“கள்ளக்காதல் மோகம்”… காதல் கணவனை விட்டுவிட்டு வேறொருவருடன் உல்லாசம்… தட்டி கேட்ட கணவன் கொடூர கொலை.. தென்காசியில் பரபரப்பு..!!!
தென்காசி மாவட்டத்தில் உள்ள சுரண்டை அருகே வீரகேளம்புதூர் பகுதி உள்ளது. இந்த பகுதியில் ஆமோஸ் (26) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த நந்தினி என்ற பெண்ணை காதலித்து கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பாக திருமணம் செய்து கொண்ட…
Read more