“ஆப்ரேஷன் கஞ்சா 3.0″…. தமிழகத்தில் 127 வங்கி கணக்குகள் முடக்கம்… டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி….!!!!!

தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் 12-ஆம் தேதி முதல் ஆபரேஷன் கஞ்சா 3.0 திட்டத்தின் மூலம் அதிரடி கஞ்சா வேட்டை நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் கடந்த 19 நாட்களில் 1811 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து சுமார்…

Read more

Other Story