தமிழகம் முழுவதும் இன்று பள்ளிகளில் சிறப்பு முகாம்…. மாணவர்களே இதை மிஸ் பண்ணிடாதீங்க….!!!

தமிழக அரசானது பள்ளி மாணவர்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் அரசு திட்டங்கள், உயர்கல்விக்கான உதவித்தொகை, வங்கிக் கணக்கு தொடங்குதல் உள்ளிட்டவைகளுக்கு பள்ளி மாணவர்களுக்கு ஆதார் எண் அவசியம் தேவைப்படுகிறது. இந்நிலையில் இதன் காரணமாக ஆதார்…

Read more

நாளை (பிப்ரவரி 23) முதல் பள்ளிகளில் சிறப்பு முகாம்…. மாணவர்களே எதற்காக தெரியுமா…? சூப்பர் குட் நியூஸ்…!!

தமிழக அரசானது பள்ளி மாணவர்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் அரசு திட்டங்கள், உயர்கல்விக்கான உதவித்தொகை, வங்கிக் கணக்கு தொடங்குதல் உள்ளிட்டவைகளுக்கு பள்ளி மாணவர்களுக்கு ஆதார் எண் அவசியம் தேவைப்படுகிறது. இந்நிலையில் இதன் காரணமாக ஆதார்…

Read more

குறைந்த வட்டியில் வீட்டுக் கடன்… சென்னையில் இன்று சிறப்பு முகாம்… மக்களே உடனே கிளம்புங்க…!!!

சென்னையில் உள்ள ரெப்போ ஹோம் பைனான்ஸ் நிறுவன கிளைகளில் குறைந்தபட்டியில் வீட்டு கடன் பெறுவதற்கு இன்று பிப்ரவரி 9ம் தேதி ரெப்போ வீட்டுக் கடன் சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரெப்போ ஹோம் பைனான்ஸ் நிறுவனம் சார்பாக வாடிக்கையாளர்கள் மற்றும்…

Read more

ரேஷன் அட்டையில் திருத்தம் செய்ய இன்று சிறப்பு முகாம்… மக்களே மிஸ் பண்ணிடாதீங்க…..!!!

தமிழகத்தில் ரேஷன் அட்டைகள் மூலமாக பொதுமக்களுக்கு வெள்ள நிவாரணத் தொகை மற்றும் பொங்கல் பரிசு தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் அனைத்தும் வழங்கப்படுகிறது. இதனால் ரேஷன் கார்டில் உள்ள விவரங்களை பொதுமக்கள் கட்டாயம் அப்டேட் செய்ய வேண்டும் அதாவது பெயர் சேர்த்தல்…

Read more

மாணவர்கள் கட்டணமில்லாச் சான்றிதழை பெற இன்று சிறப்பு முகாம்…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கடந்த வாரம் தென் மாவட்டங்களில் பெய்த கனமழையால் மக்கள் பெரிய பாதிப்புகளை சந்தித்துள்ளனர். இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் பெய்த கனமழையால் சான்றிதழ்களை இழந்தவர்கள் அதன் நகல்களை பெறுவதற்கு டிசம்பர் 30ம் தேதி இன்று சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.…

Read more

மிக்ஜாம் புயலில் முக்கியமான சான்றிதழ்களை இழந்தவரா நீங்க….? இலவச சிறப்பு முகாம் நடக்கு உடனே போங்க…!!

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் கடந்த மூன்று மற்றும் நான்காம் தேதிகளில் வங்க கடலில் ஏற்பட்ட மிக்ஜாம் புயில் காரணமாக பேரிடரை சந்தித்தது. இந்த மழை வெள்ளத்தில்  லட்சக்கணக்கான மக்கள் தங்களுடைய உடைமைகளை இழந்தார்கள். மேலும் முக்கிய ஆவணங்களான…

Read more

போஸ்ட் ஆபீஸ் முதலீட்டாளர்களே இது ஒரு நல்ல வாய்ப்பு…. டிச-14 ஆம் தேதி மிஸ் பண்ணிடாதீங்க….!!

பொதுவாக இன்றைய காலகட்டத்தில் மக்கள் பலரும் வங்கிகளில் பணத்தை சேமிப்பதை விட தபால் நிலையங்களில் தான் சேமித்து வருகிறார்கள். இங்கு சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக ஏராளமான சேமிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் பொதுமக்கள் ஆர்வத்தோடு முதலீடு செய்து வருகிறார்கள்.…

Read more

BREAKING: இன்று ஆதார் அட்டை, ரேஷன் அட்டை இலவசமாக பெறலாம்…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மிக்ஜாம் புயல் மற்றும் கனமழை வெள்ளத்தில் ஆவணங்களை இழந்தவர்களுக்கு சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இன்று சிறப்பு முகாம் நடைபெறுகிறது. சென்னையில் மண்டல அலுவலகங்களிலும் பிற மாவட்டங்களில் வருவாய் அலுவலகங்களிலும் நடைபெறும் இந்த சிறப்பு முகாமில்…

Read more

வெள்ளத்தில் சான்றிதழ்கள் சேதமா? – காலை 10 மணிமுதல் மாலை 5 மணி வரை…. சென்னை ஆட்சியர் முக்கிய அறிவிப்பு.!!

சென்னையில் சிறப்பு முகாம்கள் வரும் 12ஆம் தேதி முதல் காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.. சென்னையில் மழை வெள்ளத்தால் இழந்த ஆவணங்களை பெற டிசம்பர் 12ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் சிறப்பு…

Read more

மக்களை ரெடியா…. ரேஷன் அட்டையில் திருத்தம் செய்ய டிசம்பர் 9 சிறப்பு முகாம்…. வெளியான அறிவிப்பு…!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ரேஷன் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. புதிதாக திருமணமான பலரும் புதிய ரேஷன் கார்டு பெற விண்ணப்பித்து வருகிறார்கள். இந்த நிலையில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் மாற்றம், முகவரி…

Read more

BREAKING: வடமாநில இளைஞர் சென்னையில் காலமானார்…!!

மிக்ஜாம் புயல் எதிரொலியாக கனமழை ருத்ரதாண்டவம் ஆடியது. இதனால், ஒட்டுமொத்த சென்னையும் வெள்ளத்தில் மிதக்கிறது. இதன்காரணமாக சென்னை மக்கள், வடமாநிலத்தவர் சிறப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மழைகால சிறப்பு முகாமில் தங்கவைக்கப்பட்ட வட மாநில இளைஞர் திடீர் உடல்நலக் குறைவால்…

Read more

நீங்க இன்னும் முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் இணையலையா?… இன்று சிறப்பு முகாம்… உடனே கிளம்புங்க…!!

தமிழகத்தில் ஏழை எளிய மக்கள் அனைவரும் கட்டணமில்லாமல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக 2009 ஆம் ஆண்டு கலைஞர் காப்பீடு என்ற திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டம் 2021 ஆம் ஆண்டு முதல் வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டமாக மாற்றப்பட்டு…

Read more

BREAKING: தமிழகம் முழுவதும் ”இன்று1000”.. Aadhaar வேண்டும்…. அரசு அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் இன்று ஆயிரம் இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மழைக்கால நோய் பரவல், காய்ச்சல் மற்றும் சளி மற்றும் புதிய வைரஸ் நோய் பரவலை தடுக்கும் விதமாக சிறப்பு முகாம் நடைபெறுகிறது. உடல்நிலை சரியில்லாதவர்கள்…

Read more

ரேஷன் அட்டையில் திருத்தங்கள் செய்ய…. இன்று (நவ..8) சிறப்பு முகாம்…. சென்னை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

குடும்ப அட்டையில் திருத்தங்களை மேற்கொள்ள குறைதீர் முகாம் நடத்தப்படும் நிலையில் நவம்பர் 18 ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை குறைத்தீர் முகாம் நடத்தப்பட்டு வரும் நிலையில் இந்த மாதம் ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகை வந்ததால்…

Read more

ரேஷன் அட்டையில் திருத்தங்கள் செய்ய…. நவம்பர் 18 சிறப்பு முகாம்…. சென்னை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

குடும்ப அட்டையில் திருத்தங்களை மேற்கொள்ள குறைதீர் முகாம் நடத்தப்படும் நிலையில் நவம்பர் 18 ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை குறைத்தீர் முகாம் நடத்தப்பட்டு வரும் நிலையில் இந்த மாதம் ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகை வருவதால்…

Read more

தமிழகம் முழுவதும் அக்.1ம் தேதி காலை முதல் மாலை வரை…. மக்களே மிஸ் பண்ணாம போங்க…!!!

தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பரவல் வேகமெடுத்துள்ளது.இந்த நிலையில், இதனை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்தவகையில், அக்.1ம் தேதி காலை 9 – மாலை 4 மணி வரை தமிழகம் முழுவதும் 1000 இடங்களில் சிறப்பு மருத்துவ…

Read more

மின் இணைப்பில் பெயர் மாற்றம் செய்ய சிறப்பு முகாம் ஒரு மாதம் நீட்டிப்பு?… மின்வாரியம் அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் மின்வாரியத்தால் கடந்த ஜூலை 24ஆம் தேதி முதல் மின் இணைப்புகளுக்கான சிறப்பு பெயர் மாற்றம் செய்யும் முகாம் நடைபெற்று வரும் நிலையில் இன்னும் ஒரு வார காலம் மட்டுமே நடைபெறும் என அரசு அறிவித்துள்ளது. மின் நுகர்வோர்கள் தங்களின்…

Read more

தமிழ்நாட்டில் சுயதொழில் தொடங்குவோருக்கு ரூ.3.20 கோடி கடனுதவி…. மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு…!!

தமிழகத்தில் கைத்தொழில் மற்றும் புதிய தொழிலை தொடங்குவதற்கு விருப்பமுள்ள பயனர்களை ஊக்குவிக்கும் விதமாக புதிய தொழில் முனைவோர் நிறுவனம் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு சுய தொழில் தொடங்க கடன் உதவி வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் சிவகாசியில் உள்ள இந்திய பட்டயக்…

Read more

மக்களே..! ரூ.1000 பணம்… எல்லாம் முடிந்தது…. இனி வாய்ப்பு இல்லை…!!!

ரூ.1000 மகளிர் உரிமைத் தொகைக்கு நடந்த சிறப்பு முகாம் நேற்றுடன் முடிந்த நிலையில் 1.55 கோடி பேர் விண்ணப்பித்துள்ளனர். எதிர்பார்த்த அளவுக்கு விண்ணப்பங்கள் வந்துள்ளதால், மீண்டும் முகாம் அமைக்க வாய்ப்பில்லை என அரசு அறிவித்துள்ளது. தகுதியான விண்ணப்பங்கள் மீது பரிசீலனை நடைபெற்று…

Read more

குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத்தொகை… இன்றும் நாளையும் கடைசி வாய்ப்பு… தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்ட குடும்பத் தலைவிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள்…

Read more

மகளிர் உரிமைத் தொகைக்கு நீங்க இன்னும் விண்ணப்பிக்கலையா?… தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!

தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு வருகின்ற ஆகஸ்ட் 19 மற்றும் 20 ஆகிய இரண்டு நாட்கள் சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி…

Read more

ரூ.1000.. விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு…. இன்றும், நாளையும் சிறப்பு முகாம்… தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இந்த திட்டத்திற்கான விண்ணப்ப விநியோகம் கடந்த மாதம் தொடங்கிய நிலையில் தற்போது முகாம்கள் மூலமாக…

Read more

மக்களே…! தமிழகம் முழுவதும் இன்று அனைத்து மாவட்டங்களிலும்…. அஞ்சல்துறை முக்கிய அறிவிப்பு..!!

அஞ்சல் துறையின் சார்பாக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியர்களுக்கான குறை கேட்பு  முகாம் நடத்தப்பட்டு வருகிறது அந்த வகையில் இன்று (ஜூலை 25ஆம் தேதி) சென்னை தியாகராக நகரில் மத்திய அஞ்சல் கோட்ட அலுவலகத்தில் வைத்து…

Read more

விடுமுறை நாட்களிலும் முகாம் நடத்தப்படும்…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு….!!!

பெண்களின் வசதிக்காக விடுமுறை நாட்களிலும் சிறப்பு முகாம் நடத்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தர்மபுரி மாவட்டத்தில் மகளிருக்கு  மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் உரிமைத்தொகை பயனாளிகளின் விவரங்களை பதிவேற்றம் செய்யும் முகாமை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.…

Read more

மக்களே…! இன்று முதல் மகளிர் உரிமைத்தொகைக்காக சிறப்பு முகாம் தொடக்கம்… இதெல்லாம் மறக்காம கொண்டு போங்க…!!

சென்னை மாநகராட்சி பகுதியில் மகளிர் உரிமை தொகை தருவதற்கான சிறப்பு முகாமானது இன்று (ஜூலை 24) முதல் தொடங்கி இரண்டு கட்டங்களாக நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல் கட்டமாக இன்று (ஜூலை 24) முதல் ஆகஸ்ட் 4ஆம் தேதி வரையும்…

Read more

தமிழக மக்களே… இன்று முதல் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பிக்க சிறப்பு முகாம்… மறந்துராதீங்க…!!!

தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் மூலம் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இந்த திட்டத்திற்காக தற்போது வீடு வீடாக சென்று மக்களுக்கு…

Read more

மின் இணைப்பில் பெயர் மாற்றம்… இன்று முதல் மின்வாரியம் நடத்தும் சிறப்பு முகாம்… இது நல்ல சான்ஸ் மிஸ் பண்ணிடாதீங்க…!!!

தமிழகத்தில் மின்வாரியம் பயனர்களுக்கான மின் இணைப்பு மற்றும் அதனை சார்ந்த பல பணிகளை செய்வதற்கு குறிப்பிட்ட நாட்களில் அடிக்கடி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் உள்ள வீட்டு மின் இணைப்பு மற்றும் பொது மின் இணைப்பு தாளர்கள் தங்களின்…

Read more

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்… தமிழகத்தில் நாளை முதல் சிறப்பு முகாம்… மக்களே மறந்துடாதீங்க…!!!

தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் மூலம் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இந்த திட்டத்திற்காக தற்போது வீடு வீடாக சென்று மக்களுக்கு…

Read more

சற்றுமுன்: தமிழகத்தில் மின் நுகர்வோருக்கு சிறப்பு முகாம்…!!

வீட்டு மின் இணைப்பு, பொது மின் இணைப்புதாரர்களுக்கு பெயர் மாற்றம் செய்ய ஜூலை 24 முதல் (ஞாயிறு தவிர) அனைத்து வேலை நாட்களிலும் சிறப்பு முகாம் நடைபெறும் என அரசு அறிவித்துள்ளது. பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களை நீக்கி கட்டணம் செலுத்தியவுடன் பெயர்…

Read more

தமிழக மக்களே…. மின் இணைப்பில் பெயர் மாற்றம் செய்ய ஜூலை 24 முதல் சிறப்பு முகாம்… மின்வாரியம் அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் வருகின்ற ஜூலை 24ஆம் தேதி முதல் மின் இணைப்புகளுக்கான சிறப்பு பெயர் மாற்றம் முகாம் நடைபெற உள்ளதாக மின்வாரியம் அறிவித்துள்ளது. மின் நுகர்வோர்கள் தங்கள் இணைப்புக்கான விவரங்களை புதுப்பிக்கும் விதமாகவும் மின் இணைப்புகளில் உள்ள பெயரை மாற்றும் வகையில்…

Read more

ஞாயிற்றுக்கிழமை உட்பட அனைத்து நாட்களிலும் முகாம்… தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது. இதற்காக ரேஷன் கடைகளில் சிறப்பு முகாம் நடத்தி மக்களிடம் விண்ணப்பங்களை பெற வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதேசமயம்…

Read more

1000 உரிமைத்தொகை: யாருக்கெல்லாம் வழங்கலாம்? எப்படி கணக்கெடுப்பு நடத்துவது? அரசு சூப்பர் முடிவு…!!

சட்டசபை தேர்தலின் போது திமுக சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் மாதந்தோறும் குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. திமுக ஆட்சியைப் பிடித்ததை தொடர்ந்து இத்திட்டம் குறித்த எதிர்பார்ப்பு பெண்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.திமுக அரசு…

Read more

ரேஷன் அட்டைதாரர்களே….! இன்று( மே -13)காலை 10 மணி முதல் 1 மணி வரை….. மறக்காம போங்க….!!!

சென்னையில் உள்ள அனைத்து மண்டலங்களிலும் இன்றுமேஇன்று(13ஆம் தேதி)சிறப்முகாம் நடத்தப்படுகிறது. இதுகுறித்து வெளியான சுற்றறிக்கையில், 19 மண்டல அலுவலகங்களிலும் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை முகாம் நடைபெறும். ரேஷன் அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல், முகவரி…

Read more

குடும்ப அட்டைதாரர்கள் கவனத்திற்கு….. நாளை(மே 13) பெயர் சேர்த்தல், நீக்குதல் முகாம்…. பயன்படுத்திக்கோங்க…!!!

சென்னையில் உள்ள அனைத்து மண்டலங்களிலும் மே 13ஆம் தேதி சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. இதுகுறித்து வெளியான சுற்றறிக்கையில், 19 மண்டல அலுவலகங்களிலும் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை முகாம் நடைபெறும். ரேஷன் அட்டையில் பெயர் சேர்த்தல்,…

Read more

“தொழில் பழகுநோருக்கு மே 8-ம் தேதி சிறப்பு முகாம்”… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!

இந்திய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஸ்கில் இந்தியா திட்டத்தின் கீழ் பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வையின் ஒரு பகுதியாக திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம் சார்பில் நாடு முழுவதும் தேசிய தொழில் பழகுநர் மேளா…

Read more

“விவசாயிகளுக்காக கால்நடை வளர்ப்பை ஊக்குவிக்க சிறப்பு முகாம்”…. மத்திய அரசு நடவடிக்கை…!!

இந்தியாவில் உள்ள 4000 கிராமங்களில் மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளத்துறை சார்பில் விவசாயிகள் நலன் சார்ந்த தொழில்முனைவோர் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி பொது சேவை மையங்களில் இணையதளம் வாயிலாக நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சி பிப்ரவரி…

Read more

சென்னையில் ஜன. 7-ல் “அனைவருக்கும் ஆதார் 3.0” சிறப்பு முகாம்…. எங்கெல்லாம் தெரியுமா…? இதோ மொத்த லிஸ்ட்…!!!

இந்திய அஞ்சல் துறையின் “அனைவருக்கும் ஆதார் 3.0”-வின் சிறப்பு அம்சமாக சென்னை மத்திய கோட்டம், “Aadhar Mega Login Day” ஜனவரி 7-ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 07 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெற இருக்கிறது. இதில்…

Read more

Other Story