1 இல்ல 2 இல்ல மொத்தம் 11 பெண்கள்…. கணவரை தவிக்க விட்டு கள்ளக்காதலனுடன் ஓட்டம்… செம ஷாக்…!!

நாடு முழுவதும் பிரதமரின் வீடு கட்டும் திட்டம் மூலமாக ஏராளமானோர் பயன்பெற்று வருகிறார்கள். இந்த திட்டத்தின் கீழ் தற்போது மோசடிகள் நடந்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது. அதாவது பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தின் மூலம் உத்திரபிரதேசத்தில் சில பெண்கள் நிதி பெற்றுள்ளனர்.…

Read more

வீடு கட்ட கொடுத்த பணத்தை எடுத்துக்கொண்டு…. கள்ளகாதலனோடு ஓடிய பெண்கள்…. உ.பியில் அதிர்ச்சி சம்பவம்…!!

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் 11 பெண்கள் பணத்தை எடுத்துக்கொண்டு கள்ளகாதலனோடு ஓடிய சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அதாவது பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா என்ற திட்டத்தின் கீழ் ஏழை, எளிய மக்களாலும் வீடுகள் கட்டித்தரப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் மொத்தம்…

Read more

காதல் திருமணம் செஞ்சும் ஏமாற்றம்… குழந்தைகளை தவிக்க விட்டு கள்ளக்காதலனுடன் சென்ற மனைவி… தட்டிக்கேட்ட கணவருக்கு நேர்ந்த கொடூரம்…!!!

கன்னியாகுமரி மாவட்டம் மாறங்கோணம் பகுதியில் ராஜேந்திரன் (34) என்பவர் வசித்து வருகிறார். இவர் கொத்தனாராக வேலை பார்க்கும் நிலையில் மெர்லின் சீதா (30) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகள்கள் இருக்கும் நிலையில், ராஜேந்திரனுடன் வேலை…

Read more

திருமணத்திற்கு பிறகும் மறக்காத காதல்…. கள்ளக்காதலனுடன் சேர்ந்து தாலி கட்டிய கணவனை தீர்த்துக்கட்டிய மனைவி….!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சீத்தா குட்டை பகுதியில் ராம்குமார் (26) என்பவர் வசித்து வருகிறார்‌. இவர் ஓசூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு சுஜாதா (19) என்ற பெண்ணுடன் கடந்த 8 மாதங்களுக்கு முன்பாக திருமணம்…

Read more

இவங்க ரெண்டு பேரும் தான் அதுக்கு காரணம்… கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கில் தொங்கிய பெண்… அதிர்ச்சி சம்பவம்…!!!

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை சஞ்சீவிராயன் கோவில் தெருவை சேர்ந்த பெயிண்டரான சரவணன் வெளிநாட்டில் வேலை செய்துவிட்டு தற்போது பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையில் பெயிண்டராக வேலை செய்து வருகின்றார். இவருடைய மனைவியை விஜயசாந்தி வண்ணாரப்பேட்டை சிமெண்டரி சாலையில் உள்ள பிரபல துணிக்கடையில் வேலை…

Read more

“பக்கத்து வீட்டுக்காரருடன் உல்லாசம்”… கண்டித்த கணவர்… மனைவிக்கு நடந்த கொடூரம்… கள்ளக்காதலன் வெறிச்செயல்…!!!

மராட்டிய மாநிலத்தில் உள்ள விரார் புல்பாடா பகுதியில் ஒரு தம்பதி வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு 2 குழந்தைகள் இருக்கிறார்கள். இதில் மனைவிக்கு பக்கத்து வீட்டுக்காரரான சேகர் கதம் என்பவருடன் கடந்த 2 வருடங்களாக கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதனால் அவர் தன்னுடைய கள்ளக்காதலியின்…

Read more

“உல்லாசத்திற்கு ஆசைப்பட்டு சென்ற இளம்பெண்”… கழுத்தறுத்துக் கொன்ற கள்ளக்காதலன்… பதறவைக்கும் பகீர் பின்னணி…!!!

மதுரை மாவட்டத்திலுள்ள மேல சக்குடி பகுதியில் ரவிசங்கர் (31) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓட்டுனராக இருக்கும் நிலையில் அடிக்கடி வெளியூர்களுக்கு வேலைக்காக சென்று விடுவார். இவருக்கு ஜெயந்தி (24) என்ற மனைவியும் குழந்தைகளும் இருக்கிறார்கள். இதில் ஜெயந்தி கட்டிட சித்தாளாக…

Read more

அடக்கடவுளே..! 17 வயது வாலிபரோடு மருமகள் உல்லாசம்…. மாமியார் பார்த்ததால் நடந்த பயங்கர சம்பவம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கலியபெருமாள் வலசை என்ற கிராமத்தில் வசிப்பவர் அலமேலு .இவருடைய மகனுக்கு கடந்த மூன்று வருடத்திற்கு முன்பாக பவித்ரா என்ற பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்த தம்பதிக்கு இரண்டு வயதில் அழகான பெண் குழந்தை…

Read more

கள்ள காதலுக்கு இடையூறாக இருந்த மகன்… இரவோடு இரவாக தாய் பார்த்த வேலை…. விசாரணையில் அம்பலமான உண்மை…!!!

தெலுங்கானா மாநிலம் பதன்செரு காவல் நிலையத்திற்கு உட்பட்ட முத்தங்கி கிராமம் அருகே சிறுவனின் சடலம் மீட்கப்பட்ட நிலையில் போலீசார் விசாரணையை தொடங்கினர். இதில் அந்த சிறுவனின் பெயர் கர்ரே விஷ்ணுவர்தன் (8) என்பது தெரியவந்தது. இந்த சிறுவனின் தந்தை ராஜு என்ற…

Read more

“மருமகளுடன் கள்ளத்தொடர்பு”… வாலிபரை கென்று குழிதோண்டி புதைத்த மாமனார்- மாமியார்… 5 பேர் கைது…!!!

கர்நாடக மாநிலம் நிரலகி கிராமத்தில் தேவலசாப் (22) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சபினா என்ற மனைவி இருக்கிறார். இதில் தேவலசாப் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திடீரென மாயமானார். இது தொடர்பாக அவருடைய மனைவி காவல் நிலையத்தில் புகார் கொடுத்து…

Read more

கள்ளக்காதலனை பெண்களோடு பழகவிட்டு…. வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறிப்பு…. ஜிம்மிற்குள் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

சென்னை ஆவடியில் வசித்து வருபவர் சிவக்குமார். 33 வயதான அவருடைய தோழி நித்யா. இவர்கள் இருவரும் ஜிம் நடத்தி வந்துள்ளனர். இந்த நிலையில் அந்த ஜிம்மிற்கு ஆவடி சேர்ந்த 35 வயது பெண் உடல் எடையை குறைப்பதற்காக வந்துள்ளார். அவருக்கும் சிவகுமாருக்கும்…

Read more

“மனைவியுடன் தகாத உறவு”… நண்பனைக் கொன்று துண்டு துண்டாக வெட்டிய கணவர்… திடுக்கிட வைக்கும் பகீர் பின்னணி…!!!

பெங்களூரில் உள்ள தனிச்சந்திரா பகுதியில் ஸ்ரீநாத் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் நிதி நிறுவனத்தின் ஊழியராக வேலை பார்த்து வந்த நிலையில் அவருக்கு மாதவ் ராவ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது மாதவ்ராவ் நிதி நிறுவனத்தில் ஏல்ச்சீட்டு போட்டு…

Read more

திருமணமாணவரை காதலித்த இளம்பெண்….. பெற்றோர் எடுத்த முடிவு…. கடைசியில் நேர்ந்த விபரீதம்….!!

உத்திரபிரதேச மாநிலம் எட்டாம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் விஸ்ரம் சிங். 25 வயதான இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. இவருடைய மனைவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் இவர் சிறைக்கு சென்று ஒரு வாரத்திற்கு முன்பாக ஜாமினில் வெளிய வந்துள்ளார்.…

Read more

“காருக்குள் கள்ளக்காதல்” ஸ்பாட்டுக்கு சென்ற மனைவி…. கணவன் செய்த் காரியத்தால் அடுத்தடுத்து நடந்த சம்பவம்…!!

கோயம்புத்தூர் பீளமேடு அருகே காந்தி மாநகர் ஸ்ரீராம் நகரில் வசித்து வந்த 27 வயது பெண் ஐ.டி நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறாரா. இவருக்கும் பாப்பம்பட்டி பிரிவு அருகே பள்ளப்பாளையம் பகுதியை சேர்ந்த 27 வயதான ஐ.டி ஊழியரான ஒருவருக்கும் கடந்த…

Read more

எங்களை சேர்ந்து வாழ விடமாட்டார்கள்…. தோழிக்கு SMS அனுப்பிவிட்டு…. கள்ளக்காதல் ஜோடி தற்கொலை…!!

சென்னை பெரும்பாக்கம் எழில் நகர் 5வது பிளாக் பகுதியில் வசிப்பவர் செல்ஃபியா மேரி. இவருக்கு திருமணம் ஆகி 5 வயதில் குழந்தை உள்ளது. இவருக்கு செம்மஞ்சேரியை சேர்ந்த விஜய் என்ற வாலிபரோடு கள்ளத்தொடர்பு இருந்தது. விஜய்க்கு ஏற்கனவே திருமணம் ஆகிய இரண்டு…

Read more

இரவு, பகலாக உல்லாசம்… தேம்பி தேம்பி அழுத குழந்தை… ஆத்திரத்தில் அடித்தே கொன்ற கள்ளக்காதலன்….!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் பார்த்தசாரதி (28) என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்றுவிட்டார். இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்தப் பெண்ணின் பெயர் திவ்யா (27). இதில்…

Read more

செல்போன் நம்பர் ப்ளாக்…. கோபத்தில் ஜன்னல் வழியாக வாலிபர் செய்த கொடூரம்… அலறி துடித்த கள்ளக்காதலி….!!!!

கர்நாடக மாநிலம் கடனகேரி பகுதியில் லட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய கணவரை பிரிந்து தன் 8 வயது மகளுடன் தனியாக இருக்கிறார். இவருக்கு மவுனேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவருக்கும் ஏற்கனவே திருமணமாகி மனைவி இருக்கிறார். இந்நிலையில் லட்சுமி…

Read more

மாமனார்-மாமியார் படுகொலை… மருமகள், கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பு…!!!

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் புளிக்கப்பரம்பு என்ற பகுதியில் சுவாமிநாதன் (72) பிரேம குமாரி (65) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இதில் சுவாமிநாதன் ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவருடைய மகன் பிரதீப் குமார் குஜராத்தில் ராணுவ பணி செய்து வருகிறார்.…

Read more

வெளிநாட்டில் கஷ்டப்படும் கணவன்…. மனைவி செய்த காரியத்தை பார்த்த 5 வயது மகள்…. பின் நடந்த கொடூரம்…!!

மதுரை மாவட்டம் உலகநாதபுரம் பகுதியில் வசிப்பவர் சமய முத்து – மலர் செல்வி தம்பதி. இவர்களுக்கு 7 வயதில் ஒரு சிறுமியும் ஐந்து வயதில் கார்த்திகா என்ற ஒரு மகளும் உள்ளனர். சமய முத்து துபாயில் கட்டிட வேலை பார்த்து வருகிறார்.…

Read more

“மகளை விட்டுவிட்டு மாமியாருடன் குடும்பம் நடத்தும் மருமகன்”…. போலீசில் மாமனார் பரபரப்பு புகார்…!!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் பகுதியை  சேர்ந்த மாற்றுத்திறனாளி ஒருவர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் மனுவினை கொடுத்துள்ளார். அதில் நானும் என் மனைவியும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தோம். எங்களுடைய மூத்த மகளுக்கு திருமணம் செய்து வைத்த நிலையில் என்னுடைய…

Read more

கள்ளக்காதலுக்கு இடையூறு… கூலிப்படையை ஏவி கணவரை தீர்த்துக்கட்ட துணிந்த மனைவி… மதுரையில் பரபரப்பு..!!

மதுரை மாவட்டத்திலுள்ள சத்திரப்பட்டி பகுதியில் பாரிச்சாமி-பரிமளா (49) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு 3 மகள்கள் மற்றும் ஒரு மகன் இருக்கிறார்கள். இதில் பாரிச்சாமி மஞ்சம்பட்டி பகுதியில் உள்ள ஒரு கோழி பண்ணையில் வேலை பார்த்த நிலையில் அங்கு தன்னுடைய குடும்பத்துடன்…

Read more

குழந்தைகளை தவிக்கவிட்டு போலீஸ்காரருடன் சென்ற பெண்…. கள்ளக்காதலால் அடுத்தடுத்து நடந்த விபரீதம்…!!

கர்நாடக மாநிலத்தில் உப்பள்ளி நவநகர் பகுதி உள்ளது. இங்கு மகேஷ் (42) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் போக்குவரத்து காவலராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு விஜயலட்சுமி என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதனால் அவர் தன்னுடைய கணவர் மற்றும் 2 குழந்தைகளை தவிக்க…

Read more

தாயோடு கள்ளத்தொடர்பு…. கண்டித்த 17 வயது மகன்…. கேட்காததால் நடந்த கொடூரம்…!!!

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் முத்துராமன். இவருடைய மனைவி வளர்மதி. இவருக்கு 17 வயதில் ஒரு மகன் இருக்கிறார். முத்துராமன் சில வருடங்களுக்கு முன்பாக இறந்த நிலையில் வளர்மதி தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். அவரோடு திருப்பூரை சேர்ந்த ராஜ்குமார்…

Read more

அடக்கடவுளே…! மருமகனை போட்டுத்தள்ளிய மாமியார்…. கள்ளகாதலால் வந்த விபரீதம்…!!

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் வடிவேல் என்பவரின் மனைவி திவ்யா. இந்நிலையில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு வடிவேல் காணாமல்  போன நிலையில் நேற்று கோவில்பாளையம் பகுதியில் உள்ள கிணற்றில் அவரது உடல் அழுகிய நிலையில் கிடந்துள்ளது. இதுகுறித்து வடிவேல் குடும்பத்தினரிடம் காவல்துறை…

Read more

“பட்டப்பகலில் கள்ளக்காதலியை ஓட ஓட விரட்டி வெட்டிய வாலிபர்”…. பதற வைக்கும் சிசிடிவி காட்சி….. குமரியில் ஷாக்…!!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் உள்ள தலைநகர் பகுதியில் சிவரஞ்சனி (24) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் இருக்கும் நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவர் ஒரு கொசு வலை விற்பனை…

Read more

இணைபிரியா நண்பன் செய்த துரோகம்…. கண்முன்னே கண்ட காரியம்…. கடைசியில் நேர்ந்த கொடூரம்…!!

திருப்பத்துார் மாவட்டத்தை சேர்ந்தவர் காளிதாஸ் (32) ஓசூரில் கட்டிட மேஸ்திரியாக உள்ளார். இவரது நண்பர் சரவணன் (35). இருவரும் இணைபிரியா நண்பர்களாக இருந்துள்ளனர். இந்நிலையில் காளிதாஸின் மனைவி ரேவதிக்கும் சரவணனுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனையறிந்த காளிதாஸ் அவர்களை எச்சரித்துள்ளார். மேலும் சரவணனின்…

Read more

“ஒரே நேரத்தில் கணவன், கள்ளக்காதலன்”…. ரகசியமாக இருவருடன் குடும்பம் நடத்திய பெண்…. பதற வைக்கும் சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பகுதியில் 47 வயது மதிக்கத்தக்க தொழிலாளி ஒருவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவிக்கு மதுரையை சேர்ந்த ஒரு வாலிபருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறிய நிலையில் அவருடைய மனைவி உறவினர்…

Read more

“நட்புக்கு துரோகம்”… நண்பனின் மனைவியுடன் தகாத உறவு…. கள்ளக்காதலால் அடுத்தடுத்து நடந்த கோர சம்பவம்…!!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள குண்டு ரெட்டியூர் கிராமத்தில் காளிதாஸ் (32) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓசூரில் கட்டிட மேஸ்திரி ஆக வேலை பார்த்து வருகிறார். இவருடைய நெருங்கிய நண்பர் அதே கிராமத்தைச் சேர்ந்த சரவணன் (35). இவர் லாரி ஓட்டுனராக…

Read more

மனைவி வீட்டி இல்லாதபோது குழந்தைகளோடு கணவன் தற்கொலை…. விசாரணையில் திடுக்கிடும் தகவல்…!!

சென்னை மேற்கு மாம்லத்தை சேர்ந்த மோகன், யமுனா தம்பதி. இந்நிலையில், நேற்று மாலை யமுனா வீட்டில் இல்லாதபோது இவர்களது குழந்தைகளான சாய் ஸ்வாதி (13),தேஜஸ் (5) ஆகியோரை கொலை செய்துவிட்டு மோகன் தற்கொலை செய்துகொண்டுள்ளார். பின்னர் இதுகுறித்து தகவலறிந்த போலீசார் யமுனாவிடம்…

Read more

“சர்ப்ரைஸ் கிப்ட்”…. ஆசையாக கண்களை மூடிய பெண்…. காருக்குள் கள்ளக்காதலனால் நேர்ந்த விபரீதம்…!!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடத்தில் அருண் ஸ்டாலின் விஜய் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரின்சி (27) என்ற மனைவியும் 6 வயதில் ஒரு மகனும் இருக்கிறார்கள். இதில் பிரின்சி ஒரு தனியார் மில்லில் வேலை பார்த்து வந்த நிலையில் அதே…

Read more

“கள்ளக்காதல்”… ஜாமீனில் வெளியே வந்த வாலிபர் குத்திக்கொலை… தாய், மகன் உட்பட 4 பேர் கைது…!!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள கருவாட்டு பேட்டையில் பரணிகுமார் (24) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சரித்திர பதிவேடு குற்றவாளி ஆவார். இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவாகியுள்ளது. இவருக்கு கடந்த 4 வருடங்களுக்கு முன்பாக அதே பகுதியைச் சேர்ந்த…

Read more

கள்ளக்காதல் மோகத்தால் வாலிபருடன் சேர்ந்து கணவனை தீர்த்து கட்டிய மனைவி… திண்டுக்கல்லில் அதிர்ச்சி…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் பகுதியில் சரவணன் (54) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு தையல் தொழிலாளி. இவருக்கு கார்த்திகா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்ற நிலையில் அவர்களுக்கு குழந்தை இல்லாததால் அவர் இரண்டாவது ஆக சித்திரை செல்வி (36)…

Read more

அடக்கடவுளே…! படுத்த படுக்கையான தம்பியை கொடூரமாகக் கொன்ற அக்கா… கள்ளக்காதல் மோகத்தால் வெறிச்செயல்…!!!

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் அருகே உள்ள வஞ்சிக்கடவு பகுதியில் சந்தோஷ் (45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த இரண்டரை வருடங்களாக பக்கவாதத்தால் படுத்த படுக்கையாக இருந்தார். இவரை அவருடைய சகோதரி ஷீபா (50) கவனித்து வந்தார். இதற்கிடையில் ஷீபாவுக்கும்…

Read more

“உல்லாசமாக இருந்துவிட்டு சேர்ந்து வாழ மறுப்பு”… கள்ளக்காதலியை கொன்று விட்டு வாலிபர் தற்கொலை…!!

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் அருகே உள்ள பகுதியில் அனிலா (33) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் இருக்கிறார்கள். இவருக்கு அவருடைய பள்ளி நண்பர் பிரசாத் (34) என்பவருடன்  பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக…

Read more

“10 வருட நட்பை கொன்று புதைத்த கள்ளக்காதல்”…. நண்பனின் மனைவிக்காக அடுத்தடுத்து நடந்த கோர சம்பவம்….!!!

நாமக்கல் மாவட்டத்தில் நெ.3 கொமாரபாளையம் என்ற பகுதி உள்ளது. இங்கு கூலி தொழிலாளியான பழனிவேல் (46) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி செல்வி (36) என்ற மனைவியும், ஒரு மகனும் இருக்கிறார்கள். இதில் பழனிச்சாமி கடந்த 2-ம் தேதி கொலை…

Read more

“உல்லாசத்திற்கு மறுத்த கள்ளக்காதலி”…. வங்கி ஊழியரின் அதிர்ச்சி செயலால் நொறுங்கிப்போன கணவர்…. பரபரப்பு புகார்..!!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள வட வீக்கம் கிராமத்தில் சிவா (35) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் வங்கியில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை இருக்கிறது. இவர் வங்கியில் பணிபுரியும் நிலையில் கடன் தொகையை வசூலிக்க…

Read more

“கள்ளக்காதலனுக்கு வேறு பெண்ணுடன் திருமணம்”…. ஆத்திரத்தில் தீக்குளித்த பெண்…. சென்னையில் அதிர்ச்சி…!!

சென்னை கொடுங்கையூரில் நந்தினி (28) என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய கணவரை கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தன் 2 மகள்களுடன் தனியாக வசித்து வருகிறார். அவர் தனியாக வசித்து வரும் நிலையில் கடந்த 4 வருடங்களுக்கு முன்பாக இன்ஸ்டாகிராமில்…

Read more

“கள்ளக்காதலியுடன் உல்லாசம்”…. மனைவிக்கு அனுப்பக்கூடாததை அனுப்பிய கணவர்…. பின் நடந்த விபரீதம்…!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள தொட்டம்பட்டி பகுதியில் ஜெய்சங்கர் (45) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி சாந்தி (35) என்ற மனைவியும், இரு மகன்களும் இருக்கிறார்கள். இதில் சாந்தி கடந்த மார்ச் மாதம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட…

Read more

“கள்ளக்காதலை கைவிடாத மகள்”… ஆத்திரத்தில் அரிவாளால் தலையை வெட்டி கொன்ற தந்தை….. நெல்லையில் அதிர்ச்சி…!!!

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அருகே நடுவக்குறிச்சி என்ற பகுதியில் கொம்பையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 12 வருடங்களுக்கு முன்பாக முத்துப்பேச்சி (35) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்ற நிலையில் 2 மகன்கள் இருக்கிறார்கள். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு…

Read more

“தகாத உறவை கைவிட்டதால் ஆத்திரம்”…. பெண்ணை உயிரோடு தீ வைத்து எரித்த கள்ளக்காதலன்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள லைன் கொல்லை பகுதியில் திருப்பதி என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி லட்சுமி. இவர் நேற்று முன்தினம் வீட்டின் அருகே உள்ள ஒரு முட்புதரில் தீயில் கருகிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதை பார்த்து அக்கம்பக்கத்தினர்…

Read more

“காணாமல் போன கணவர்”… கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவி போட்ட பலே பிளான்… திடுக்கிட வைக்கும் பகீர் பின்னணி…!!!

ராமநாதபுரம் மாவட்டம் கொடுங்குளம் பகுதியில் ஸ்ரீகாந்த் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆர்த்தி என்ற பெண்ணை கடந்த சில வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில் இரு மகன்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் ஸ்ரீகாந்தின் நண்பர் இளையராஜா என்பவருடன் ஆர்த்திக்கு…

Read more

மகள் வயது இளைஞரோடு கள்ளக்காதல்…. நிர்வாண நிலையில் சடலமாக கிடந்த பெண்…. அதிர்ச்சி வாக்குமூலம்..!!

பெங்களூருவை சேர்ந்தவர் ஷோபா, இவரது இரண்டு மகள்களையும் திருமணம் செய்து கொடுத்துவிட்டு தனியாக தங்கியிருந்துள்ளார். இந்நிலையில் நிர்வாணமாக அவரது வீட்டில் சடலமாக கிடந்துள்ளார். இதுகுறித்து அவரது மகள் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்ததில், நவீன் என்ற இளைஞருடன் தகாத உறவில்…

Read more

ஷாக்…! கணவன்-குழந்தையை தவிக்க விட்டுவிட்டு காதலனை பார்க்க சென்ற பெண்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!!

சென்னை மாதவரம் அருகே அகரம் பகுதியில் பிரவீன் பிரபு என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வரும் நிலையில் இவருக்கு திருமணமாகி தேவி (24) என்ற மனைவியும், 4 வயதில் ஒரு மகனும் இருக்கிறார்கள். இந்நிலையில்…

Read more

கள்ளக்காதல்…! ஆத்திரத்தில் இரு குழந்தைகள் கொடூர கொலை…. உச்சகட்ட அதிர்ச்சி…!!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஏர்கோல்பட்டி பகுதியில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி பிரியா (24). இவர்களுக்கு சஷ்வந்த் (6) மற்றும் தர்ஷன் (3) என்ற இரு மகன்கள் இருந்துள்ளனர். இவர்கள் குடும்பத்துடன் முண்டாசு புறவடை பகுதியில் வசித்து வந்துள்ளனர்.…

Read more

தமிழகத்தை உலுக்கும் சம்பவம்: அடித்தே 2 குழந்தைகள் கொலை…!!

கள்ளக்காதல் விவகாரத்தில் தமிழ்நாட்டை உலுக்கிய குன்றத்தூர் அபிராமி வழக்கைப் போல் தருமபுரியிலும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. பென்னாகரத்தை சேர்ந்த வெங்கடேஷ், பிரியா ஆகியோருக்கு இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்தது. இந்நிலையில் கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த பிரியாவின் மகன்களான சஷ்வந்த் (6),…

Read more

ஒரே வீட்டில் கணவனும், கள்ளக்காதலனும் வேண்டும்…. அடம்பிடித்து மின் கம்பத்தில் ஏறிய பெண்…. பரபரப்பு…!!

உத்தரபிரேச மாநிலம் கோரக்பூர் அடுத்த பிப்ரைச் பகுதியை சேர்ந்த சுமன் தேவி (34) – ராம் கோவிந்த் (35) தம்பதி, மூன்று குழந்தைகளுடன் வசித்து வந்தனர். இந்நிலையில் சுமன் தேவிக்கு வேறு ஒரு ஆணுடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதுகுறித்து அறிந்த ராம்…

Read more

மச்சினிச்சியுடன் கள்ளக்காதல்…. இப்படி துரோகம் பண்ணுறாங்களே…? மனைவி எடுத்த அதிர்ச்சி முடிவு…!!

கிருஷ்ணகிரி மாவட்டம், கொட்டாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குமரன். இவரது மனைவி சந்தியா. இந்த தம்பதிக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது. குமரனுக்கு சந்தியாவின் தங்கையான 20 வயது பெண்ணுடன் தகாத உறவு இருந்துள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாகவும்…

Read more

“அத்தையுடன் கள்ளகாதல்” மாமாவுக்கு எமனாக மாறிய மருமகன்…. கொடூர சம்பவம்…!!

மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூர் என்ற இடத்தில விதுர்நகரில் வியாழக்கிழமை ஒரு கொடூரம் நடந்துள்ளது. ரூப்சிங் ரத்தோருக்கும் பூஜா என்பவருக்கும் 6 வயதில் ஒரு மகன் இருக்கிறார். இந்த நிலையில், பூஜா தன்னுடைய மருமகன் சுபம் ரத்தோருடன் சில ஆண்டுகளாக திருமணம் கடந்த…

Read more

உன் கணவனை விட்டுட்டு என்னோடு வா…. கள்ளகாதலுக்காக இளைஞர் செய்த கொடூரம்…!!!

கள்ளக்காதலுக்காக காதலியின் கணவனை இளைஞர் ஒருவர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது லண்டனில் படிக்கும் போது அட்னா என்ற இளைஞருக்கு திருமணமான பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு, பின்னர் நாளடைவில் அவர்களுக்குள் நெருக்கம் அதிகரித்துள்ளது. கணவனை விவாகரத்து செய்துவிட்டு தன்னை திருமணம்…

Read more

“வெளியே சொல்லக்கூடாது” கள்ளக்காதல் மோகம்: 9 வயது குழந்தை மீது வெந்நீர் ஊற்றிய கொடூர தாய்…!!

பெங்களூரு மாநிலம் கலபுரகி டவுன் பகுதியில் உள்ள விடுதியில் வார்டானாக ஒரு பெண் பணியாற்றி வருகிறார். கணவனை இழந்து 9வயது பெண் குழந்தையுடன் வாழ்ந்து வரும் இவருக்கு விடுதியை சேர்ந்த அரசு ஊழியர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியுள்ளது.…

Read more

Other Story