ஆதாரை இணைக்க பயம் வேண்டாம்… மின் துறைக்கு கூடுதலாக ரூ.4000 கோடி மானியம்… அமைச்சர் தகவல்…!!!!

கரூர் மாவட்டம் தான்தோன்றிமலை அரசு கலைக் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் ஏற்பாடுகளை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு செய்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது, மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியில் இதுவரை 2.67 கோடி இணைப்புகள் இணைக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டு…

Read more

விக்கிரவாண்டி உணவகத்தில் அரசு பேருந்துகள் நிற்க தடை… போக்குவரத்து துறை அமைச்சர் தகவல்…!!!!

போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் விழுப்புரம் விக்ரவாண்டி வேல்ஸ் பயண வழி உணவகத்தில் அரசு பேருந்துகள் நின்று செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, சமீப காலமாக அரசு போக்குவரத்து கழக பேருந்துகள்…

Read more

தமிழகத்தில் மக்களை தேடி மருத்துவம்… அமைச்சர் மா.சுப்ரமணியன் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!!!

மக்களை தேடி மருத்துவம் திட்டம் குறித்து அமைச்சர் மா. சுப்ரமணியன் விளக்கம் அளித்துள்ளார். தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் மக்களை தேடி மருத்துவம் திட்டத்திற்காக ரூ.85 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.…

Read more

பாலமேடு ஜல்லிக்கட்டு… உயிரிழந்த வீரரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை… உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு…!!!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றது. அந்த வகையில் பாலமேடு ஜல்லிக்கட்டில் பங்கேற்றம் 877 காளைகளும், 345 மாடுபிடி வீரர்களும் பதிவு செய்திருந்தனர். இந்நிலையில் வாடிவாசல் பகுதியில் ஜல்லிக்கட்டு தொடங்கும் முன்பாக அமைச்சர் பி மூர்த்தி,…

Read more

கொடூரச் சம்பவம்… ஆப்கானிஸ்தானில் EX பெண் அமைச்சர் சுட்டுக்கொலை..!!!

ஆப்கானிஸ்தானில் முன்னாள் பெண் அமைச்சர் முர்ஷல்நபிஷாதா சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் கடுமையான கட்டுப்பாடுகளுடன் தற்போது தாலிபான்கள் ஆட்சி நடந்து வருகின்றது. இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு காபூல் எம்பியாக தேர்வு செய்யப்பட்ட முர்ஷல்நபிஷாதா…

Read more

அமைச்சர் உதயநிதி பொறுப்பில் உள்ள சிறப்பு செயலாக்க துறைக்கு திறன் மேம்பாட்டு கழகம் மாற்றம்.!!

அமைச்சர் உதயநிதி பொறுப்பில் உள்ள சிறப்பு திட்ட செயலாக்கத் துறைக்கு திறன் மேம்பாட்டு கழகம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தொழிலாளர் நலன் துறை வசம் இருந்த திறன் மேம்பாட்டு கழகம் சிறப்பு திட்ட செயலாக்கத்  துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எம்.எல்.ஏவாக இருந்த உதயநிதி…

Read more

“இலவச பேருந்தில் தினமும் 40 லட்சம் பெண்கள் பயணம்”… போக்குவரத்து துறை அமைச்சர் தகவல்…!!!!

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது அ.தி.மு.க எம்.எல்.ஏ.கே.விஜயபாஸ்கர் விராலிமலை – துவரங்குறிச்சி இடையே முறையான பேருந்துகள் இயக்கப்படுமா? என கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு பதில் அளித்து பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், விராலிமலை – துவரங்குறிச்சி தூரம் 32 கிலோ…

Read more

பழனி கோயில் குடமுழுக்கு தமிழில் நடைபெறுமா…? அமைச்சர் சேகர்பாபு கூறிய பதில்…!!!!

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 9-ம் தேதி தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் இன்றைய கேள்வி நேரத்தின் போது ராமநாதசாமி கோவில் குடமுழுக்கு குறித்து திருவிடை மருத்துவ தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ கோவில் செழியன் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு பதில் அளித்து…

Read more

ரேஷன் கடையில் கைரேகை விழவில்லையா…? விரைவில் புதிய திட்டம்… அமைச்சர் சொன்ன குட் நியூஸ்…!!!!

தமிழக சட்டப்பேரவையில் அவை தலைவர் அப்பாவு கிராம பகுதிகளில் கைரேகை விழாத காரணத்தினால் ரேஷன் பொருட்கள் கிடைக்காமல் மக்கள் சிரமப்படுகின்றனர். அதனால்  அதற்கு தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் சக்கரபாணி, பயோமெட்ரிக்கில் கைரேகை…

Read more

தமிழக ரேஷன் கடைகளில் இனி பொருட்கள் விநியோகம் இந்த முறையில் தான்…. அமைச்சர் முக்கிய அறிவிப்பு…!!!!

2023 ஆம் ஆண்டின் முதல் தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் கடந்த ஜனவரி ஒன்பதாம் தேதி தொடங்கியது. சட்டப்பேரவையின் முதல் நாள் ஆளுநர் உரையுடன் தொடங்கிய நிலையில் அனைத்து துறைகளையும் சேர்ந்து அமைச்சர்கள் துறைவாரியாக தங்களின் துறை சார்ந்த அனைத்து கேள்விகளுக்கும்…

Read more

3,949 செவிலியர் காலிப்பணியிடங்கள்… இவர்களுக்கு முன்னுரிமை…? அமைச்சர் வெளியிட்ட சூப்பர் குட் நியூஸ்…!!!!

மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, மாவட்ட சுகாதார மையம் மூலமாக 3,949 செவிலியர்கள் காலி பணியிடங்களை 38 மாவட்ட ஆட்சியர்கள் நேர்முகத் தேர்வு மூலமாக நிரப்ப உள்ளனர். இதில் கொரோனா காலகட்டத்தில் பணியாற்றிய செவிலியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. 100…

Read more

அடடே சூப்பர்… ஜப்பான் தொழில்நுட்ப கருவி மூலம் கல்விமுறை… சென்னையில் புதிய அறிமுகம்…!!!!

ரியான் டெக் நிறுவனத்தின் சார்பாக சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட 18 சென்னை பள்ளிகளில் ஒரு வகுப்பறைக்கு மூன்று லட்சம் மதிப்பீட்டில் காட்சிப்படுத்தும் சாதனம் மற்றும் வரைபட்டிகை போன்றவை ஜப்பான் எண்ம தொழில்நுட்ப சாதனங்கள் இலவசமாக வழங்கப்பட உள்ளது. இந்நிலையில் முதற்கட்டமாக…

Read more

பொங்கல் பரிசு தொகுப்பு… 9-ம் தேதி அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும்… தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!!

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகக் கிடங்கில் தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆய்வு மேற்கொண்டுள்ளார் . மேலும் சர்க்கரை, அரிசி, பாமாயில் போன்றவைகளில் தரம் குறித்தும் அவற்றின் இருப்பு நிலவரம் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டு தெரிந்து…

Read more

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு இனி இதுவும் கிடைக்கும்…? அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்…!!!!

உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரேஷன் கடைக்கு வழங்கப்படும் பொருட்களை ஆய்வு செய்துள்ளார். மேலும் அரிசி, கோதுமை, சீனி போன்றவற்றின் தரம் குறித்து கேட்டறிந்தார். இந்நிலையில் …

Read more

தமிழகத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும்…. அரசு சூப்பர் குட் நியூஸ்….!!!!

தமிழகத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவதற்கான அறிவிப்பை சமீபத்தில் தமிழக அரசு வெளியிட்டது. அதன்படி ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, இலவச வேஷ்டி சேலை, ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் கரும்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படும் என…

Read more

தமிழகத்தில் சிபாரிசு இல்லாமல் கவுரவ விரிவுரையாளர்கள் நியமனம்… அமைச்சர் பொன்முடி அதிரடி அறிவிப்பு…!!!!!

கவுரவ விரிவுரையாளர் பணியிடங்கள் யாருடைய சிபாரிசும் இல்லாமல் இட ஒதுக்கீடு அடிப்படையில், முழு வெளிப்படை தன்மையுடன் நடத்தப்பட்டுள்ளது என உயர்கல்வி அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். இது குறித்து சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது, கடந்த பத்து வருடங்களில் மேற்கொள்ளப்பட்ட கவுரவ…

Read more

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள்… 12 இடங்களில் முன்பதிவு மையங்கள்…!!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு பண்டிகையின் போதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு 16,932 சிறப்பு பேருந்துகள் இயக்க போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜனவரி 12, 13, 14 ஆகிய மூன்று…

Read more

ஒப்பந்த பணியாளர்களுக்கு ரூ.18,000 சம்பளத்தில் மாற்று பணி… அமைச்சர் வெளியிட்ட சூப்பர் குட் நியூஸ்…!!!!!

மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநகரத்தில் “நலம் 365” youtube சேனலை திங்கட்கிழமை தொடங்கி வைத்துள்ளார். அதன் பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, நலம்…

Read more

செந்தில் பாலாஜியின் அடுத்த இலக்கு CM பதவிதான்… முதல்வருக்கு எச்சரிக்கை விடுத்த மாஜி அமைச்சர்…!!!!

செந்தில் பாலாஜியின் அடுத்த இலக்கு CM பதவி தான் என அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் தங்கமணி கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் தங்கமணி கூறியதாவது, “CM ஸ்டாலின் குடும்பத்தில் செந்தில் பாலாஜியை…

Read more

ஜனவரி 13 முதல் 17ஆம் தேதி வரை சென்னை சங்கமம்…. அமைச்சர் தங்கம் தென்னரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழக அரசின் கலை பண்பாட்டு துறை சார்பாக “சென்னை சங்கமம்” நிகழ்ச்சி ஜனவரி 13-ஆம் தேதி தொடங்கி ஜனவரி 17-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதனை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க இருக்கிறார். இது குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு,…

Read more

தமிழக மக்களே…. மின் இணைப்புடன் ஆதார் இணைக்க ஜனவரி 31 வரை அவகாசம் நீட்டிப்பு…. அரசு முக்கிய அறிவிப்பு….!!!

சென்னையில் உள்ள தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில் சனிக்கிழமை ஆய்வு கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் மின்வாரிய தலைவர் ராஜேஷ் லெக்கானி, நிர்வாக இயக்குனர் ஆர்.மணிவண்ணன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்திற்கு பின் அமைச்சர் வி.செந்தில்…

Read more