மறைந்த தனது தந்தை ஜோசப் ஃபிலிப் (83) குறித்து தன் இன்ஸ்டால் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை நடிகை மீரா ஜாஸ்மின் பதிவிட்டுள்ளார். இவரின் தந்தையின் இளமைக்கால படம் உள்ளிட்ட பல புகைப்படங்களை வெளியிட்ட அவர், “நாம் மீண்டும் சந்திக்கும் வரை உங்கள் நினைவாக என்னிடம்” என பிரிவாற்றமையில் உருக்கமாக குறிப்பிட்டுள்ளார். இந்த துயரத்தில் இருந்து மீள வேண்டும் என அவரது ரசிகர்கள் ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள்.
தந்தை மரணம்…. நடிகை மீரா ஜாஸ்மின் உருக்கம்….!!!
Related Posts
இதற்காகத்தான் சூர்யாவை திருமணம் செய்துகொண்டேன்…. உண்மையை உடைத்த ஜோதிகா…!!
சூர்யா தான் விரும்பும் விஷயத்திற்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணிக்கும் குணம் கொண்டவர்; அந்த குணத்திற்காகத்தான் அவரைத் திருமணம் செய்துகொண்டேன் என்று நடிகை ஜோதிகா கூறியுள்ளார். யூடியூப் ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில், 11 “எனக்காக, குழந்தைகளுக்காக, நடிப்பிற்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணிப்பவர் சூர்யா.…
Read moreநடிகர் ராமராஜனின் சகோதரி காலமானார்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!
நடிகர் ராமராஜனின் சகோதரி இன்று காலமானார். இது திரைத்துறை வட்டாரத்திலும், ராமராஜன் ரசிகர்கள் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடன்பிறந்த மூத்த சகோதரி புஷ்பவதி (75) இன்று மாலை மதுரை அருகே சொந்த ஊரான மேலூரில் உள்ள தனது இல்லத்தில் காலமானார்.…
Read more