நடிகை பூர்ணா சாகும் வரை நடித்துக் கொண்டே இருக்க வேண்டும் என இயக்குனர் மிஷ்கின் புகழ்ந்துள்ளார். டெவில் பட பத்திரிகையாளர் சந்திப்பின்போது பேசிய அவர், சவரக்கத்தி படத்தில் என் அம்மாவின் கதாபாத்திரத்தை தான் எழுதியிருந்தேன். அந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்தது பூர்ணா. அடுத்த ஜென்மத்தில் அவர்தான் என்னுடைய அம்மாவாக இருக்க வேண்டும். அவர் வயிற்றில் நான் குழந்தையாக பிறக்க விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார்.