“கள்ளக்காதல் மோகம்”… காதல் கணவனை விட்டுவிட்டு வேறொருவருடன் உல்லாசம்… தட்டி கேட்ட கணவன் கொடூர கொலை.. தென்காசியில் பரபரப்பு..!!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள சுரண்டை அருகே வீரகேளம்புதூர் பகுதி உள்ளது. இந்த பகுதியில் ஆமோஸ் (26) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த நந்தினி என்ற பெண்ணை காதலித்து கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பாக திருமணம் செய்து கொண்ட…

Read more

கள்ளக்காதலியுடன் கணவன்… வீட்டில் ரகசிய கேமரா வைத்து மனைவி செய்த செயல்… இறுதியில் நடந்த டூவிஸ்ட்…!!!

சீனாவின் குவாங்சி சுவாங் தன்னாட்சி மண்டலத்தில் நடந்த ஒரு அதிர்ச்சி சம்பவம் தற்போது சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்து வருகிறது. லீ என்ற மனைவி, தனது கணவன், வேறு ஒரு பெண்ணான காமுகியுடன் ஒரு குடியிருப்பில் தங்கியிருப்பதை சந்தேகித்து, அந்த வீட்டில்…

Read more

“பிரசவத்திற்காக தாய் வீட்டுக்குப் போன மனைவி”… கள்ள காதலியுடன் குடும்பம் நடத்திய கணவன்… பிரிந்து சென்றதால் விபரீத முடிவு..!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள எலவமலை பகுதியில் சேகர் (30) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆன நிலையில் மனைவி பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இதற்கிடையில் சேகருக்கு வேறொரு பெண்ணுடன் கள்ள உறவு ஏற்பட்டதால் அவர் அந்த பெண்ணுடன் வேறொரு பகுதியில்…

Read more

“தாலி கட்டின புருஷன் பார்க்க கூடாத அலங்கோலம்”…. படுக்கையில் கண்ட காட்சி… கொன்று கால்வாயில் வீசிய மனைவி… இவளும் ஒரு பெண் தானா.?

ஹரியானாவின் ரேவாரி பகுதியில் பிரவீனா என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு யூடியூபர். இவருக்கு 34 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஃபாலோவர்ஸ் இன்ஸ்டாகிராமில் உள்ளனர். கடந்த 2017ல் பிரவீன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகன் உள்ளார்.…

Read more

“மொத்தம் 36 முறை”… கள்ளக்காதலனுக்காக கணவனை ஸ்கெட்ச் போட்டு… மனைவியின் கொடூர முகம்… இவளும் ஒரு பெண் தானா..? பரபரப்பு சம்பவம்.!

மத்தியப் பிரதேச மாநிலம் புர்ஹான்பூர் அருகே இந்தூர்-இச்சாபூர் ஹைவேவில், 17 வயதுடைய மனைவி தனது காதலனுடன் இணைந்து தனது கணவர் ராகுல் அலியாஸ் கோல்டனை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏப்ரல் 13 அன்று இந்த கொலை சம்பவம்…

Read more

“இன்ஸ்டாவில் ஒரு வார காதல்”.. மகனை கைவிட்டு வீட்டை விட்டு ஓடி கள்ளக்காதலனை கரம் பிடித்த மனைவி… அதிர்ச்சியில் உறைந்த கணவன்… பரபரப்பு சம்பவம்..!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகிய நேத்ராவதி (30) என்ற மனைவி இருக்கிறார். இவர்களுக்கு கடந்த 13 வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்ற நிலையில் 8 வயதில் ஒரு மகன் இருக்கிறார். இதில் ரமேஷ்…

Read more

“கணவனை இழந்து கள்ளக்காதலனுடன் நெருங்கி பழகிய பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்”… 50 அடி பள்ளத்தில் அழுகிய சடலம்… பரிதவிப்பில் 2 பிள்ளைகள்..!!

கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே மந்தாரக்குப்பம் கிராமத்தில் பாஸ்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய இரண்டாவது மனைவி பிரபாவதி (33). இதில் பாஸ்கர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு உடல் நலக் குறைவினால் காலமானார். இந்த தம்பதிகளுக்கு 9 வயதில் கோகுல்…

Read more

“மொட்டை மாடியில் கள்ளக்காதலனோடு டூயட் பாடிய மனைவி”… நேரில் பார்த்த கணவனுக்கு நேர்ந்த கொடுமை… முஸ்கான் சம்பவ பாணியில் கொலை மிரட்டல்…!!

ஹரியானா மாநிலம் குருகிராம் பகுதியை சேர்ந்தவர் மௌசம். டாக்ஸி ஓட்டுனரான இவர் பஞ்சாபைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்கள் திருமணத்திற்கு குடும்பத்தினர் ஒத்துழைக்கவில்லை என்பதால் இருவரும் தனிக்குடித்தனம் நடத்தி வந்துள்ளார்கள். இந்த நிலையில் சம்பவத்தன்று மௌசம் நைட்…

Read more

“உனக்கு 35 வயசு தான் ஆகுது”… ஆனால் அந்த பெண்ணுக்கு 45… “ஒரே வீட்டில் குடும்பம் நடத்திய கள்ளக்காதல் ஜோடி”… உறவினர்கள் எதிர்ப்பால் அடுத்த நடந்த விபரீதம்..!!!

மதுரை மாவட்டத்திலுள்ள சீகுப்பட்டி கிராமத்தில் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்த மணிகண்டன் என்ற 35 வயது நபர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 10 வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்ற நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் இருவரும்…

Read more

“வெளிநாட்டில் வேலை பார்க்கும் கணவன்”… வாலிபருடன் உல்லாசமாக இருந்த மனைவி… கள்ளக்காதலால் கர்ப்பம்… அடுத்து நடந்த கொடூரம்..!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பிரதாப் நகர் மாவட்டத்தில்  ஒரு கர்ப்பிணி பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் தெரியவந்துள்ளது. அதாவது ஜகதீஷ் என்ற  கிராமத்தில் சஹ்னாஸ் பானோ என்ற பெண் வசித்து…

Read more

“மனைவியின் அக்காவுடன் உல்லாசமாக இருந்த கணவன்”… நீ உயிரோடு இருந்தா தானே என் புருஷனை… கோபத்தில் வெடித்த தங்கை… கடைசியில் நேர்ந்த கொடூரம்..!!

கடலூர் மாவட்டம்‌ சேத்தியாதோப்பு அருகே உள்ள ஒரு கிராமத்தில் 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வசித்து வந்துள்ளார். இவருடைய கணவர் கடந்த 7 வருடங்களுக்கு முன்பாக இறந்த நிலையில் வீட்டில் தனியாக அந்த பெண் மட்டும் வாழ்ந்து வந்துள்ளார். இவருக்கு…

Read more

கள்ளக்காதலனுடன் ஓடிய மனைவி…. 12 பேருடன் சென்று, வாலிபரை அடித்து டிரெஸ்ஸை கழற்றி… கொடூர சம்பவம்…!!

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள ஆதம்பூரைச் சேர்ந்த ரேனு என்ற பெண், திருமணமாகிய பிறகும் விஜய் குமார் என்ற ஆணுடன் காதலாகி, மார்ச் 28 அன்று இருவரும் ஹிமாசலப் பிரதேச மாநிலம் காக்ரெட் பகுதியில் உள்ள ஓட்டலில் தங்கினர். ஆனால், அடுத்த…

Read more

“திருமணமான பெண்ணின் மீது ஆசை”… கணவனின் புகாரால் பிரிந்து சென்ற கள்ளக்காதலி… ஃபுல் போதையில் நடந்து சென்ற 20 வயது காதலன்.. காத்திருந்த அதிர்ச்சி..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார் கோவில் பகுதியைச் சேர்ந்த கோபி என்ற 20 வயது வாலிபர் கோயம்புத்தூரில் உள்ள பீளமேடு பகுதியில் தங்கி இருந்து கூலி வேலை செய்து வந்துள்ளார். இவர் தன் நண்பர்களுடன் சேர்ந்து ராஜூ நாயுடு லேஅவுட்டில் தங்கி…

Read more

“என்னை கல்யாணம் பண்ணிக்கோ”..? தொடர்ந்து டார்ச்சர் செய்த கள்ளக்காதலி… ஆத்திரத்தில் காதலன் செஞ்ச கொடூரம்.. பகீர்.‌!!

நீலகிரி மாவட்டம் கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட காசிம்வயல் பகுதியில் வசித்த ஜெனிபர் கிளாடிஸ் (வயது 35) என்பவர், கணவனை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். அதே பகுதியில் மீன் வியாபாரியான அலி (வயது 38) என்பவரும், தனது மனைவி மற்றும் குழந்தையுடன்…

Read more

“கணவனை பிரிந்த பெண்ணுடன் கள்ளக்காதல்”… குடும்பம் நடத்திய போது வேறொரு ஆணுடன்… வேதனையில் பள்ளி புளிய மரத்தில் தூக்கில் தொங்கிய கொத்தனார்..!!

தர்மபுரி மாவட்டம் இருமாத்தூர் பகுதியில் வசித்து வந்தவர் தங்கவேலின் மகன் வெற்றி வேல். கட்டிட மேஸ்திரி ஆக வேலை பார்த்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் கொத்தனாராக வேலை பார்த்து வரும் நிலையில் அவரிடம் அவருடைய உறவினரான இளம்பெண்…

Read more

“கள்ளக்காதல் மோகம்”.. தாலி கட்டிய கணவனையே தூங்கும் போது… கள்ளக்காதலனுடன் மனைவி செஞ்ச கொடூரம்… பகீர்..!!!

மராட்டிய மாநிலம் புனேவில் கள்ளக்காதலை தட்டி கேட்டதற்காக கணவனை அவருடைய மனைவியும் கள்ளக்காதலனும் சேர்ந்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ரவீந்திர காசிநாத் கபூர் என்ற 45 வயது நபருக்கு சோபனா ரவிந்திர கபூர் என்ற 42 வயது…

Read more

“என் கூட மட்டும்தான் உல்லாசமா இருக்கணும்”… இல்ல நான் யார் கூட வேணாலும் போவேன்… வெடித்த பிரச்சனை… கோபத்தில் கள்ளக்காதலி தலையில் கல்லை போட்டு கொன்ற காதலன்..!!

சென்னை பல்லாவரம் பகுதியில் பாக்கியலட்சுமி என்ற 33 வயது பெண் தன் இரு குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இவர் கணவருடன் விவாகரத்து பெற்ற நிலையில் தனியாக வாழ்ந்து வருகிறார். இவருக்கு ஞான சித்தன் என்ற 40 வயது நபருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.…

Read more

“மகளை ஸ்கூலுக்கு சேர்க்க சென்ற போது ஆசிரியையுடன் கள்ளக்காதல்”… தனிமையில் உல்லாசம்… ரூ‌.4 லட்சம் அபேஸ்… பரபரப்பு சம்பவம்..!!!

பெங்களூருவில் சதீஷ் என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவருக்கு 5 வயதில் ஒரு மகள் இருக்கிறாள். கடந்த 2023 ஆம் ஆண்டு சதீஷ் தனது மகளை அருகில் உள்ள ஒரு பள்ளியில் சேர்ப்பதற்காக பள்ளிக்கு சென்ற நிலையில் அங்கு ஆசிரியை…

Read more

“நள்ளிரவு 12 மணி”… கள்ளக்காதலியுடன் உல்லாசம்…. போலீசுக்கு போன் போட்ட மனைவி… கணவனை சிக்க வைக்க இப்படியா.‌..? அதிர்ந்த போலீசார்..!!

சென்னை தாம்பரம் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் ஒரு அழைப்பு வந்தது. சுமார் 12 மணி அளவில் தொடர்பு கொண்ட ஒரு பெண் ஒரு பகுதியில் கஞ்சா இருப்பதாக கூறினார். அதாவது கேளம்பாக்கம் பகுதியில் பெட்ரோல் பங்க்…

Read more

“கள்ளக்காதல் மோகம்”… இரவு தூங்கும் போது கட்டிய கணவரையே காதலனுடன் சேர்ந்து கழுத்தறுத்த மனைவி… பகீர்..!!

மும்பையில் கோரேகாவ் என்ற பகுதியில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை மனைவி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. அதாவது மும்பையில் கோரேகாவ் என்ற பகுதியில் சந்திரசேகர் சவுகான்(36)- ரஞ்சி சவுகான் தம்பதியினர் வசித்து வந்தனர். இதில் சந்திரசேகர் சௌகான் திரைத்துறையில் ஒரு…

Read more

“வெளிநாட்டு வேலை”… வாலிபர் மீது வந்த மோகம்… கள்ளக்காதலால் கணவனை துண்டு துண்டாக வெட்டி சிமெண்ட் போட்டு பூசிய மனைவி… பரபரப்பு…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் நகரில் நிகழ்ந்த கொடூரமான கொலைச் சம்பவம் சமீபத்தில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மஸ்கான் ரஸ்தோகி என்பவர் தனது காதலன் சாஹில் ஷுக்லாவுடன் சேர்ந்து கணவர் சௌரப் ராஜ்பூத் என்பவரை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மெர்சண்ட் நேவி…

Read more

தகாத உறவால் பிறந்த குழந்தை… வெளியே தெரிஞ்சா அவமானம்… கள்ளக்காதலனுடன் சேர்ந்து ரூ‌.2 லட்சத்துக்கு பெற்ற பிள்ளையை விற்ற தாய்..!!

கோவை மாவட்டத்தில் கள்ளக்காதலில் பிறந்த ஒரு வயது குழந்தையை தாய், தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து விற்பனை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை காரமடை பகுதியைச் சேர்ந்த அனிதா (28) என்பவருக்கு ஒரு வயது ஆண் குழந்தை இருந்தது. சில…

Read more

“திருமணம் ஆகிட்டு”… பெண் மீது வந்த மோகம்… ஒரு வருடமாக நீடித்த கள்ளக்காதல்… திடீரென கள்ளக்காதலி எடுத்த முடிவு… அடுத்த நொடியே கள்ளக்காதலனும்… பகீர்..!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள எஸ். குருப்பட்டி கிராமத்தில் மாதேஷ் (39) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சரக்கு வாகன ஓட்டுனராக இருந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகிவிட்டது. ஆனால் இவர் அஞ்சலி என்ற 29 வயது பெண்ணுடன் கடந்த ஒரு வருடமாக கள்ளத்தொடர்பில்…

Read more

இணையதளத்தின் மூலம் பழக்கம் ஏற்பட்டு… கள்ளக்காதலனுடன் ஓடிச் சென்ற மனைவி… தவித்துப் போன கணவன்…!!!

தெலுங்கானா மாநிலம் மெட்சல் மாவட்டத்தில் உள்ள பகுதியில் சுகன்யா(31), ஜெயராஜ் என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இந்நிலையில் சுகன்யாவுக்கு சமூக வலைதளத்தின் மூலம் கோபி(22) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதையடுத்து கடந்த 5-ம் தேதி…

Read more

காதலியின் குழந்தைகளை கொடூரமாக தாக்கி… அதன் பின்…. கள்ளக்காதலனின் வெறிச்செயல்…!!!

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சசி என்ற பெண் தனது கணவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவனைப் பிரிந்து தனது 3 குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார். அதன் பின்பு அதே ஊரைச் சேர்ந்த பவன் என்பவருடன் வசித்து…

Read more

அன்பாக அழைத்த கணவன்.. ஆசையாக சென்ற மனைவி.. பேச்சு மூச்சின்றி வாய்க்காலில் பிணமாக மிதந்த கொடூரம்… குலை நடுங்க வைக்கும் சம்பவம்..!!

அரியலூரில் வெங்கடேஷ் – இலக்கியா(31) என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதையடுத்து இருவரும் திருப்பூரில் தனியாக வீடு எடுத்து…

Read more

“கள்ளக்காதலனுடன் சென்ற மனைவி”… கார் பேனட்டில் தொங்கியபடியே விரட்டிய கணவன்… சினிமாவை மிஞ்சிய சம்பவம்… வைரலாகும் வீடியோ..!!

உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள மொரதாபாத் பகுதியில் ஒரு கார் ஒன்று வேகமாக பரபரப்பான சாலையில் சென்று கொண்டிருந்தது. அந்த காரின் பேனட்டின் மீது வாலிபர் ஒருவர் தொங்கியபடி சென்றார். இவருடைய பெயர் சமீர். இவருடைய மனைவியை அந்த காரில் வைத்து…

Read more

“கள்ளக்காதலனுடன் தொடர்பு”… கணவனை பிரிந்து வாழ்ந்த மனைவிக்கு நேர்ந்த கொடூரம்… பகீர்..!!

சென்னை திருவல்லிக்கேணி எல்லீஸ் சாலையில் மணிகண்டன் (42), ஜோதி (27) என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஜெகதீஷ், தஷ்வின், ஹரிஷ் என்ற மூன்று மகன்கள் உள்ளன. இந்நிலையில் கடந்த 7…

Read more

“16 வயசு தான் ஆகுது”… ஒரு சின்ன பொண்ணு செய்ற வேலையா இது..? ஒரு வயதில் குழந்தை… கணவன், கள்ளக்காதலன் கைது..‌!!

சென்னை புளியந்தோப்பில் 34 வயதான பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு 16 வயதில் மகள் இருக்கிறார். இவர் பாரிமுனையில் உள்ள ஒரு துணிக்கடையில் வேலை பார்த்து வருகிறார். அப்போது இவருக்கும், பிரகாஷ் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் 2…

Read more

2 குழந்தைக்கு தாயான பிறகும்… வேறொருவருடன் உல்லாசம்… கண்டித்த மாமியார்… கள்ளக்காதலனோடு சேர்ந்து தூக்கில் தொங்கவிட்ட மருமகள்… பகீர்…!!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள நெரும்பூர் கிராமத்தில் ராஜசேகர் (42) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி அமுல் (38) என்ற மனைவியும் இரு மகன்களும் இருக்கிறார்கள். இதில் ராஜசேகரின் தாயார் லட்சுமி (58) சொந்தமாக நெல் அறுவடை இயந்திரம் வைத்து…

Read more

கள்ளகாதலனுடன் உல்லாசம்… இடையூறாக இருந்த கணவன், 1 வயசு குழந்தையை ‌கொன்று புதைத்த கொடூர பெண்… கோர்ட் அதிரடி தீர்ப்பு..!!

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள ஆற்காடு பகுதியில் தீபிகா (25) என்ற பெண் வசித்து வந்துள்ளார். இவருக்கு ராஜா என்ற கணவரும் ஒரு வயதில் ஒரு ஆண் குழந்தையும் இருந்தனர். இதில் ராஜா எலக்ட்ரீஷியன் ஆக வேலை பார்த்து வந்துள்ளார். இதில் தீபிகாவுக்கு அதே…

Read more

“தகாத உறவு”… குழந்தைகளை தவிக்க விட்டு கள்ளக்காதலனுடன் ஓடிய பெண்… “ஆத்திரத்தில் கணவனும் அண்ணனும் சேர்ந்து”.. பகீர்..!!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத்தில் கோதாவரிக்கனி என்ற பகுதி அமைந்துள்ளது. இங்குள்ள ஒரு அரசு மருத்துவமனையில் வினய்‌ (30) என்பவர் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு அஞ்சலி (25) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.…

Read more

தகாத உறவு… வீட்டை விட்டு ஓடிய மனைவி.. கோபத்தில் கள்ளக்காதலனின் 6 வயது மகனை அரிவாளால் வெட்டிக்கொன்ற கணவன்..!!

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கள்ளகாதல் தொடர்பான பிரச்சினையால் 6 வயது சிறுவன் பரிதாபமாக கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவேடகம் காலனியைச் சேர்ந்த அய்யனார் (45) என்பவரின் மனைவி உமா, அப்பகுதியைச் சேர்ந்த விவேக் என்பவருடன் பழக்கமாக இருந்த…

Read more

கணவனுடைய கள்ளக்காதல்…. கையும் களவுமாக மாட்டிய வாலிபர்…. நடுரோட்டில் தரத்தரவென இழுத்து சென்ற கொடூரம்….!!!

மத்தியபிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள சாஸ்திரி நகரில் கிருஷ்ணகுமார் படேல் மற்றும் அனிதா படேல் என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவன் கிருஷ்ண குமாருக்கு, இன்னொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பது அவரது மனைவிக்கு தெரிய…

Read more

38 வயசு பெண் 22 வயசு காதலனுடன் தலைமறைவு… விரக்தியில் தேடி அலைந்த கணவன்.! செல்போன் சிக்னலால் புதிய திருப்பம்..!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு ஊராட்சி தலைவி(38), கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தனது கணவனை உதறி தள்ளிவிட்டு, 22 வயது காதலனுடன் தலைமறைவானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஊராட்சி தலைவியின் குடும்பத்தினர், அவர் காணாமல் போகும்போது போலீசில் புகார் அளித்தனர். அவர்களை…

Read more

மது குடிக்க வைத்து… தாலி கட்டிய கணவனையே போட்டு தள்ளிய மனைவி…. நடு நடுங்க வைக்கும் கொடூரம்..!!

மத்திய பிரதேஷ் மாநிலம் கவலியூரில் அஞ்சலி குஷ்வாஹா(23), லோகேந்திர குஷ்வாஹா என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். லோகேந்திரனின் நெருங்கிய நண்பரான கவுரவ் என்பவர் அடிக்கடி வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில் அஞ்சலிக்கும், கவுரவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் இருவரும் தகாத உறவில்…

Read more

“கொடுமை தாங்க முடியல”… தினம்.. தினம்… போலீஸ் விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்த உண்மை..!!

குமரி மாவட்டம் மேலகிருஷ்ணன் புதூர் பகுதியைச் சேர்ந்த ஒரு ஆசிரியை, தனது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தார். ஆனால், அவர் தனது உறவினரான ஒரு வாலிபருடன் கள்ளக்காதல் வைத்திருந்தார். இச்சம்பவம் ஒருநாள் வெளிச்சத்துக்கு வந்தது. கணவர் வீட்டிற்கு வந்தபோது,…

Read more

கள்ளக்காதலனுடன் ஓடிய மனைவி…. போலீஸ் ஸ்டேஷன் முன்பு தீக்குளித்த கணவன்… பரிதவிப்பில் 3 குழந்தைகள்… மதுரையில் பரபரப்பு…!!

மதுரை மாவட்டத்திலுள்ள பாலமேடு என்ற பகுதியில் பொன்வேந்தன் (35) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னையில் கால் டாக்ஸி டிரைவர் ஆக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் முத்து பிரியா (30) என்ற பெண்ணை காதலித்து  திருமணம் செய்து கொண்ட நிலையில்…

Read more

பெத்த மனம் பதறலையா…? கள்ள உறவுக்கு இடையூறாக இருந்ததால் 4 வயது மகளை கொன்று கிணற்றில் வீசிய கொடூர தாய்…!!!

நாமக்கல் மாவட்டம் காந்திபுரம் என்னும் பகுதியில் முத்தையா- சினேகா தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு 4 வயதில் பூவரசி என்ற ஒரு பெண் குழந்தை இருக்கிறாள். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு நடந்த நிலையில்…

Read more

“கள்ளக்காதலனுடன் உல்லாசம்”… வீடியோ எடுத்து இணையத்தில் வைரலாக்கிய கணவன்…. கதி கலங்கிய மனைவி….!!

மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் 35 வயதான பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கும் இவரது கணவனுக்கும் இடையில் உள்ள கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் அந்தப் பெண் தனது கள்ளக்காதலனை வீட்டிற்கு வரவழைத்து அவருடன்…

Read more

அம்பத்தூர் டன்லப் பாழடைந்த தொழிற்சாலையில் கிடந்த உடல்..! விசாரணையில் வெளிவந்த உண்மை சம்பவம்..!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் செல்வராஜ், சரண்யா (35) என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு 12 வயதில் ஒரு மகன் இருக்கிறார். இந்நிலையில் இவர் அப்பகுதியில் உள்ள துணிக்கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். அதே கடையில் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜா…

Read more

1 நாள் .. 2 நாள் இல்ல..!..ஒவ்வொரு நாளும் வேதனை..! வீட்டை விட்டு வெளியேறிய பெண்..! அடுத்தடுத்து நடந்த பரபரப்பு

குமரி மாவட்டம் அருகில் உள்ள தக்கலையில் வசித்து வரும் வாலிபருக்கும் மதுரையைச் சேர்ந்த 20 வயதான இளம் பெண்ணுக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் கணவர் அடிக்கடி மது குடித்துவிட்டு மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் கோபமடைந்த மனைவி…

Read more

அவர் என்னோட புருஷன்… நீ விலகிரு… எச்சரித்த மனைவி… கண்டுகொள்ளாத கள்ளக்காதலி… ஆத்திரத்தில் உயிருடன் எரித்த கொடூரம்…!!!

திருவள்ளூர் மாவட்டம் ராமர் கோவில் பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பார்வதி (36) என்ற மனைவி இருக்கிறார். இவர்களுக்கு திருமணம் ஆகி 15 வருடங்களாக நிலையில் ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள். இதில் சுரேஷ் திருவள்ளூரில் உள்ள…

Read more

லாட்ஜில் ரூம்…. ஃபுல் போதையில் கள்ளக்காதல் ஜோடி… “செல்போனால் தெரிந்த உண்மை”… கிறுகிறுத்த கள்ளக்காதலன்…. அடுத்து நடந்த ஷாக்..!!

சென்னையில் 22 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தன் கணவரை பிரிந்து‌ 2 குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளார். இவருக்கு ரூபன் (33) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர் சென்னை பெரம்பூர் பகுதியைச் சேர்ந்தவர். இவர்கள் இருவரும் திருமணம் செய்து…

Read more

கள்ளக்காதல் மோகம்…. காதல் கணவரையே கூலிப்படை ஏவி தீர்த்துக்கட்டிய மனைவி… பரிதவிப்பில் பச்சிளம் குழந்தை…!!

கர்நாடக மாநிலத்தின் பிரகாஷ் (30) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹர்ஷிதா (28) என்ற பெண்ணுடன் ‌ instagram மூலம் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறிய நிலையில் இருவரும் கடந்த 3 வருடங்களாக காதலித்தனர். அதன்பின் இருவரும்…

Read more

வரதட்சணையும் வேணும்…. கள்ள உறவையும் விட முடியாது… கொடூரமாக துன்புறுத்திய கணவர்…. வேதனையில் மனைவி விபரீத முடிவு..!!

கர்நாடக மாநிலம் பெங்களூரில் திலீப் (30)-மானசா (25) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு கடந்த 6 வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்ற நிலையில் 5 வயதில் ஒரு மகள் இருக்கிறார். இவர்களுக்கு திருமணம் நடைபெற்ற போது மாப்பிள்ளைக்கு வரதட்சனை கொடுக்கப்பட்ட நிலையில்…

Read more

வேறொருவருடன் தனிமையில் உல்லாசம்… இடையூறாக இருந்த கணவர்…. கள்ளக்காதலனுடன் சேர்ந்து தீர்த்துக்கட்டிய மனைவி….!!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காளப்பநாயக்கன் பகுதியில் பிரபு (40) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தொழிலாளி. இவருக்கு லாவண்யா (33) என்ற மனைவியும், 2 மகன்களும் இருக்கிறார்கள். இதில் பிரபு உடல்நலக் குறைவின் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று…

Read more

1 இல்ல 2 இல்ல மொத்தம் 11 பெண்கள்…. கணவரை தவிக்க விட்டு கள்ளக்காதலனுடன் ஓட்டம்… செம ஷாக்…!!

நாடு முழுவதும் பிரதமரின் வீடு கட்டும் திட்டம் மூலமாக ஏராளமானோர் பயன்பெற்று வருகிறார்கள். இந்த திட்டத்தின் கீழ் தற்போது மோசடிகள் நடந்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது. அதாவது பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தின் மூலம் உத்திரபிரதேசத்தில் சில பெண்கள் நிதி பெற்றுள்ளனர்.…

Read more

வீடு கட்ட கொடுத்த பணத்தை எடுத்துக்கொண்டு…. கள்ளகாதலனோடு ஓடிய பெண்கள்…. உ.பியில் அதிர்ச்சி சம்பவம்…!!

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் 11 பெண்கள் பணத்தை எடுத்துக்கொண்டு கள்ளகாதலனோடு ஓடிய சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அதாவது பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா என்ற திட்டத்தின் கீழ் ஏழை, எளிய மக்களாலும் வீடுகள் கட்டித்தரப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் மொத்தம்…

Read more

காதல் திருமணம் செஞ்சும் ஏமாற்றம்… குழந்தைகளை தவிக்க விட்டு கள்ளக்காதலனுடன் சென்ற மனைவி… தட்டிக்கேட்ட கணவருக்கு நேர்ந்த கொடூரம்…!!!

கன்னியாகுமரி மாவட்டம் மாறங்கோணம் பகுதியில் ராஜேந்திரன் (34) என்பவர் வசித்து வருகிறார். இவர் கொத்தனாராக வேலை பார்க்கும் நிலையில் மெர்லின் சீதா (30) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகள்கள் இருக்கும் நிலையில், ராஜேந்திரனுடன் வேலை…

Read more

Other Story