JEE தேர்வு எழுதாமல் ஐஐடியில் படிக்கலாம்…. ஜூன் 25 வரை விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு….!!!

சென்னை ஐஐடி அறிமுகப்படுத்தியுள்ள இணைய வழியிலான பி எஸ் எலக்ட்ரானிக் சிஸ்டம்ஸ் என்ற நான்காண்டு பட்டப்படிப்புக்கு வருகின்ற ஜூன் 25ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படிப்பில் சேர JEE நுழைவுத் தேர்வு தேவையில்லை. இதற்கு வயது வரம்பு…

Read more

விவசாயிகள் ஆதார் இணைப்புடன் வங்கி கணக்கு தொடங்கலாம்… வெளியான அறிவிப்பு…!!!

பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகள் 14வது தவணைத் தொகையை பெற ஆதார் இணைப்புடன் வங்கி கணக்கு தொடங்கலாம் என்று தஞ்சை கோட்ட முதுநிலை தபால் கண்காணிப்பாளர் தங்கமணி அறிவித்துள்ளார். மத்திய அரசின் பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின்…

Read more

கலைஞர் நினைவிடம் திறப்பு தேதி…. முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு…!!!

சென்னை மெரினாவில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் வருகின்ற ஆகஸ்ட் 7ஆம் தேதி திறக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், தமிழ்நாட்டில் கருணாநிதி கால்படாத இடம் இல்லை. சந்திக்காத மனிதர்கள் இல்லை. தொடங்காத…

Read more

விவசாயிகளுக்கு பிரதமர் மோடி கொடுத்த குட் நியூஸ்…. சூப்பர் அறிவிப்பு…!!

பிரதமர் மோடி தலைமையில் நேற்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் நெல், உளுந்து,துவரம் பருப்பு மற்றும் மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களுக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலையை அதிகரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதனைப் போலவே பிஎஸ்என்எல் நிறுவனத்தை வலுப்படுத்த…

Read more

சென்னையில் பன்னாட்டு புத்தக கண்காட்சி… அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு…!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக பள்ளி கல்லூரி மாணவர்களின் வசதிக்காக பல்வேறு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அடுத்த வருடம் ஜனவரி 16 முதல்…

Read more

10ம் வகுப்பு பாட புத்தகத்தில் சீட்டு கட்டு கணக்குகள் நீக்கம்…. அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கலந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் மாணவர்களுக்கு இறுதி தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்பட்ட தற்போது வருகின்ற ஜூன் 12ஆம் தேதி பள்ளிகள்…

Read more

ஆதிபுருஷ் திரைப்படம்… 10000 டிக்கெட்டுகள் இலவசம்…. வெளியான அறிவிப்பு…!!

ஆதிபுரூஸ் படத்தின் பத்தாயிரம் டிக்கெட்டுகளை அரசு பள்ளிகளுக்கு இலவசமாக வழங்க உள்ளதாக The Kashmir files பட தயாரிப்பாளர் அபிஷேக் அகர்வால் அறிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், தெலுங்கானா முழுவதும் உள்ள அனைத்து அரசு பள்ளிகள் மற்றும் முதியோர் இல்லங்களை…

Read more

அரசு ஊழியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு…!!!

மாநில அரசு ஊழியர்கள் ஓய்வூதியம் பெற இதுவரை 28 வருடங்கள் பணியாற்ற வேண்டி இருந்த நிலையில் அந்த வயது வரம்பு தற்போது 25 வருடங்கள் என்று குறைக்கப்பட்டுள்ளதாக ராஜஸ்தான் மாநில அரசு அறிவித்துள்ளது. நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் இது குறித்து முடிவு…

Read more

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு…. சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகல விலைப்படி நான்கு சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து ஊழியர்களுக்கு அகலவிலைப்படி 38 சதவீதத்திலிருந்து 42 சதவீதமாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. சுமார் 16 லட்சம் அரசு ஊழியர்கள்,…

Read more

கஸ்டடி படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா…? படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த மே 12-ஆம் தேதி கஸ்டடி திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்தில் தெலுங்கு நடிகர் நாக சைதன்யா ஹீரோவாகவும், கீர்த்தி செட்டி ஹீரோயினாகவும் நடித்திருந்தார். படத்தில் அரவிந்த்சாமி வில்லனாக நடித்திருந்தார். இந்நிலையில்…

Read more

கல்வி உதவித்தொகையுடன் இசை பயிற்சி…. விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் அழைப்பு…!!!

தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறையின் கீழ் இயங்கும் மாவட்ட அரசு இசைப்பள்ளி தளவாய்பட்டியில் இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் நாதஸ்வரம், பாட்டு, தமிழ், பரதநாட்டியம், வயலின் மற்றும் மிருதங்கம் ஆகிய கலைகள் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இதில் கல்வி உதவித்…

Read more

தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் மாணவர்களுக்கு இறுதி தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட இருந்த நிலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் ஜூன் ஏழாம்…

Read more

தமிழகத்தில் அரசு பேருந்துகளில் இன்று முதல் அமல்…. அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு பேருந்துகளில் முன்பதிவு சேவையை அரசு விரிவு படுத்தி உள்ளது. பண்டிகை காலங்கள் மற்றும் விடுமுறை நாட்களை தாண்டி தமிழக அரசு ஒவ்வொரு பகுதிக்கும் நூற்றுக்கணக்கான பேருந்துகளை இயக்கி வருகின்றது. அவற்றை முன் பதிவு செய்து கொள்ளும் வசதியும் உள்ளது.…

Read more

மாணவர்களுக்கு ஊக்கத்தொகை…. நடிகர் விஜய் அதிகாரபூர்வ அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொது தேர்வில் முதன்மை இடங்களை பெற்ற மாணவ மாணவிகளை நடிகர் விஜய் நேரில் அழைத்து கௌரவிக்க உள்ளார். இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள நடிகர் விஜயின் மக்கள் இயக்கம், வருகின்ற ஜூன் 17ஆம் தேதி…

Read more

TNPSC சுகாதார அதிகாரி தேர்வர்களுக்கு…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சுகாதார அதிகாரி பணியிடங்களுக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த பணிக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு கடந்த பிப்ரவரி மாதம் எழுத்து தேர்வு நடந்து முடிந்தது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றுகள்…

Read more

மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் வேண்டுமா?…. அப்போ இத பண்ணுங்க…. மாநில அரசின் புதிய அறிவிப்பு…!!!

இந்தியாவில் கலந்த 2004 ஆம் ஆண்டு அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு புதிய ஓய்வூதிய திட்டம் அமலுக்கு கொண்டுவரப்பட்டது. ஆனால் இந்த திட்டத்தில் ஊழியர்களுக்கு ஓய்வு பெற்ற பிறகு மாதாந்திர ஓய்வூதியம் கிடைப்பதில்லை. இதனைத் தொடர்ந்து புதிய…

Read more

சென்னை மெட்ரோ ரயிலில் புதிய வசதி…. இனி QR டிக்கெட் முன்பதிவு….!!!

சென்னையில் மெட்ரோ ரயில் சேவையை தினந்தோறும் பெரும்பாலான பயணிகள் பயன்படுத்தி வருகின்றன. இந்நிலையில் மெட்ரோ நிறுவனம் பயணிகளுக்கான பயன் அனுபவத்தை மேம்படுத்த கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மொத்த க்யூ ஆர் பயணச்சீட்டு முன்பதிவு முறையை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் கார்ப்பரேட் நிறுவனங்கள்…

Read more

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு…. பாதுகாப்பு வழிகாட்டுதல் வெளியீடு…!!!

தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் மாணவர்களுக்கு இறுதி தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட இருந்த நிலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் ஜூன் ஏழாம்…

Read more

ஜூன் 14 முதல் அமல்…. மெட்ரோ பார்க்கிங் கட்டணம் அதிரடி உயர்வு…. வெளியான அறிவிப்பு…!!

சென்னையில் விமான நிலையம் மற்றும் விம்கோ நகர் இடையே மெட்ரோ தடத்தில் அலுவலக நேரத்தில் ஐந்து நிமிடங்களுக்கு ஒரு ரயிலும் மற்ற நேரத்தில் 10 நிமிடங்களுக்கு ஒரு ரயிலும் இயக்கப்பட்டு வருகிறது. அதனைப் போலவே பரங்கிமலை மற்றும் சென்ட்ரல் இடையே அலுவலக…

Read more

கிருஷ்ணரை நேசிப்பதால் மதுராவில் மட்டுமே போட்டி – ஹேமா மாலினி….!!!

அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தால் மதுரா தொகுதியில் மட்டுமே போட்டியிடுவேன் என்று நடிகையும் பாஜக எம்பியும் ஆன ஹேமா மாலினி தெரிவித்துள்ளார். மூன்றாவது முறையான தேர்தலில் போட்டியிடுவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த ஹேமா மாலினி, நான் போட்டியிட…

Read more

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி…. இன்று முதல் 5 நாட்களுக்கு…. வெளியான அட்டவணை…!!!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் இன்று முதல் ஜூன் 11ஆம் தேதி வரை தொடர்ந்து 5 நாட்கள் நடைபெற உள்ளது. ஜூன் 12ஆம் தேதி ரிசல்ட் நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில்…

Read more

ஒடிசா ரயில் விபத்து: பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முன்வந்த Paytm நிறுவனம்….!!!

ஒடிசாவில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு நடந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து ஒட்டுமொத்த நாட்டை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த விபத்தில் சுமார் 275 பேர் உயிரிழந்துள்ளதாக மாநில அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில் 300-க்கும் மேற்பட்டோர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று…

Read more

மாநிலம் முழுவதும் ஜூலை 1 முதல் இலவச மின்சாரம்…. கர்நாடக அரசு அதிரடி அறிவிப்பு…!!

கர்நாடக சட்டசபை தேர்தலின் போது கொடுத்த இலவச மின்சாரம் வாக்குறுதியை ஆட்சிக்கு வந்த சில நாட்களில் காங்கிரஸ் கட்சி நிறைவேற்றியுள்ளது. அதன்படி கர்நாடகாவில் வீடுகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் வருகின்ற ஜூலை 1ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று கர்நாடக…

Read more

இனி சென்னையில் இருந்து பெங்களூருக்கு 2 மணி நேரம்தான்…. சூப்பர் அறிவிப்பு…!!!

இனி சென்னையிலிருந்து பெங்களூருக்கு ரயிலில் இரண்டு மணி நேரம் செல்ல முடியும். இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்வதால் இந்திய ரயில்வே பயணிகளின் வசதிக்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தற்போது சென்னை மற்றும் பெங்களூரில் இடையே…

Read more

ஒடிசா ரயில் விபத்து…. உதவிக்கரம் நீட்டிய ரிலையன்ஸ் அறக்கட்டளை…. வெளியான அறிவிப்பு…!!

ஒடிசாவில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு நடந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து ஒட்டுமொத்த நாட்டை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த விபத்தில் சுமார் 275 பேர் உயிரிழந்துள்ளதாக மாநில அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில் 300-க்கும் மேற்பட்டோர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று…

Read more

தமிழகத்தில் கல்வி அலுவலர் பணி…. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்…. ஆசிரியர் தேர்வு வாரியம்…!!!

மாநில முழுவதும் காலியாக உள்ள வட்டார கல்வி அலுவலர் காலி பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. 32 வட்டார கல்வி அலுவலர் காலி பணியிடங்கள் உள்ள நிலையில் இன்று முதல் ஜூலை 5ஆம் தேதி…

Read more

பொறியியல் கலந்தாய்வு…. இன்று மாணவர்களுக்கு ரேண்டம் எண் வெளியீடு….!!!

தமிழகத்தில் பொறியியல் படிப்பில் சேர விரும்புவோருக்கு ரேண்டம் எண் எனப்படும் சமவாய்ப்பு எண் இன்று  வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகள் என அனைத்து…

Read more

நீட் அல்லாத இளங்கலை படிப்புகள்…. சென்டாக் மூலம் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்….!!!

புதுச்சேரி மாநிலத்தில் நடப்பு கல்வி ஆண்டுக்கான நீட் அல்லாத இளங்கலை படிப்புக்கான பி.டெக், பிஎஸ்சி வேளாண்மை, கால்நடை, நர்சிங், டிப்ளமோ, இளங்கலை அறிவியல்,வணிக படிப்புகள் மற்றும் இளங்கலை நூல்களைப் படிப்புகளுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைப் போலவே பொறியியல், நர்சிங்…

Read more

பொறியியல் கலந்தாய்வு…. நாளை மாணவர்களுக்கு ரேண்டம் எண் வெளியீடு….!!!

தமிழகத்தில் பொறியியல் படிப்பில் சேர விரும்புவோருக்கு ரேண்டம் எண் எனப்படும் சமவாய்ப்பு எண் நாளை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகள் என அனைத்து…

Read more

தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் பள்ளிகள் திறக்கும் தேதி மாற்றம்…. முதல்வர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்த சூழலில் மே மாதம் தொடக்கத்தில் கத்திரி வெயில் எனும் அக்னி நட்சத்திரம் தொடங்கியதால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. தற்போது அக்னி நட்சத்திரம் முடிந்த பிறகும்…

Read more

தமிழகத்தில் “டாஸ்மாக் கடைகள் மூடல்”…. அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!

தமிழகத்தில் அரசு விற்பனை கழகம் நடத்தும் 500 சில்லறை விற்பனை கடைகள் மூடப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருந்தார். தனது துறைகளுக்கான மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்திற்கு பதில் அளித்த அவர், இவ்வளவு பெரிய அளவில் டாஸ்மாக் கடைகள்…

Read more

EPFO அதிக பென்ஷன் வாங்க விருப்பமுள்ளவர்கள்…. ஜூன் 26 வரை விண்ணப்பிக்கலாம்….!!!

EPFO பென்ஷன் தொடர்பான முக்கிய அறிவிப்பை பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு வெளியிட்டுள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் ஒன்றாம் தேதிக்கு முன்பு EPFOஉறுப்பினர்களாக இருந்து அதிக பென்ஷன் பெறுவதற்கு தற்போது வரை விண்ணப்பிக்காமல் இருந்தால் அவர்கள் விண்ணப்பிக்கலாம்…

Read more

இனி இந்த வலைகளை மீன்பிடிக்க பயன்படுத்தக் கூடாது…. அரசு புதிய அதிரடி உத்தரவு…!!!

கடலில் மீன்வளத்தை பாதுகாப்பதற்காக மீன்வளத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தற்போது மீனவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதாவது சுருக்குமடி விலை மற்றும் இரட்டைமலை பயன்படுத்தக் கூடாது என அறிவித்துள்ளது. சாதாரண வலைகளைக் காட்டிலும் சுருக்குமடி வலை மற்றும் இரட்டை…

Read more

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்ச்சி பெற்றவர்கள் கவனத்திற்கு…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கடந்த வருடம் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து தேர்வு நடந்து முடிந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் சமீபத்தில் நடந்து முடிந்தது.…

Read more

ரயில் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் நிவாரணம்…. ஒடிசா அரசு அறிவிப்பு….!!!

ஒடிசா மாநிலத்தில் ஏற்பட்ட கோர ரயில் விபத்தில் சிக்கிய உயர்ந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. தற்போது வரை 280 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வரும் நிலையில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை இன்னும்…

Read more

நாடு முழுவதும் ஜூன் 12ஆம் தேதி பள்ளிகள் திறப்பு…. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இறுதி தேர்வுகள் நடந்து முடிந்தது. இதனை தொடர்ந்து கோடை விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் ஜூன் 1ஆம் தேதி…

Read more

மக்களே…. இனி 2000 ரூபாய் நோட்டை இப்படியும் மாற்றலாம்…. வெளியான அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அண்மையில் அறிவித்தது. இதனைத் தொடர்ந்து வங்கிகள் மற்றும் தபால் நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் 2000 ரூபாய் நோட்டுகளை மக்கள் மாற்றி வருகின்றனர். அதேசமயம் பலரும் வைத்திருக்கும் 2000…

Read more

ஒடிசா ரயில் விபத்து…. “உருக்கமான முடிவு”அனைத்து உடல்களுக்கும்…. வெளியான தகவல்….!!!

ஒடிசாவில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து ஒட்டுமொத்த நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த ரயில்வே இடத்தில் இதுவரை 275 பேர் உயிரிழந்துள்ளனர். 800க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உயிரிழந்தவர்களில் 70 முதல் 80…

Read more

முன்னாள் ராணுவ வீரர்களின் குழந்தைகளுக்கு உதவித்தொகை…. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்…!!!

புதுச்சேரியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதற்கு பிறகு பல அறிவிப்புகள் வெளியாகி வருகின்றது. அதன்படி தற்போது முன்னாள் ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு பல திட்டங்களை புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. அதாவது புதுச்சேரி முன்னாள் ராணுவ வீரர்கள் நலத்துறை இயக்குனர் சந்திரகுமாரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,…

Read more

இன்று (ஜூன் 5) கேரளா – மகாராஷ்டிரம் இடையே பாரத கௌரவ் சிறப்பு ரயில்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

ஸ்ரீரடி சாய் தர்ஷன் சார்பாக கேரள மற்றும் மகாராஷ்டிரா இடையே பாரத கௌரவம் சிறப்பு ரயில் இன்று  ஜூன் 5ஆம் தேதி இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கேரள மாநிலம் கொச்சுவேலியில் இருந்து  ஜூன் 5-ம் தேதி காலை 9…

Read more

தொடக்கக் கல்வி ஆசிரியர் பயிற்சிக்கு ஜூன் 5 முதல் விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அனைத்து வகை ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களிலும் தொடக்கப்பள்ளி பட்டய பயிற்சியில் சேர்க்கை பெற விருப்பமுள்ள மாணவ மாணவிகள்  ஜூன் 5-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் எஸ்சிஇஆர்டி கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அனைத்து வகை…

Read more

ஒடிசா ரயில் விபத்து…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு…. களத்தில் அமைச்சர் உதயநிதி….!!!

ஒடிசாவில் நேற்று முன் தினம் இரவு ஏற்பட்ட ரயில் விபத்தில் இதுவரை 294 பேர் உயிரிழந்து உள்ள நிலையில் 300-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். பெரும்பாலான பயணிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ள நிலையில் தமிழக பயணிகளையும்…

Read more

ஜூன் 15 முதல் போடி – சென்னை ரயில் சேவை தொடக்கம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

போடியிலிருந்து சென்னை மற்றும் மதுரைக்கு வருகின்ற ஜூன் 15ஆம் தேதி முதல் அகல ரயில் பாதையில் ரயில் சேவை தொடங்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மதுரை மற்றும் போடி இடையே மீட்டர் கேஜ் ரயில் பாதையை அகல ரயில் பாதையாக…

Read more

நீங்க ரயிலில் பயணம் செய்யப் போறீங்களா?…. அப்போ கட்டாயம் இதைப்பற்றி தெரிஞ்சுக்கோங்க…!!!

ஐ ஆர் சி டி சி ரயில்வே பயண காப்பீட்டு திட்டம் மூலமாக பயணிகள் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது வெறும் 35 பைசா செலுத்தி காப்பீடு செய்து கொள்ளலாம். இதன் மூலமாக பயணிகளுக்கு 10 லட்சம் ரூபாய் வரை காப்பீடு…

Read more

EPFO திட்டத்தில் அதிக பென்ஷன்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!

இபிஎஃப்ஓ பென்சன் திட்டத்தில் அதிக பென்ஷன் தொகை பெறுவதற்கு விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்களை 20 நாட்களுக்குள் ஆய்வு செய்து திருத்தங்கள் ஏதும் இருப்பின் அதை சரி செய்த பிறகு திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என தற்போது இபிஎஃப்ஓ நிறுவனம் உத்தரவிட்டுள்ளது. உச்ச…

Read more

100 நாள் வேலை திட்ட ஊழியர்களுக்கு இது செய்தால் மட்டுமே சம்பளம்…. மத்திய அரசு அறிவிப்பு…!!

இந்தியாவில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் அல்லது 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் மூலமாக மக்கள் பலருக்கும் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஊழியர்களுக்கு சம்பளம் அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்த ஆதாரை இணைக்க வேண்டியது…

Read more

ஜிமெயிலில் இனி மெஷின் லேர்னிங் சேவை…. கூகுள் வெளியிட்ட புதிய அப்டேட்…!!!

தற்போது நாட்டில் AI என்ற தொழில்நுட்பங்கள் வளர்ச்சி அடைந்து வருகின்றன. இந்நிலையில் கூகுள் நிறுவனம் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மெஷின் லேர்னிங் மாடல்களை உருவாக்கம் செய்து கொண்டிருக்கிறது.தற்போது கூகுள் நிறுவனம் ஜிமெயில் அனுபவத்தை மேற்கொள்வதற்கான முயற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில் தொழில்…

Read more

தமிழகத்தில் ஜூலை 1 முதல் மீண்டும் மின் கட்டணம் உயர்வு?…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் புதிய மின் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. தமிழக அரசின் பண தேவைகளை சமாளிப்பதற்காக இந்த மின் கட்டண உயர்வு அமலுக்கு வந்ததாக அரசு விளக்கமளித்தது. அதனைப் போலவே 2026-27வரை…

Read more

தமிழகத்தில் இன்றும், நாளையும் 400 சிறப்பு பேருந்துகள்…. போக்குவரத்து கழகம் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் தற்போது பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட இருந்தது. ஆனால் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் வருகின்ற ஜூன் ஏழாம் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட உள்ளன. என்…

Read more

தமிழகத்தில் பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு… விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. வெளியான அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் பொறியியல் மற்றும் பி டெக் படிப்புகளில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை செயலாளர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் அடுத்த கல்வி ஆண்டில்…

Read more

Other Story