தமிழகத்தில் மிக்ஜாம் புயல் மற்றும் கனமழை வெள்ளத்தில் ஆவணங்களை இழந்தவர்களுக்கு சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இன்று சிறப்பு முகாம் நடைபெறுகிறது. சென்னையில் மண்டல அலுவலகங்களிலும் பிற மாவட்டங்களில் வருவாய் அலுவலகங்களிலும் நடைபெறும் இந்த சிறப்பு முகாமில் மழை வெள்ள பாதிப்பால் சேதமடைந்த ரேஷன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஜாதி மற்றும் பிறப்புச் சான்றிதழ், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கல்வி சான்றிதழ்கள் ஆகியவை கட்டணம் இல்லாமல் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
BREAKING: இன்று ஆதார் அட்டை, ரேஷன் அட்டை இலவசமாக பெறலாம்…. தமிழக அரசு அறிவிப்பு…!!!
Related Posts
ரேஷன் அட்டைதாரர்களைவிட சிலிண்டர் பயனாளர்கள் அதிகம்… வெளியான தகவல்…!!!
மத்திய அரசு மண்ணெண்ணெய் வழங்கும் அளவைக் குறைத்ததால் தமிழகத்தில் உள்ள பல ரேஷன் கடைகளில், மக்களுக்கு மண்ணெண்ணெய் வழங்குவது தடைபட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 2.24 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் உள்ள நிலையில், சிலிண்டர் இணைப்பு வைத்துள்ளோர் எண்ணிக்கை 2.40 கோடியாக உள்ளது.…
Read moreகுட் நியூஸ்….! மே 1ஆம் தேதி வரை மழை இருக்கு மக்களே….!!!
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் உச்சத்தை எட்டியுள்ளது. இந்நிலையில்,மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக 28 முதல் மே 01வரை கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில்…
Read more