மூலமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் காதலாக மாற கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.…

Read more

தேர்தல் முடிவு தினத்தில் இபிஎஸ் சேலம் சென்றது ஏன்…? ஓஹோ இதுதான் காரணமோ….!!

மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி தற்போது டெல்லியில் அரசியலில் அனல் பறந்து வருகிறது. பாஜக மீண்டும் ஆட்சி அமைக்க இருக்கிறது. மோடியின் 400 என்ற கனவை காலியாகி தனி பெரும்பான்மை கூட கிடைக்காமல் செய்துவிட்டோம் என்ற கொண்டாட்டத்தில் காங்கிரஸ் உள்ளது. தமிழ்நாடு…

Read more

“சின்னம்மா தலைமை ஏற்போம்” ஒட்டப்பட்ட போஸ்டர்…. அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு…!!

நாடு முழுவதும் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தமிழகத்தில் பாஜக கூட்டணியில் இணைந்து தேனி மற்றும் திருச்சி தொகுதியில் அமமுக கட்சி போட்டியிட்டது. மேலும் அதிமுக தலைமையிலான கூட்டணி  40 தொகுதிகளிலும் போட்டியிட்டது .ஆனால் இந்த இரண்டு கட்சிகளுமே தேர்தலில் படுதோல்வி…

Read more

சேலம்: தொடர்ந்து முன்னிலை வகிக்கும் திமுக… கொண்டாட்டத்தில் தொண்டர்கள்….!!!

தமிழகம் முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை காலை முதல் நடைபெற்று வருகிறது. திமுக கூட்டணி 36 தொகுதிகளில் முன்னிலையில் இருந்து வருகிறது. இந்த நிலையில் சேலம் மக்களவைத் தொகுதியில் திமுக 30256 ஓட்டுகள் பெற்ற முன்னிலை வகித்து வருகிறது. இரண்டாவது…

Read more

தண்டவாளத்தில் கிடந்த உருவம்…. அதிர்ச்சியில் உறைந்த பைலட்…. 20 நிமிடம் நின்ற ரயில்…!!

சென்னையில் இருந்து விருதாச்சலம் வழியாக இயக்கப்பட்டு வந்த சேலம் எக்ஸ்பிரஸ் ரயில் ஆனது நேற்று திடீரென்று சேலம் செவ்வாய்பேட்டை அருகே நிறுத்தப்பட்டது. காலை 6 மணிக்கு சேலம் டவுன் வந்த ரயில் சேலம் ரயில் நிலையத்தை நோக்கி சென்று கொண்டிருந்தபோது செவ்வாய்பேட்டை…

Read more

நடு ரோட்டில் காதலியை அரிவாளால் வெட்டியது ஏன்….? கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்…!!!

சேலம் பள்ளப்பட்டி பகுதியில் பிரியா என்பவர் வசித்து வருகிறார். இவருடைய கணவர் விஜய கணேஷ் கடந்த 4 வருடங்களுக்கு முன்பாக இறந்துவிட்ட நிலையில் ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள். தன்னுடைய கணவர் இறந்த பிறகு சேலம் 4 ரோடு பகுதியில்…

Read more

பேருந்துக்காக நின்றிருந்த பெண்… நடுரோட்டில் சரமாரியாக அரிவாளால் வெட்டிய வாலிபர்…. சேலத்தில் பரபரப்பு…!!!

சேலம் 4 ரோடு பேருந்து நிலையம் பகுதியில் நேற்று இரவு பேருந்துக்காக பெண் ஒருவர் காத்திருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த அறிவாலையை எடுத்து பெண்ணின் தலை மற்றும் கழுத்தில் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில்…

Read more

ரயில் தண்டவாளத்தில் மயங்கி கிடந்த பெண்…. நொடி பொழுதில் சுதாகரித்த என்ஜின் டிரைவர்… சேலம் அருகே பரபரப்பு….!!!

சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்திலிருந்து சென்னை எழும்பூருக்கும் வரும் மார்க்கமாக சென்னை எழும்பூரில் இருந்து சேலத்திற்கும் தினமும் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி வழக்கம்போல நேற்று முன்தினம் இரவு சென்னையிலிருந்து ரயில் புறப்பட்டு சேலத்திற்கு வந்து கொண்டிருந்த நிலையில் நேற்று…

Read more

மூன்றே வருடத்தில் கசந்து போன திருமண வாழ்க்கை…. 1½ வயது குழந்தையை கொன்று இளம்பெண் தற்கொலை…. சேலம் அருகே சோகம்….!!!

சேலம் மாவட்டம் மல்லூர் அருகே நிலவாரப் பட்டி ஏலக்கரடு பகுதியில் ராஜா (30) ரோஷினி(22) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒன்றரை வயதில் நிதர்ஷன் என்ற குழந்தை இருந்தது. கட்டிட மேஸ்திரி ஆக இருக்கும் ராஜா மற்றும் ரோஷினி இடையே அடிக்கடி…

Read more

ரூ.500 போட்டா ரூ.1000 ரிட்டன்… ரூ.300 கோடியை அலேக்காக சுருட்டிய பலே கில்லாடி…. சேலத்தில் அரங்கேறிய மோசடி….!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினந்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. மோசடிக்காரர்கள் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி தொடர்ந்து மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக கூறி 300 கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட நபரை…

Read more

திருமண ஆசை காட்டி காதலியுடன் உல்லாசம்… கடைசியில் இடியாய் விழுந்த செய்தி… போலீசில் பரபரப்பு புகார்….!!!

சேலம் மாவட்டம் வளையமாதேவி எம்பிசி நகர் பகுதியில் பச்சமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பரத் (25) என்ற மகன் இருக்கிறார். இவர் தலைவாசல் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்தப் பெண்ணுக்கு 20 வயது இருக்கும். இவர்கள்…

Read more

“ஐஸ்கிரீமில் விஷம்”… 2 குழந்தைகளை கொன்றுவிட்டு தாயும் தற்கொலை… கணவர் கைது… சேலத்தில் அதிர்ச்சி…!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள வினோபாஜி நகர் பகுதியில் கோகுல் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 7 வருடங்களுக்கு முன்பாக சுகமதி (24) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றாலும் மகிழ்ச்சியாக…

Read more

குடிபோதையில் தகராறு… ஆத்திரத்தில் கள்ளக்காதலனை அடித்தே கொன்ற தாய்-மகள்… பெரும் அதிர்ச்சி..!!

சேலம் மாவட்டத்தில் உள்ள பெரிய பனங்காடு கிராமத்தில் சுப்ரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி சரஸ்வதி கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில் ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள். இவர்களுடைய மகள் ஜீவிதாவுக்கு திருமணம் ஆகி கணவருடன்…

Read more

அண்ணே…. “1 காளான் பிரியாணி பார்சல்” வீட்டிற்கு வந்தவுடன் காத்திருந்த அதிர்ச்சி….!!

சேலத்தில் காளான் பிரியாணியில் புழு இருந்தது குறித்து கேள்வி எழுப்பிய வாடிக்கையாளரை உணவக ஊழியர்கள் மிரட்டிய சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள பிரபல தனியார் உணவகத்தில் மணி என்பவர் காளான் பிரியாணி பார்சல்…

Read more

இது முருகனா…? முனீஸ்வரனா..? சர்ச்சைக்குள்ளான விவகாரம்…. கோவில் நிர்வாகம் அதிரடி முடிவு…!!

சேலம் மாவட்டத்தில் ராஜ முருகன் கோயிலில் 56 அடி முருகன் சிலை சமீபத்தில் அமைக்கப்பட்டது. சிலையின் உடல் அமைப்பு மற்றும் முக அமைப்பு வித்தியாசமாகவும் சரியில்லாமலும் இருந்தது விமர்சனத்தை கிளப்பியது. முனீஸ்வரன் சிலை மட்டுமே செய்ய தெரிந்த நபர் முருகன் சிலையை…

Read more

அரசு மருத்துவமனை கழிவறையில் மருத்துவர் திடீர் மரணம்… அதிர்ச்சி சம்பவம்…!!!

செங்கல்பட்டு மாவட்டம் ஓணம் பாக்கம் அருகே உள்ள கீழ்கருணை என்ற கிராமத்தை சேர்ந்த அருணகிரி (33) என்ற மருத்துவர் கடந்த ஓராண்டுக்கு முன்பு டாக்டர் நந்தினி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் வின்சென்ட் பகுதியில் குடியிருந்து வந்த நிலையில்…

Read more

நாளை மாலை 3 மணிக்கு விசிக சார்பாக ஆர்ப்பாட்டம்…. வெளியான அறிவிப்பு…!!

சேலம் மாவட்டம் தீவட்டிபட்டியில் காவல்துறையின் ரவுடித்தனத்தைக் கண்டித்தும், சாதி வெறியாட்டத்தைக் கண்டித்தும் கைது செய்யப்பட்ட அப்பாவிகளை விடுவிக்க வலியுறுத்தியும், வழிபாட்டுரிமையை மீட்டெடுக்க வலியுறுத்தியும் நாளை மாலை 3 மணிக்கு சேலம் ஆட்சியர் அலுவலகம் அருகே விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் நடைபெறும் போராட்டத்துக்கு பொது…

Read more

“கள்ளக்காதலியுடன் உல்லாசம்”…. மனைவிக்கு அனுப்பக்கூடாததை அனுப்பிய கணவர்…. பின் நடந்த விபரீதம்…!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள தொட்டம்பட்டி பகுதியில் ஜெய்சங்கர் (45) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி சாந்தி (35) என்ற மனைவியும், இரு மகன்களும் இருக்கிறார்கள். இதில் சாந்தி கடந்த மார்ச் மாதம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட…

Read more

கூலி தொழிலாளியின் மனைவியை பிணையாக தூக்கிய வங்கி… அதுவும் வெறும் 770 ரூபாய்க்காக…!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள வாழப்பாடியில் பிரசாந்த் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளி. இவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் நிதி வங்கியில் ரூ.35,000 கடன் வாங்கியுள்ளார். இவர் வாரம் தோறும் ரூ.770…

Read more

உஷ்ஷ்..! நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை…. 3வது இடம் பிடித்த சேலம் மாவட்டம்….!!!

தற்போது நாடு முழுவதும் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. முன்பு எப்போதும் போல் இல்லாத அளவிற்கு இந்தியாவில் வெப்பநிலை மிகவும் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். இந்நிலையில் நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை பதிவான…

Read more

BREAKING: வாக்குச்சாவடியில் 2 பேர் மயங்கி விழுந்து மரணம்… பெரும் அதிர்ச்சி…!!!

தமிழகம் முழுவதும் காலை முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்ற வருகிறது. இந்த நிலையில் சேலம் கெங்கவல்லி அருகே வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்க வந்த மூதாட்டி சின்ன பொண்ணு (77) மயங்கி விழுந்து உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதனைப் போலவே சேலம்…

Read more

“திமுக வேட்பாளரின் தேர்தல் பிரச்சாரத்தில் பாம்புடன் வலம் வந்த வாலிபர்”… சேலத்தில் அதிர்ச்சி…!!

சேலம் மாவட்டம் கோட்ட கவுண்டம்பட்டி கிராமத்தில் நேற்று முன்தினம் திமுக வேட்பாளர் டி.எம். செல்வ கணபதி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். இவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது வயல்வெளியில் சுற்றித்திரிந்த பாம்பு ஒன்றினை வாலிபர் ஒருவர் பிடித்து தன்னுடைய கழுத்தில் போட்டுக் கொண்டு அந்த…

Read more

திமுகவின் 17 அமைச்சர்கள் மீது ஊழல் வழக்கு…. முதல்வர் மகனும் மருமகனும், ஒரு ஆண்டில் 30,000 கோடி சம்பாதித்து விட்டார்கள்…. சேலத்தில் அண்ணாமலை பேசியது என்ன?

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில், “இன்றைய மாலை, சேலம் பாராளுமன்றத் தொகுதியில், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில், மாம்பழம் சின்னத்தில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர், அண்ணன் திரு அண்ணாதுரை அவர்களை ஆதரித்து அம்மாபேட்டையில் நடந்த…

Read more

மனைவியை கழுத்தறுத்து கொலை செய்த தொழிலாளி…. சேலத்தில் பகீர் சம்பவம்…!!

சேலம் தைலானூரைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (60), சுமை தூக்கும் தொழிலாளி. இவருடைய மனைவி பெரியம்மாள் (55). இவர்களுக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். அவர்கள் அனைவரும் திருமணமாகி தங்கள் குடும்பத்துடன் தனித்தனியாக வசித்து வருகின்றனர். பெரியம்மாள் சேலம் டவுன் பகுதியில்…

Read more

தமிழகத்தில் 5 நாட்களுக்கு ரயில் சேவை ரத்து… பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பெரும்பாலான மக்கள் பொது போக்குவரத்திற்கு ரயில் சேவையை நம்பி உள்ளனர். இந்த நிலையில் ரயில் பாதை பராமரிப்பு காரணமாக சேலம் எஸ்வந்த்பூர் இடையே ரயில் சேவை ஏப்ரல் ஒன்று முதல் ஏப்ரல் ஆறு வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சேலம்…

Read more

முதல்வர் ஸ்டாலின் வருகை… சேலத்தில் 2 நாட்களுக்கு தடை… அதிரடி உத்தரவு…!!!

சேலம் பெத்தநாயக்கன்பாளையத்தில் மார்ச் 30ஆம் தேதி நாளை திமுக வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். இதற்காக முதல்வர் இன்று சேலம் வருகிறார். முதல்வர் வருகையை முன்னிட்டு இன்று மற்றும்…

Read more

யாருப்பா இவரு?.. 238 முறை தேர்தலில் தோற்றவர் மீண்டும் போட்டி..!!!

சேலம் மாவட்டம் மேட்டூர் சேர்ந்தவர் டயர் பழுது பார்க்கும் கடை உரிமையாளர் கே.பத்மராஜன். இவர் இதுவரை 238 தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வியடைந்துள்ளார். உள்ளாட்சி தேர்தலில் இருந்து எம்பி மற்றும் எம்எல்ஏ என அனைத்து வகை தேர்தல்களிலும் போட்டியிட்டுள்ளார். இந்த நிலையில் 2024…

Read more

மார்பில் மனைவி…. கையில் கள்ளக்காதலி…. டாட்டூவால் கடைசியில் நடந்த பயங்கர சம்பவம்…!!

சேலம் மாவட்டம் ஏற்காடு பகுதியில் சூட்கேஸில் பெண் உடல் கண்டெடுக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் இது குறித்த விசாரணையின்போது, அந்த பெண் கணவரை பிரிந்து கத்தார் நாட்டில் வேலை பார்த்து வந்த சுபலட்சுமி (33) என்பதும், இவருக்கும் கத்தாரில் வேலை…

Read more

திமுகவின் தூக்கமே தொலைந்து போய்விட்டது…. சேலத்தில் பிரதமர் மோடி…!!

மக்களவைத் தேர்தலில் பாஜக பாமக இடையே கூட்டணி ஒப்பந்தம் இன்று கையெழுத்தான நிலையில், சேலம் பாஜக பொதுக்கூட்டத்தில் ராமதாஸ், அன்புமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து,  பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், மோடிக்கும் பாஜகவுக்கும் கிடைக்கும் மக்கள்…

Read more

பூண்டு விலை அதிகரிப்பு: மணமக்களுக்கு “பூ” மாலைக்கு பதில் “பூண்டு” மாலை…!!

நாட்டில் கடந்த சில நாட்களாக பூண்டின் விலை அதிகரித்து வருகிறது. எனவே பூண்டு வாங்குவதற்கு தங்கம் விலை கொடுக்க வேண்டியதுள்ளது என பொதுமக்கள் புலம்பி தள்ளி வருகின்றனர். இந்நிலையில் சேலம் அம்மாபேட்டையில் நடைபெற்ற திருமண நிகழ்வில் மணமக்களுக்கு பூண்டால் கட்டப்பட்ட மாலையையும்,…

Read more

இந்த மாவட்டத்தில் பிப்ரவரி 16 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்… இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க..!!!

தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் ஏராளமான இளைஞர்கள் பயனடைந்து வருகிறார்கள். இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின்…

Read more

தை அமாவாசை… மாதேஸ்வரன் மலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்… அரசு அறிவிப்பு…!!!

தை அமாவாசை மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு சேலம் கோட்டம் சார்பாக பிப்ரவரி ஒன்பதாம் தேதி நாளை முதல் 11ஆம் தேதி வரை மூன்று நாட்கள் பல்வேறு வழித்தடங்களில் 150 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இந்த சிறப்பு பேருந்துகள்…

Read more

சிறப்பு போலீஸ் எஸ்ஐ நடைபயிற்சியின்போது திடீர் மரணம்…. சோகம்…!!

சேலத்தை அடுத்துள்ள வீராணம் பள்ளிப்பட்டி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் பால்ராஜ் (57). சேலம் மாநகர காவல் துறையில் வடக்கு போக்குவரத்து பிரிவில் சிறப்பு எஸ்ஐயாக பணியாற்றி வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து வீட்டிற்கு திரும்பினார். பின்னர், அயோத்தியாப்…

Read more

இந்த மாவட்டத்தில் இன்று (பிப்..2) மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்… இளைஞர்களே உடனே முந்துங்க….!!!

தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால் ஏராளமான இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற்று பயனடைந்து வருகிறார்கள். அதன்படி தற்போது சேலம் மாவட்டம் கோரிமேட்டில் அமைந்துள்ள மாவட்ட…

Read more

இந்த மாவட்டத்தில் நாளை (பிப்..2) மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்… இளைஞர்களே உடனே முந்துங்க….!!!

தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால் ஏராளமான இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற்று பயனடைந்து வருகிறார்கள். அதன்படி தற்போது சேலம் மாவட்டம் கோரிமேட்டில் அமைந்துள்ள மாவட்ட…

Read more

திருமணமாகி 2 நாட்களில் புதுப்பெண் தற்கொலை…. காரணம் என்ன…? பெரும் சோகம்…!!!

சேலம் கொண்டலாம்பட்டி அருகே ஆண்டிப்பட்டி பனங்காட்டைச் சேர்ந்தவர் முத்து (23). வெள்ளி கொலுசு பட்டறை தொழிலாளி. இவருக்கும், அனிதா (19) என்ற பெண்ணுக்கும் திருமணம் ஆகி 2 நாட்கள் ஆகிறது. இதற்கிடையே அனிதா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை…

Read more

BREAKING: தமிழகத்தில் புதிய மாவட்டம் உருவானதா? விளக்கம்….!!

சேலம் மாவட்டம் இரண்டாவது பிரிக்கப்பட்டு இன்று முதல் ஆத்தூர் தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டதாக வெளியான செய்திக்கு சேலம் மாவட்ட ஆட்சியர் மறுப்பு தெரிவித்துள்ளார். ஆத்தூர் தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டதாக வெளியாகும் செய்தி முற்றிலும் தவறானது. சமூக வலைத்தளங்களில் இது இதுபோன்று அவதூறு…

Read more

திமுக இளைஞரணியின் 2வது மாநில மாநாடு தொடக்கம்… லட்சக்கணக்கில் திரண்ட தொண்டர்கள்..!!!

திமுக இளைஞரணி இரண்டாவது மாநில மாநாடு இன்று தொடங்கியது. சேலம் பெத்தநாயக்கன்பாளையத்தில் மாநாட்டை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி கொடி ஏற்றி வைத்த நிலையில் இலட்சக்கணக்கில் திரண்டு உள்ள தொண்டர்கள் உற்சாகமாக முழக்கமிட்டனர். மாநாட்டை…

Read more

தமிழகத்தில் ஜனவரி 19 வேலைவாய்ப்பு முகாம்…. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் அரசு தனியார் துறையுடன் சார்ந்த வேலை வாய்ப்பு முகாம் நடத்தி வருகின்றது. அதன்படி சேலம் மாவட்டம் கோரிமேட்டில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும்…

Read more

ஆளுநரே திரும்பிப் போ… கருப்புக் கொடியுடன் போராடியவர்கள் கைது….!!

சேலத்தில் ஆளுநர் வருகைக்கு எதிராக கருப்புக்கொடி காட்டியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழக ஆளுநர் ஆர். என்.ரவி அவர்கள் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமின் பெற்ற பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனை சந்தித்து பேசுவதற்காக சேலம் சென்றுள்ளார். இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்ட…

Read more

Breaking: புதுப்பெண் தற்கொலை, கணவர் மரணம்…. அதிர்ச்சி….!!!

சேலத்தில் புதுமண தம்பதி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் திருமணம் நடந்த நிலையில் மனைவி அபிராமிக்கும் கணவர் அருள்முருகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகின்றது. இதனால் அபிராமி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். அவரை காப்பாற்ற…

Read more

தொட்டில் பெல்ட்டில் சிக்கி 2 வயது பெண் குழந்தை பலி…. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!

ராஜஸ்தானை சேர்ந்த பவர்லால் மற்றும் மீனா தம்பதியினர் சேலம் செவ்வாய்பேட்டையில் வசித்து வருகின்றனர். பவர்லால் சேலத்தில் தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவர்களது இரண்டு வயது பெண் குழந்தையை அவரது தாயார் நேற்று மதியம் தூரி தொட்டியலில் படுக்க…

Read more

#BREAKING : சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் கைது.!!

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் கைது செய்யப்பட்டுள்ளார். பல்கலைக்கழக கட்டிடங்கள் கட்ட போலி ஆவணம் மூலம் ஒப்பந்தம் மேற்கொண்ட புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார். சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெகநாதன் கைது செய்யப்பட்டுள்ளார். பல்கலை தொழிலாளர் நல சங்க ஆலோசகர்…

Read more

குடிபோதையில் தகராறு…. வெந்நீரை ஊற்றியதால் அழுகிய கை…. கூலித்தொழிலாளி மரணம்….!!

சேலம் மாவட்டம் மூங்கில் பாடி பகுதியை சேர்ந்தவர் அபிமன்னன். கூலி தொழிலாளியான இவர் கடந்த 12ஆம் தேதி குடிபோதையில் பறவை காடு பகுதியில் நின்று கொண்டிருந்த கருணாநிதி என்பவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதில் கோபமடைந்த கருணாநிதி வெந்நீரை எடுத்து அபிமன்னன் மீது…

Read more

சேலம்: உடனே முந்துங்கள்… மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!!

சேலத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்த விவரங்களுக்கு தங்கள் கல்லூரியில் உள்ள கல்வி உதவித்தொகை உதவியாளர் அல்லது சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும்…

Read more

மாணவர்களுக்கு கல்விக்கடன் முகாம்… உடனே இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பள்ளி கல்லூரி மாணவர்கள் அனைவரும் பயன்பெறும் விதமாக அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதே சமயம் ஏழை எளிய மாணவர்கள் உயர்கல்வி பயில ஏதுவாக மாவட்டம் தோறும் கல்வி கடன்களும் அரசு சார்பில் வழங்கப்படுகின்றன. இந்த நிலையில்…

Read more

ஆண் நண்பர் மீது ஆசை…. மனைவியை காட்டுப்பகுதியில் வைத்து கொலை செய்த கணவர்….!!!

சேலம் மாவட்டத்தில் வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டு அலைபாயுதே படத்தின் பாணியில் வாழ்ந்து வந்த இளம் பெண் கொடூர கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் அருகே கோகிலா வாணி என்ற கல்லூரி மாணவியும் முரளி…

Read more

இன்று (செப்..19) மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்… இளைஞர்களுக்கு மாவட்ட நிர்வாகம் முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதந்தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் ஏராளமான இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற்று பயனடைந்து வருகிறார்கள். தற்போது கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு…

Read more

சோகம்.! காவிரி ஆற்றில் விநாயகர் சிலையை கரைக்க சென்ற போது 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி.!

சேலம் மேட்டூர் அருகே காவிரி ஆற்றில் விநாயகர் சிலையை கரைக்க சென்ற போது 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுதும் மட்டும் அல்லாமல் நாடு முழுதும் இன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி…

Read more

15 அடி உயரத்தில் தேங்காய்க்குள் காட்சியளிக்கும் விநாயகர்…. பிரமித்த பக்தர்கள்…!!!

சேலம் செவ்வாய்பேட்டையில் 15 அடி உயரத்தில் செய்யப்பட்டுள்ள தேங்காய் வடிவமைப்புக்குள் விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 1.50 லட்சம் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகின்றன. அதன்படி, சேலம் செவ்வாய்பேட்டையில் 15 அடி…

Read more

Other Story