இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் இன்று முதல் ஜூன் 11ஆம் தேதி வரை தொடர்ந்து 5 நாட்கள் நடைபெற உள்ளது. ஜூன் 12ஆம் தேதி ரிசல்ட் நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் காலை 10.30 மணிக்கு இந்தியாவில் மதியம் மூன்று மணிக்கு போட்டி தொடங்குகிறது. இதற்காக இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணி வீரர்கள் கடும் பயிற்சிகள் ஈடுபட்டு வருகின்றனர். உலக டெஸ்ட் தரவரிசையில் இந்தியா முதல் இடத்திலும் ஆஸ்திரேலியா இரண்டாம் இடத்திலும் உள்ளது. மேலும் வெற்றி பெற மணிக்கு 13 கோடி பரிசு தொகை வழங்கப்படும். ரன்னர் ஆப் அணிக்கு 6.5 கோடி வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.