தோனிக்கு வாழ்நாள் முழுக்க நன்றி கடன்பட்டுள்ளேன் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் உருக்கமாக பேசியுள்ளார். பாராட்டு விழாவில் பேசிய அவர், 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி என்னை சேர்த்தது. அந்த நாள் எனது வாழ்க்கையின் திருப்புமுனையாக அமைந்தது. தோனி எனக்கு பலமுறை வாய்ப்பு வழங்கி ஊக்கப்படுத்தினார். இந்த நிலைக்கு வருவேன் என நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை என்று அஸ்வின் உருக்கமாக பேசியுள்ளார்.
அந்த நாளை மறக்கவே முடியாது, தோனிக்கு என் வாழ்நாள் முழுவதும்… ரவிச்சந்திரன் அஸ்வின் உருக்கம்…!!!
Related Posts
“SPECIAL GIFT”…. வெயிட் பண்ணுங்க…. CSK ரசிகர்களுக்கு சேப்பாக்கத்தில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்….!!!
ஐபிஎல் தொடரில் இன்று சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் போட்டியில் சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதும் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த போட்டி இன்று மாலை தொடங்கிய நிலையில் ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு…
Read moreNO REACTION IN FIELD – மனம் திறந்த சுனில் நரைன்….!!!!
இன்று ஒருவரை அவுட் செய்தாலும் நாளையோ அல்லது இன்னொரு நாளோ அவர்களுடன் விளையாட நேரிடும். அதனால் உங்களால் முடிந்த வரை அந்த தருணத்தை மட்டும் அனுபவிக்க வேண்டும். அதனை அதிகமாக கொண்டாடக்கூடாது என்பதை வளரும் வயதில் தன் தந்தையிடம் இருந்து கற்றுக்…
Read more