விபத்திலிருந்து இன்னும் மீளவில்லை, முகத்தில் ஐந்தாறு பிளேட் இருக்கு… நடிகர் விஜய் ஆண்டனி…!!!

தமிழ் சினிமாவில் நடிகர் மற்றும் இசை அமைப்பாளர் என பன்முகத் தன்மை கொண்டு வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் ஆண்டனி கடந்து சில மாதங்களுக்கு முன்பே விபத்தில் சிக்கினார். இந்த நிலையில் விபத்திலிருந்து தான் இன்னும் முழுமையாக மீளவில்லை என்று நடிகர்…

Read more

தந்தை மரணம்…. நடிகை மீரா ஜாஸ்மின் உருக்கம்….!!!

மறைந்த தனது தந்தை ஜோசப் ஃபிலிப் (83) குறித்து தன் இன்ஸ்டால் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை நடிகை மீரா ஜாஸ்மின் பதிவிட்டுள்ளார். இவரின் தந்தையின் இளமைக்கால படம் உள்ளிட்ட பல புகைப்படங்களை வெளியிட்ட அவர், “நாம் மீண்டும் சந்திக்கும் வரை…

Read more

அந்த நாளை மறக்கவே முடியாது, தோனிக்கு என் வாழ்நாள் முழுவதும்… ரவிச்சந்திரன் அஸ்வின் உருக்கம்…!!!

தோனிக்கு வாழ்நாள் முழுக்க நன்றி கடன்பட்டுள்ளேன் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் உருக்கமாக பேசியுள்ளார். பாராட்டு விழாவில் பேசிய அவர், 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி என்னை சேர்த்தது. அந்த நாள் எனது வாழ்க்கையின் திருப்புமுனையாக…

Read more

வாழ்க்கையில இதைவிட மோசமா வேறு என்ன இருக்க முடியும்?… நடிகை மனிஷா கொய்ராலா உருக்கும்…!!!

ஒரு காலத்தில் தனது கணவர் எனக்கு எதிரியாக இருந்தார் என நடிகை மனிஷா கொய்ராலா கூறியுள்ளார். என் கணவர் என்னை ஒருபோதும் நேசித்ததில்லை, எனக்கும் அவரை பிடிக்கவில்லை. திருமணமான சில நாட்களிலேயே எனக்கு எதிரியாகிவிட்டார். ஒரு பெண்ணின் வாழ்க்கையில் இதைவிட மோசமானது…

Read more

எனக்கு ஒரு மகன் போனாலும்…. மயானத்தில் கண்ணீர் வடித்த சைதை துரைசாமி…!!

சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி உடல் கண்ணம்மாபேட்டையில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சைதை துரைசாமி, தனக்கு ஆறுதல் சொன்ன அத்தனை பேருக்கும் கண்ணீருடன் நன்றி தெரிவித்தார். எனக்கு ஒரு மகன்…

Read more

‘பூர்ணா வயிற்றில் நான் குழந்தையாக பிறக்கணும்’… இயக்குனர் மிஸ்கின் உருக்கம்….!!!

நடிகை பூர்ணா சாகும் வரை நடித்துக் கொண்டே இருக்க வேண்டும் என இயக்குனர் மிஷ்கின் புகழ்ந்துள்ளார். டெவில் பட பத்திரிகையாளர் சந்திப்பின்போது பேசிய அவர், சவரக்கத்தி படத்தில் என் அம்மாவின் கதாபாத்திரத்தை தான் எழுதியிருந்தேன். அந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்தது பூர்ணா.…

Read more

கணவர் மரணம்… “பல நாள் இரவுகள்”… சீரியல் நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா உருக்கம்…!!!

சின்னத்திரை ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நாதஸ்வரம் சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை சுருதி சண்முகப்பிரியா. இவருக்கு அரவிந்த் சேகர் என்பவருடன் கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில் சில மாதங்களுக்கு முன்பு அரவிந்த் மாரடைப்பால் உயிரிழந்தார்.…

Read more

மறைந்தும் மக்கள் பசியாற்றும் கேப்டன்…. கலங்கும் தமிழகம்….!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இவரது மரணம் ஒட்டுமொத்த தமிழக மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவரது உடல் சென்னை கோயம்புத்தூரில் உள்ள…

Read more

காரில் சத்தமாக கதறி அழுதேன்…. எதிர்நீச்சல் சீரியல் நடிகை கனிகா உருக்கம்….!!!!

தமிழ் சினிமாவில் நாயகியாக நடித்த ரசிகர்களை கவர்ந்த கனிகா எதிர்நீச்சல் சீரியலில் நடித்ததன் மூலம் ஒட்டுமொத்த குடும்பங்களையும் கவர்ந்தார். இவருக்கு இன்று தமிழ்நாட்டில் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. எதிர்நீச்சல் சீரியலில் தன்னுடைய அசாத்தியமான நடிப்பால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கட்டிப்போட்டவர். இந்த…

Read more

விஜயகாந்த் உடல்நிலை: போட்டுடைத்த பிரேமலதா…. ரசிகர்கள் அதிர்ச்சி.!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் அரசியல்வாதியாகவும் திகழ்ந்த விஜயகாந்த் கடந்த சில வருடங்களாகவே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் கூட உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சுமார் 25 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினார். அதே சமயம் சமீபத்தில்…

Read more

“விஜயகாந்திற்கு ஓய்வு தேவை”… இப்படி எல்லாம் கஷ்டப்படுத்தாதீங்க ப்ளீஸ்… பிரபல இயக்குனர் உருக்கம்…!!!

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு தற்போது நல்ல ஓய்வு தேவை என்று இயக்குனர் பாண்டியராஜ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள பதிவில், கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு இப்போது சரியான ஓய்வு தேவை. அவர் பூரண குணமடையும் வரை…

Read more

அப்பா உயிரோடு இருந்திருந்தால்…. நடிகர் மயில்சாமியின் மகன் உருக்கம்…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்தவர் தான் நடிகர் மயில்சாமி. தன்னுடைய அசாத்தியமான நடிப்பால் மக்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த மயில்சாமி சமீபத்தில் உயிரிழந்தார். இந்த நிலையில் தனது தந்தை உயிரோடு இருந்திருந்தால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட…

Read more

என் மனைவியின் மடியில் சாக விரும்புகிறேன்…. நடிகர் சிவகுமார் உருக்கம்…!!!

நடிகர் சிவகுமார் தான் சந்தித்த நண்பர்கள். குடும்ப உறவுகள் என 100 பேரின் வாழ்க்கையை திருக்குறளோடு ஒப்பிட்டு ” திருக்குறள் உரை திரையிடல் நிகழ்வு” என்ற விழாவை பல்லடத்தில் நடத்தினார். இதில் பேசிய நடிகர் சிவகுமார்,கொங்கு தமிழ் பாரம்பரியத்தை நான் விட்டு…

Read more

யாருமே எதிர்பார்க்காத ஒரு விஷயம்…. உருக்கமாக பேசிய நடிகர் மாரிமுத்துவின் மகன்…!!

சன் டிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலின் டிஆர்பிக்கு முக்கிய காரணம் நடிகர் மாரிமுத்து தான். குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்தது. அதைவிட  இந்தமா ஏய் என்று அவர் கூறும் வார்த்தை தான் ஹைலெட். இவர் நடிகராவதற்கு முன்பாக துணை இயக்குனராக…

Read more

இப்போ யாருமே நைட்ல என் வீட்டு கதவை தட்ட மாட்டாங்க… மனம் உருகி கண்ணீருடன் பேசிய வனிதா விஜயகுமார்…!!!

தமிழ் சினிமாவில் விஜய் நடிப்பில் வெளியான சந்திரலேகா என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர்தான் வனிதா விஜயகுமார். இதனைத் தொடர்ந்து பெரிய அளவு திரைப்படங்களில் நடிக்காமல் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். அடுத்தடுத்து மூன்று முறை திருமணம் செய்து கொண்டு…

Read more

எனக்கு பேர் வச்சது அந்த மனுஷன் தான்… வாழ்க்கையை புரட்டி போட்ட சம்பவம்… நடிகர் சார்லி உருக்கம்..!!!

தமிழ் சினிமாவில் பல முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த நகைச்சுவை கலைஞராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சார்லி. இவரின் உண்மையான பெயர் வேல்முருகன் தங்கசாமி மனோகர். இவரின் இந்த பெயர் சினிமாவிற்கு சரியாக வராது என கே பாலச்சந்தர் சார்லி என்ற…

Read more

சினிமா காட்சிகள் ரத்தாகும் நிலைமை வந்துட்டு?…. இயக்குனர் சுந்தர்.சி உருக்கம்….!!!!

வி.இசட் துரை டைரக்டில் சுந்தர். சி கதாநாயகனாக நடித்திருக்கும் தலைநகரம்-2 படம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் பாலக் லல்வாணி உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் வெற்றிவிழா நிகழ்ச்சியில் டைரக்டர் சுந்தர்.சி கலந்துகொண்டு பேசியபோது “சினிமாவில் இது போன்ற விழாக்கள் நடப்பது…

Read more

தாய் மரணம்.. கண்ணீர் மல்க பதிவிட்ட தமிழ் நடிகை…. ஆறுதல் கூறும் ரசிகர்கள்…!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் பவித்ரா. மாடலிங் துறையில் இருந்து திரைப்பட வாய்ப்புக்காக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற இவரின் கனவு உண்மையில் நிஜமானது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெளியேறிய…

Read more

ஆசிரியராக வேலை பார்த்தேன்…. ஒரே இரவில் நடுரோட்டுக்கு வந்துட்டோம்…. நடிகை வடிவுக்கரசி உருக்கம்….!!!

தென்னிந்திய திரையுலகில் பிரபலமான நடிகையாக இருப்பவர் வடிவுக்கரசி. எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தும் வடிவுக்கரசி தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை வடிவுக்கரசி சமீபத்திய பேட்டியில் தன் வாழ்வில் நடந்த துயரமான சம்பவங்கள் குறித்து பேசியுள்ளார். அதாவது…

Read more

“உள்ளே அழுகிறேன், வெளியே சிரிக்கிறேன்”…. நடிகர் சரத்குமார் உருக்கம்….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சரத்குமார். 90களில் தொடங்கி இன்று வரை டாப் ஹீரோக்களுக்கு டப் கொடுக்கும் விதமாக பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் இறுதியாக பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து…

Read more

“நடிகர் விஜயகாந்த் சாப்பிடுவாரா, தூங்குவாரான்னு கூட தெரியாது”..? ஒரு காலத்தில் எப்படி இருந்தார் தெரியுமா…? பிரபல நடிகர் உருக்கம்….!!

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் விஜயகாந்த். கடந்த 1970 முதல் 2010-ம் ஆண்டு வரை உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக விஜயகாந்த் ஜொலித்தார். தேமுதிக என்ற கட்சியை தொடங்கிய விஜயகாந்த் தற்போது உடல்நலம் பாதிக்கப்பட்டு வீட்டில் முடங்கியுள்ளார்.…

Read more

“எனக்காக நிறைய தியாகம் பண்ணியிருக்காங்க”… மனைவி ஜோதிகா குறித்து உருக்கமாக பேசிய நடிகர் சூர்யா…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நட்சத்திர தம்பதிகளாக வலம் வருபவர்கள் சூர்யா- ஜோதிகா. இருவரும் இணைந்து 7 படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர். படங்களில் நடிக்கும் போது காதலிக்க தொடங்கிய சூர்யா- ஜோதிகா பெற்றோர் சம்பந்தத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிகளுக்கு தியா…

Read more

“ப்ளீஸ் தப்பு தப்பா பேசாதீங்க”…. நடிகை மீனாவின் மகள் நைனிகா உருக்கம்…!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழும் நடிகை மீனாவின் மகள் நைனிகா நடிகர் விஜய் மகளாக தெறி திரைப்படத்தில் அடித்திருந்தார். சமீபத்தில் மீனாவின் 40 ஆண்டு கால திரை பயணத்தை முன்னிட்டு அவருக்கு மீனா 40 என்ற பாராட்டு விழா நடைபெற்றது.…

Read more

உண்மையை பேச எந்த விலையையும் கொடுக்க தயார்…. சில நாட்கள் என் தாயார் வீட்டில்…. ராகுல் உருக்கம்…!!

பிரதமர் மோடி குறித்து அவதூறு பேசியதாக ராகுல் காந்தி மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையில் சூரத் நீதிமன்றம் அவருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதனால் ராகுல் காந்தி எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து டெல்லியில்…

Read more

“நடிகர் சிம்பு தான் முதலில் அப்படி செய்தார்”… அதை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது… சசிகுமார் உருக்கம்..‌!!!

தமிழ் சினிமாவில் சுப்ரமணியபுரம் என்ற படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமான இயக்குனராக மாறியவர் சசிகுமார். இந்த படத்திற்கு பிறகு போராளி என்ற படத்தை மட்டுமே சசிகுமார் இயக்கினார். அதன் பிறகு தற்போது படங்களில் ஹீரோவாக மட்டுமே சசிகுமார் நடித்து வரும் நிலையில்…

Read more

நண்பர்களே…! “மன்னித்து விடுங்கள்” எனக்கு இதை தவிர வேற வழி தெரியல…. அண்ணாமலை உருக்கம்…!!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தன்னுடைய இளமைக்கால வறுமை குறித்து பல நிகழ்ச்சிகளிலும் பேசியிருக்கிறார். அதாவது அரசியலில் இருந்து நான் விலகினால் நாளைக்கே 300 ரூபாய் கூலி கொடுத்து தோட்டத்தில் வேலை செய்து பிழைத்துக் கொள்வேன். 20 வயது வரை எங்களுடைய…

Read more

“முதல் காதலில் என்னதான் இருந்ததோ”…. இயக்குனர் செல்வராகவன் உருக்கம்….!!!!

தமிழ் திரை உலகில்  இன்றைய தலைமுறையின் முக்கியமான இயக்குனராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் செல்வராகவன். இவர் தமிழில் இயக்கிய திரைப்படங்கள் அனைத்துமே இன்று வரை மக்கள் மத்தியில் பேசப்பட்டு கொண்டுதான் இருக்கிறது. இவர் ஆவார், சாணி காகிதம், மிருகம் மற்றும் அவரது…

Read more

“பாலியல் சீண்டல்கள்”…. அவங்க தான் குரல் கொடுக்கணும்?…. ரச்சிதா உருக்கம்….!!!!

அண்மை காலமாக பெண்களுக்கு பெரிய திரையில் மட்டுமல்ல , சின்னத் திரையிலும் பாலியல் தொல்லை அதிகரித்துள்ளது. இதை வாணி போஜன், பாண்டியன் ஸ்டோர் தீபிகா ஆகியோர் வெளிப்படையாக பேசி உள்ளனர். இதுகுறித்து சரவணன் மீனாட்சி சீரியல் நடிகை ரச்சிதா மகாலட்சுமி கூறியதாவது,…

Read more

“நான் இறந்து விடுவேன்”…. இனி உயிர் பிழைப்பது ரொம்ப கஷ்டம் தான்… கண்ணீரில் நடிகர் பாலா… ரசிகர்கள் பிரார்த்தனை…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் பாலா. தமிழில் ஒரு சில படங்களில் ஹீரோவாக நடித்துள்ள பாலா நடிகர் அஜித் நடித்த வீரம் திரைப்படத்தில் அவருக்கு தம்பியாக நடித்துள்ளார். மலையாள சினிமாவில் படு பிஸியான நடிகராக வலம் வரும் பாலா அண்மையில்…

Read more

“என்னோட குடும்பம் இந்த நிலைமைக்கு வந்ததுக்கு அவரு மட்டும்தான் காரணம்”…. நடிகர் தனுஷ் உருக்கம்…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தனுஷ். நடிகர் தனுஷ் துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்தை செல்வராகவன் தான் இயக்கி இருந்தார். நடிகர் தனுஷ் பிரபல இயக்குனர் கஸ்தூரிராஜாவின் மகன் ஆவார். தனுஷின் அண்ணன் இயக்குனர்…

Read more

“தப்பான ஊசி போட்டதால நெஞ்செல்லாம் எரிஞ்சி என் குழந்தை இறந்துட்டு”…. கதறி அழுத அனிதா குப்புசாமி… ரசிகர்கள் ஆறுதல்…!!!!

பிரபலமான நாட்டுப்புற பாடகர்களாக வலம் வருபவர்கள் குப்புசாமி மற்றும் அனிதா குப்புசாமி. இந்த தம்பதிகளுக்கு இரு மகள்கள் இருக்கிறார்கள். அண்மையில் மூத்த மகளுக்கு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் அனிதா குப்புசாமி அண்மையில் ஒரு பேட்டியில் தன்னுடைய ஆண் குழந்தை இறந்தது பற்றி…

Read more

“என் அம்மாவின் மரணம் ஒருவித நிம்மதியை அளித்தது”…. நடிகை ஜான்வி கபூர் உருக்கம்…!!!

பாலிவுட் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் ஜான்வி கபூர். இவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஆவார். நடிகை ஜான்வி கபூர் தற்போது தெலுங்கில் ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் பேட்டி ஒன்றில்…

Read more

சாப்பாட்டுக்கு கூட வழியில்லை… கடன் வாங்கி.. ஊருக்கே போய்டலாம்னு அப்பா சொன்னாரு… உருக்கமாக பேசிய செல்வராகவன்..!!!

தமிழ் சினிமா உலகில் அண்ணனான செல்வராகவன் இயக்குனராகவும் தம்பியான தனுஷ் ஹீரோவாகவும் அறிமுகமாகி தற்போது வெற்றிநடை போட்டு வருகின்றார்கள். இவர்கள் கூட்டணியில் வெளியான எல்லா திரைப்படங்களுமே ஹிட்டடித்தது. இதனால் இருவரும் சேர்ந்து படம் பண்ண வேண்டும் என ரசிகர்கள் கூறி வருகின்றார்கள்.…

Read more

“எனக்கு 2 முறை அபார்ஷன் ஆனது”…. என் மகளுடன் நேரத்தை செலவிட முடியவில்லை…. பாடகி சுஜாதா உருக்கம்…!!!!

இந்திய சினிமாவில் பிரபலமான பின்னணி பாடகியாக இருப்பவர் சுஜாதா. இவர் 2000-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். பாடகி சுஜாதா தனக்கு 18 வயது இருக்கும் போது கிருஷ்ணா மோகன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு தற்போது ஸ்வேதா மோகன்…

Read more

“நிலையான வருமானம் இல்லை”… கஷ்டத்தில் தோள் கொடுத்த மனைவி”…. உருக்கமாக பேசிய லோகேஷ்….!!!

தமிழ் சினிமாவில் மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். இந்த படத்திற்கு பிறகு கைதி, மாஸ்டர், விக்ரம் என அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ் தற்போது விஜயை வைத்து லியோ படத்தை இயக்கி வருகிறார்.…

Read more

துருக்கி சம்பவத்தில் சிக்கிய இளைஞர் – 261மணி நேரத்துக்கு பிறகு மீட்பு – கண்ணீரை வரவழைக்கும் காட்சி..!!!

துருக்கி நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் 261 மணி நேரங்களுக்கு பிறகு முஸ்தபா மற்றும் ஹமத் அலி ஆகிய இருவரும் மீட்கப்பட்டுள்ளனர். தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முஸ்தபா தனது மனைவி மற்றும்…

Read more

சம்பளமும்கொடுக்காமல் , சாப்பாடும் கொடுக்காமல் அசிங்கப்படுத்திய படக்குழு – அஜித், விஜய் பட வில்லன்..!!!

சினிமாவில் 170 படங்களுக்கு மேல் நடித்து முன்னணி நடிகராக உள்ள ஜெகபதி பாபு ஆரம்ப காலகட்டத்தில் தான் பட்ட கஷ்டங்களை மனம் உருகி பேசியுள்ளார். 1992 ஆம் ஆண்டு தெலுங்கு படத்தில் இரண்டாவது கதாநாயகனாக நடித்த போது படப்பிடிப்பில் நிறைய அவமானங்களை…

Read more

மோசமானவரை நம்பி ஏமாந்து போனேன்.. வேதனையில் கண் கலங்கும் நடிகை பிரியா பவானி சங்கர்..!!!

செய்தியாளராக வாழ்க்கையை தொடங்கி தற்போது தமிழ் சினிமாவின் பிரபல நடிகையாக மாறியிருப்பவர் பிரியா பவானி சங்கர். இவர் 2017 ஆம் ஆண்டு வெளியான மேயாத மான் படத்தில் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். இவர் கல்லூரி பருவத்தில் ராஜவேல் என்பவரை காதலித்து…

Read more

என் தோழியின் கணவரை அபகரித்தேனா…? கண்ணீர் விட்ட ஹன்சிகா… என்ன சொன்னார்ன்னு தெரியுமா….?

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஹன்சிகா மோத்வானி. இவர் கடந்த வருடம் டிசம்பர் மாதம் சோகேல் கத்தூரியா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், இவர்களுடைய திருமண வீடியோ டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஒடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில்…

Read more

“தொடர் தோல்வியால் சினிமாவை விட்டு விலகி அந்த தொழிலுக்கு சென்றிருப்பேன்”… பதான் சக்சஸ் மீட்டில் ஷாருக்கான் உருக்கம்….!!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் தற்போது சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் பதான் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் ஜனவரி மாதம் 25-ம் தேதி இந்தியாவில் மட்டும் 8000 திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் தீபிகா படுகோனே, ஜான் ஆபிரகாம்…

Read more

வம்சியை கட்டித்தழுவி வாழ்த்திய அப்பா… தெலுங்கு வாரிசு படத்தை பார்த்து உருக்கம்..!!!!

தெலுங்கு வாரிசு திரைப்படத்தை பார்த்து இயக்குனரை அவரின் தந்தை கட்டி தழுவி வாழ்த்தி உள்ளார்.  இயக்குனர் வம்சி பைடிபள்ளி 2007 ஆம் வருடம் பிரபாஸ் நடிப்பில் வெளியான முன்னா திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதன் பின் பல திரைப்படங்களை இயக்கி…

Read more

Other Story