தோனிக்கு வாழ்நாள் முழுக்க நன்றி கடன்பட்டுள்ளேன் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் உருக்கமாக பேசியுள்ளார். பாராட்டு விழாவில் பேசிய அவர், 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி என்னை சேர்த்தது. அந்த நாள் எனது வாழ்க்கையின் திருப்புமுனையாக அமைந்தது. தோனி எனக்கு பலமுறை வாய்ப்பு வழங்கி ஊக்கப்படுத்தினார். இந்த நிலைக்கு வருவேன் என நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை என்று அஸ்வின் உருக்கமாக பேசியுள்ளார்.
அந்த நாளை மறக்கவே முடியாது, தோனிக்கு என் வாழ்நாள் முழுவதும்… ரவிச்சந்திரன் அஸ்வின் உருக்கம்…!!!
Related Posts
MI அணி வீரர் இஷான் கிஷனுக்கு அபராதம்… பிசிசிஐ உத்தரவு….!!!
ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதற்காக போட்டி சம்பளத்தில் பத்து சதவீதத்தை அபராதமாக செலுத்துமாறு மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர் இஷான் கிஷனுக்கு பிசிசிஐ உத்தரவிட்டு உள்ளது. DC அணிக்கு எதிரான ஆட்டத்தில் அம்பயரின் முடிவை கிஷன் எதிர்த்ததை தொடர்ந்து நடத்தை விதி…
Read moreIPL 2024: சென்னை Vs பஞ்சாப் போட்டி…. நாளை (ஏப் 29) முதல் டிக்கெட் விற்பனை தொடக்கம்….!!!!
ஐபிஎல் போட்டியில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள நிலையில் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் போட்டிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் மே மாதம் 1 ஆம் தேதி பஞ்சாப் மற்றும் சென்னை அணிகள் மோதுகிறது. இந்த போட்டிக்கான…
Read more