சேலம் மாவட்டம் மேட்டூர் சேர்ந்தவர் டயர் பழுது பார்க்கும் கடை உரிமையாளர் கே.பத்மராஜன். இவர் இதுவரை 238 தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வியடைந்துள்ளார். உள்ளாட்சி தேர்தலில் இருந்து எம்பி மற்றும் எம்எல்ஏ என அனைத்து வகை தேர்தல்களிலும் போட்டியிட்டுள்ளார். இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் செய்திகளில் இடம் பிடித்தார். தேர்தல் முடிவுகளைப் பற்றி தமக்கு கவலை இல்லை என்றும் போட்டியிடுவதே தமது குறிக்கோள் என்றும் அவர் கூறுகிறார்.
யாருப்பா இவரு?.. 238 முறை தேர்தலில் தோற்றவர் மீண்டும் போட்டி..!!!
Related Posts
“வீடியோ காலில் பேசியது குத்தமா”…? ஆத்திரத்தில் மனைவியின் கையை வெட்டிய கணவர்…. வேலூரில் அதிர்ச்சி…!!!
வேலூர் மாவட்டத்தில் உள்ள பிச்சனூர் பேட்டை பகுதியில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரேவதி என்ற மனைவியும், 3 மகள்களும் இருக்கிறார்கள். இதில் 2 மகள்களுக்கு திருமணமான நிலையில் ரேவதி அடிக்கடி சமூக வலைதளங்களில் அதிக நேரத்தை செலவிட்டு வந்ததாக…
Read moreமாநகர பேருந்துகள் நிற்கவில்லையா…? அப்போ உடனே இதை செய்யுங்க… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!
சென்னையில் 2500-க்கும் மேற்பட்ட மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்துகளில் தினசரி ஒரு லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் பயணம் செய்கிறார்கள். இந்த பேருந்துகள் அட்டவணையிடைப்பட்ட பேருந்து நிறுத்தங்களின் நிற்காமல் சென்றால் பொதுமக்கள் அது தொடர்பாக புகார் அளிக்கலாம் என போக்குவரத்து…
Read more