தமிழகத்தில் மிக்ஜாம் புயல் மற்றும் கனமழை வெள்ளத்தில் ஆவணங்களை இழந்தவர்களுக்கு சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இன்று சிறப்பு முகாம் நடைபெறுகிறது. சென்னையில் மண்டல அலுவலகங்களிலும் பிற மாவட்டங்களில் வருவாய் அலுவலகங்களிலும் நடைபெறும் இந்த சிறப்பு முகாமில் மழை வெள்ள பாதிப்பால் சேதமடைந்த ரேஷன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஜாதி மற்றும் பிறப்புச் சான்றிதழ், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கல்வி சான்றிதழ்கள் ஆகியவை கட்டணம் இல்லாமல் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
BREAKING: இன்று ஆதார் அட்டை, ரேஷன் அட்டை இலவசமாக பெறலாம்…. தமிழக அரசு அறிவிப்பு…!!!
Related Posts
மே 16 முதல் 19 வரை திருத்தம் மேற்கொள்ளலாம்…. ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு…!!!
அரசு கலை & அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்தவர்கள் மே 16 முதல் திருத்தங்களை மேற்கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர்கள் மே 16 – 19ஆம் தேதிக்குள் திருத்தங்களை செய்துமுடிக்க அறிவுறுத்தியுள்ள…
Read more+1ல் தேர்ச்சி பெறாதவர்கள் +2 செல்லமுடியுமா….? அரசுத் தேர்வுகள் இயக்ககம் விளக்கம்….!!
+1 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் +2 வகுப்புக்குச் செல்லலாமா என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு பிளஸ்-1 தேர்வில் 90.93 % மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்தாண்டு தேர்வு முடிவுகள் இன்று (மே 14) வெளியான நிலையில் கடந்தாண்டை…
Read more