“மேடையில் வைத்து அனுஷ்கா சர்மாவுக்கு முத்தம் கொடுத்த பிரபல பாடகர்”… கோபத்தில் பிளாக் செய்த விராட் கோலி… இதுதான் பிரச்சனைக்கு காரணமா..?

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் பாடகர் ராகுல் வைத்யா தொடர்பான இன்ஸ்டாகிராம் சர்ச்சை சமீபத்தில் ரசிகர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தி வருகிறது. இதற்கிடையில் அனுஷ்கா சர்மா மற்றும் ராகுல் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பழைய வீடியோ ஒன்று…

Read more

“கழிவறையில் ஆடை இல்லாமல்”… 4 நாட்களாக நிர்வாணமாக கிடந்த இளம்பெண்… ஆண் நண்பர்களுக்கு விருந்தாக்கிய பெண் தோழிகள்… உறைய வைக்கும் சம்பவம்.!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானே மாவட்டத்தில் ஒரு 21 வயது இளம் பெண் பாட்டியுடன் வசித்து வருகிறார். இந்தப் பெண் ஒரு கட்டுமான நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் நிலையில் கடந்த 19ஆம் தேதி இவர் தன் பாட்டியுடன் சண்டை போட்டுவிட்டு…

Read more

“2 வருஷமா உசுருக்கு உசுரா காதலிக்கிற மாதிரி பலமுறை உல்லாசம்”… கர்ப்பம் ஆனதும் கழட்டிவிட்ட காதலன்… கதறும் காதலி… பரபரப்பு புகார்..!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள தியாகதுருகம் பகுதியில் பாலகிருஷ்ணன் என்ற 24 வயது வாலிபர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியைச் சேர்ந்த ஒரு 19 வயது பெண்ணை கடந்த இரண்டரை வருடங்களாக காதலித்து வந்தார். இந்நிலையில் பாலகிருஷ்ணன் அந்த இளம்பெண்ணிடம் திருமண ஆசை…

Read more

தமிழகத்தில் இன்று மழை வெளுத்து வாங்கும்… காலையிலேயே வந்தது அலர்ட்…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே மழையும் பெய்கிறது வெயிலின் தாக்கமும் அதிகரிக்கிறது. அதாவது தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. அதே நேரத்தில் வங்க கடல் பகுதிகளில் வருகிற 13-ம் தேதி…

Read more

BREAKING: போர் பதற்றத்திற்கு நடுவே பாகிஸ்தான் ராணுவ தளபதி பதவி நீக்கம்…. வெளியான தகவல்…!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை குறி வைத்து அழித்தது. இந்த நிலையில் இந்தியாவின்…

Read more

போர் பதற்றம்…! “தாக்குதலை கைவிட்டு பேச்சு வார்த்தை நடத்துங்க…”-அமெரிக்க வெளியுறவு அமைச்சகம்…!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை குறி வைத்து அழித்தது. இந்த நிலையில் இந்தியாவின்…

Read more

BREAKING: பாகிஸ்தானின் விமானப்படைத்தளம் குண்டு வீசி அழிப்பு…. வெளியான தகவல்….!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை குறி வைத்து அழித்தது. இந்த நிலையில் இந்தியாவின்…

Read more

BREAKING: இந்தியாவில் உள்ள 24 விமான நிலையங்களை தற்காலிகமாக மூட உத்தரவு…. மத்திய அரசு அதிரடி….!!

ஜம்மு மற்றும் அதை சுற்றியுள்ள முக்கிய பகுதிகளை நோக்கி பாகிஸ்தான் இன்று  பல ஏவுகணைகளை ஏவியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஏவுகணைகள் ஜம்மு சிவில் விமான நிலையம், சம்பா, ஆர்னியா, ஆர்எஸ் புரா உள்ளிட்ட இடங்களை குறிவைத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும், இந்தியாவின்…

Read more

BREAKING: நௌஷேரா எல்லையில் பாகிஸ்தான் ட்ரோன்… சுட்டு வீழ்த்திய இந்தியா…. அதிரடி நடவடிக்கை…!!

நௌஷேரா எல்லைப் பகுதியில், பாகிஸ்தான் தொடர்ந்து ஊடுருவ முயற்சி செய்வதாக கூறப்படும் நிலையில், இந்திய ராணுவத்தின் வான் பாதுகாப்புப் பிரிவுகள், பாகிஸ்தானைச் சேர்ந்த 2 ட்ரோன்களை துல்லியமாகக் கண்டறிந்து சுட்டு வீழ்த்தியுள்ளன. இந்தச் சம்பவம் வியாழக்கிழமை நடைபெற்றதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.…

Read more

IPL போட்டி ரத்து…! சிறப்பு ரயில் மூலம் டெல்லிக்கு விரையும் கிரிக்கெட் வீரர்கள்…. அரசின் சிறப்பு ஏற்பாடு….!!

தர்மசாலா HPCA மைதானத்தில் இன்று பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கிடையிலான ஐபிஎல் போட்டி, பாதுகாப்பு காரணங்களால் திடீரென ரத்து செய்யப்பட்டது. போட்டி தொடக்கத்தில் பஞ்சாப் அணி சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த நிலையில், மைதான விளக்குகள் திடீரென அணைய தொடங்கின. மின்னணு…

Read more

Breaking: அதிரடி நடவடிக்கை! “அரபிக்கடலில் இந்தியக் கடற்படை P-8I நவீன விமானம் களமிறக்கம்” கடல் எல்லை தீவீர கண்காணிப்பு..!!

இந்தியாவின் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்தியக் கடற்படை தனது மிகவும் மேம்பட்ட P-8I நீர்மூழ்கிக் கப்பலை வேட்டையாடும்  விமானத்தை அரபிக்கடலில் பயணிக்க வைத்துள்ளது. நாட்டின் கடலோரப் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் இந்த முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.…

Read more

“சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் போர் விமானம்”… பாராசூட் மூலம் வெளியே குதித்து உயிர் தப்பிய விமானி கைது..!! அதிரடி நடவடிக்கை.!!

இந்தியாவுக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதை அடுத்து, அந்த விமானியைக் கைதுசெய்துள்ளததாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. ராஜஸ்தானில் உள்ள ஜெய்சால்மர் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டபின், அந்த விமானி பாராசூட் மூலம் வெளியே குதித்து…

Read more

  • May 8, 2025
Breaking: “அமெரிக்காவைச் சேர்ந்த ராபர்ட் பிரீவோஸ்ட்”… புதிய போப்பாண்டவராக தேர்வு..!!

1.4 பில்லியன் உறுப்பினர்களைக் கொண்ட கத்தோலிக்க திருச்சபைக்கு புதிய தலைவராக, அமெரிக்க கார்டினல் ராபர்ட் பிரீவோஸ்ட் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இது, உலகம் முழுவதும் பரவியுள்ள கத்தோலிக்கர்களுக்கு மிக முக்கியமான ஒரு திருப்பமாகக் கருதப்படுகிறது. சிஸ்டைன் தேவாலயத்தின் புகைபோக்கியில் வெள்ளை புகை வெளியேறிய 70…

Read more

BREAKING: பாகிஸ்தான் மீண்டும் தோல்வி…!! “லாகூரில் இந்தியா கொடுத்த பதிலடி” – நகரம் முழுவதும் மின்தட ..!!

பாகிஸ்தான் தொடர்ந்து இந்தியாவைத் தாக்க முயற்சித்து வரும் நிலையில், அதற்கு பதிலடி அளிக்கும் வகையில் இந்தியா பாகிஸ்தானின் லாகூர் நகரத்தை  தற்போது (வியாழக்கிழமை) வான்வழி தாக்குதல்களால் தாக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியா, லாகூரில் உள்ள முக்கிய ராணுவ மற்றும் பாதுகாப்பு முகாம்களை…

Read more

“நகைக் கடை… ஒர்க்ஷாப்…” கையில் காப்பு சிக்கியதால் மகனுடன் அலைந்த பெற்றோர்…. அதிர்ச்சி சம்பவம்…!!

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரம் குளச்சவிளாகம் கிராமத்தில் 12 வயது சிறுவன் தன்னுடைய பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த சிறுவன் கோடை விடுமுறையை முன்னிட்டு வீட்டில் இருந்தார். இந்த சிறுவன் தன் கையில் சில்வர் காப்பு ஒன்று அணிந்திருந்தார். நேற்று அந்த காப்பை…

Read more

போர் பதற்றம்….! பாகிஸ்தானின் போர் விமானங்களை சுட்டு வீழ்த்திய இந்தியா…. வைரலாகும் வீடியோ…!!

ஜம்மு மற்றும் அதை சுற்றியுள்ள முக்கிய பகுதிகளை நோக்கி பாகிஸ்தான் இன்று  பல ஏவுகணைகளை ஏவியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஏவுகணைகள் ஜம்மு சிவில் விமான நிலையம், சம்பா, ஆர்னியா, ஆர்எஸ் புரா உள்ளிட்ட இடங்களை குறிவைத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும், இந்தியாவின்…

Read more

BIG BREAKING: பாகிஸ்தான் பதிலடி தாக்குதல்…! பாதியில் நிறுத்தப்பட்ட IPL போட்டி…. ஏமாற்றத்தில் ரசிகர்கள்…!!

தர்மசாலா HPCA மைதானத்தில் இன்று பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கிடையிலான ஐபிஎல் போட்டி, பாதுகாப்பு காரணங்களால் திடீரென ரத்து செய்யப்பட்டது. போட்டி தொடக்கத்தில் பஞ்சாப் அணி சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த நிலையில், மைதான விளக்குகள் திடீரென அணைய தொடங்கின. மின்னணு…

Read more

ஜம்முவில் தாக்குதல்….!! 8 ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தி கெத்து காட்டும் இந்தியா…. வெளியான தகவல்…!!

பாகிஸ்தான், பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு இந்திய ராணுவ தளங்களை நோக்கி தொடர்ந்து ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை பயன்படுத்தி தாக்க முயற்சி செய்துள்ளது. ஜம்மு, பதான்கோட், கதுவா, அக்னூர், அமிர்தசரஸ் உள்ளிட்ட இடங்களில் 15-க்கும் மேற்பட்ட ராணுவ தளங்களை குறிவைத்து பாகிஸ்தான்…

Read more

“தன் வழக்கில் வாதாட மறுத்த வழக்கறிஞரை அரிவாளால் வெட்டிய குற்றவாளி”… தட்டி தூக்கி சிறையில் அடைத்த போலீஸ்..!!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூ டவுன் பகுதியில் கண்ணதாசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 8 ஆண்டுகளாக வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் வாணியம்பாடி கோணாமேடு பகுதியில் வசித்து வரும் கானா முருகன் என்பவர் பல குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு…

Read more

“ஏசி பெட்டியில் கூடுதல் கட்டண புகார்”… ரயிலில் வைத்து பயணியை கொலை செய்ய முயற்சி…? பரபரப்பு புகார்.. பதற வைக்கும் வீடியோ..!!

புது டெல்லியில் ஹேம்குந்த் எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதல் கட்டணம் குறித்து புகார் அளித்த இளைஞரை கொலை செய்ய முயற்சித்ததாக வெளியான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், ஹேம்குந்த் எக்ஸ்பிரஸ் ரயிலில் இரவில் விஷால் ஷர்மா என்ற…

Read more

BREAKING: மீண்டும் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்…. நடு வானிலேயே ட்ரோனை அளித்த இந்தியா…. வெளியான தகவல்….!!

ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜம்மு விமான நிலையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மேலும் கட்ரா, வைஷ்ணவி தேவி கோயிலை குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இவை அனைத்தும் முறியடிக்கப்பட்டதாகவும் ராணுவம் அறிவித்துள்ளது. தற்போது ஜம்மு முழுவதும் மின்சாரம்…

Read more

“விராட் கோலியின் கையை பிடிக்காமல் கண்டுக்காமல் சென்ற அனுஷ்கா ஷர்மா”… இருவருக்கும் இடையே பிரச்சனையா…? வைரலாகும் வீடியோ.!!!

நட்சத்திர ஜோடியான விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா சமீபத்தில் ஒரு இரவு உணவுக்கு சென்ற போது விராட்டின் கையை அனுஷ்கா புறக்கணித்தது குறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் காரை விட்டு அனுஷ்கா…

Read more

“ஆப்ரேஷன் சிந்தூர்”… மத்திய அரசுக்கு முக்கிய கோரிக்கை வைத்த ஹிமான்ஷி… என்ன சொன்னார் தெரியுமா..?

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலா பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் ஹரியானாவை சேர்ந்த இந்திய கடற்படை வீரரான வினய் நார்வாலும் ஒருவர். திருமணமான 6 நாட்களில் தனது மனைவியுடன் தேன்நிலவு கொண்டாட…

Read more

அத்துமீறி எல்லையை கடக்க முயன்ற பாகிஸ்தானியர் இந்திய ராணுவத்தினரால் சுட்டுக் கொலை…. எல்லைப் பகுதியில் பதற்றம்…!!

ஜம்மு-காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் “ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் நேற்று முன்தினம் நள்ளிரவில் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் பாகிஸ்தானில் அமைக்கப்பட்டிருந்த 9 பயங்கரவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து…

Read more

“வா வா என் தேவதையே…” சுந்தரி சீரியல் நடிகை கேப்ரியல்லாவுக்கு பிறந்த குழந்தை… வாழ்த்தும் ரசிகர்கள்…!!

சன் டிவியில் ஒளிபரப்பாகும் சுந்தரி என்ற தொடரின்  மூலம் பிரபலமானவர் கேப்பிரில்லா செல்லஸ். இவர் ஐரா, காஞ்சனா 3 போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கேப்பிரில்லா சுருளி என்ற கேமராமேனை திருமணம் செய்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம்…

Read more

“பிற்போக்குத்தனமானவை…” மஞ்சள் நீராட்டு விழாவிற்கு அழைக்காதீங்க…. வி.சி‌.க. எம்.பி. ரவிக்குமார் பேச்சு‌…!!

வி.சி.க எம்.பி-யான ரவிக்குமார் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் மஞ்சள் நீராட்டு விழா குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, மஞ்சள் நீராட்டு விழாக்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என  ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தன்னிடம் வேண்டுகோள்…

Read more

சுபம் பட நிகழ்ச்சியில் கண்கலங்கிய சமந்தா…? இதுதான் காரணம்…. அவரே பகிர்ந்த தகவல்…!!

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்து மக்களிடையே தனக்கென தனி இடம் பிடித்தவர் நடிகை சமந்தா. இவர் தற்போது தயாரிப்பாளராக அறிமுகம் ஆகிறார். தயாரிப்பாளராக அறிமுகமாகும் சமந்தாவின்  முதல் படமான ‘சுபம்’ என்ற திரைப்படத்தின் நிகழ்ச்சி ஒன்று விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இந்த…

Read more

“காஷ்மீர் ஆசிரியர் கொலை”..? பயங்கரவாதி என பரவும் தகவல்… காவல்துறை கடும் எச்சரிக்கை…!!!

காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 22 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை இந்தியா நடத்தியது. இதில் 100 தீவிரவாதிகள் கொல்லப்பட்ட நிலையில் இதற்கு பழி வாங்கும் விதமாக…

Read more

“என்னை இதோடு 4 முறை கொன்றுவிட்டனர்”… நான் இன்னும் சாகல உயிரோடு தான் இருக்கிறேன்… பிரபல விஜய் பட நடிகர் வேதனை..!!!

நடிகர் விஜய்யின் திருப்பாச்சி பட தொடரில் நடித்தவர் நடிகர் பெஞ்சமின். இவர் தமிழ் படங்களில் துணை வேடங்களில், காமெடி காட்சிகளில் நடித்துள்ளார். மேலும் நடிகர் பெஞ்சமின் விஜய், அஜித், கமல்ஹாசன் மற்றும் வடிவேலு போன்ற நடிகர்களுடன் 40க்கும் மேற்பட்ட படங்களில் இணைந்து…

Read more

வேலைக்கு சென்ற வாலிபர்… மர்ம நபர்களின் கொடூர செயல்… ஷாக்கான குடும்பத்தினர்… போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டம்  கீரப்பாக்கத்தை சேர்ந்தவர் மணிகண்டன்(27). இவர் தனியார் கல்லூரியில் ஓட்டுனராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் வேலைக்கு சென்ற மணிகண்டன் சில மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் காவல் நிலையத்திற்கு தகவல்…

Read more

“வாரத்திற்கு ஒருமுறை”… விடுதியில் தங்கிய தம்பதியினருக்கு நேர்ந்த விபரீதம்… போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டம் பெரிய மேடு கோவளம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த தம்பதியினர் தங்கி இருந்தனர். நேற்று காலை நீண்ட நேரம் ஆகியும் தம்பதியினர் கதவை திறக்காததால் ரூம் பாய் கதவை தட்டியுள்ளார். அப்போதும் கதவை திறக்காததால்…

Read more

“தேசம் தான் முதலில்…” திருமணம் அன்று காத்திருந்த மணமகள்…. போர் கால ஒத்திகைக்கு சென்று வந்த மணமகன்…. நெகிழ்ச்சி சம்பவம்….!!

பாகிஸ்தான் மீது மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா முழுவதும் போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை நடைப்பெற்றது. இதில் பீகார் மாநிலம் பூர்னியா மாவட்டத்தைச் சேர்ந்த சுஷாந்த் குஷ்வாஹா என்ற மணமகன் தனது திருமண நாளில் கூட தேசிய பாதுகாப்பு ஒத்திகையில்…

Read more

Breaking: 12-ம் வகுப்பு மாணவர்கள் மே 12-ம் தேதி முதல் மதிப்பெண் பட்டியலை பெற்று கொள்ளலாம் என அறிவிப்பு…!!

தமிழகத்தில் இன்று 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் கடந்த வருடத்தை விட இந்த வருடம் தேர்ச்சி விகிதம் என்பது அதிகரித்துள்ளது. இந்நிலையில் 12-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில் ஜூன் 25ஆம்…

Read more

“இந்தியா இதுக்கு மேல் நடவடிக்கை எடுத்தால் கண்டிப்பாக பாகிஸ்தான் பொறுமையாக இருக்காது”…! பாக். பிரதமரின் ஆலோசகர் பகிரங்கம் மிரட்டல்..!!!

ஜம்மு- காஷ்மீரில் அனந்தராஜ் பகுதியில் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டது. அந்தத் தாக்குதலில் இந்திய ராணுவம் பயங்கரமாக முகாம்களை குறி வைத்து தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் குறித்து பாகிஸ்தான்…

Read more

“16 வயது மாணவியுடன் பழகி போட்டோ”… தொடர்ந்து மிரட்டி 22 வயசு வாலிபர் செஞ்ச கொடுமை… பெற்றோரிடம் கதறல்..!!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதியில் நிஷாந்த் என்ற 22 வயது வாலிபர் வசித்து வருகிறார். இவர் ஒரு 16 வயது பள்ளி மாணவியுடன் பழகி வந்துள்ளார். இவர்கள் இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வைத்து பள்ளி மாணவியை வாலிபர்…

Read more

பாகிஸ்தானில் அடுத்தடுத்து ட்ரோன் தாக்குதல்…! “சூப்பர் லீக் போட்டிகள் ரத்து”… பாக். கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு…!!!

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடி வழங்கும் வகையில், இந்தியா “ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் எதிர்வினை நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. இதையடுத்து, இந்திய ராணுவம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இரு நாடுகளுக்கும் இடையிலான…

Read more

ஆப்ரேஷன் சிந்தூர் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் யார்…? புகைப்பட ஆதாரத்தை காண்பித்தார் விக்ரம் மிஸ்ரி..!!

காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை மேற்கொண்டு தீவிரவாத முகாம்களை குறி வைத்து தகர்த்தது. இந்த தாக்குதலில்…

Read more

“அம்மன் கோவிலை விட உயரமாக வீடு கட்டினால் பேரழிவு வரும்”… பல வருடங்களாக பயத்தில் வாழும் மக்கள்… இதுவும் ஒரு நம்பிக்கைதான்…!!!

கர்நாடக மாநிலத்தின் கடக் பகுதியில் அமைந்துள்ள ஹட்லகெரி என்ற சிறிய கிராமம், தனித்துவமான பாரம்பரியத்தால் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. இந்தக் கிராமத்தில் இரண்டாவது மாடி கொண்ட வீடுகள் எதுவும் இல்லை. ஏனெனில், அந்த ஊரில் உள்ள சத்தியம்மா தேவி கோவில் உயரத்தில்…

Read more

Breaking: “ஆப்ரேஷன் சிந்தூர்”… மத வழிபாட்டு தளங்கள் மீது தாக்குதலா…? பாகிஸ்தான் குற்றசாட்டுகளுக்கு விக்ரம் மிஸ்ரி பரபரப்பு விளக்கம்..!!!

காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை இந்தியா நடத்தியது. இதில் தீவிரவாத முகாம்கள் மட்டுமே குறிவைக்கப்பட்டதாகவும் 100 தீவிரவாதிகள் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்ட நிலையில் பாகிஸ்தான் மத…

Read more

பெரும் அதிர்ச்சி..!! 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி… விழுப்புரம் மாணவன் விபரீத முடிவு…!!!

தமிழகத்தில் இன்று 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் ஏராளமான மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளதோடு கடந்த வருடத்தை விட இந்த வருடம் தேர்ச்சி விகிதமும் அதிகரித்துள்ளது. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் 21581 பேர் தேர்வு எழுதிய நிலையில்…

Read more

படிப்புக்கு ஏதுங்க வயசு..! 70 வயசில் +2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மூதாட்டி… மார்க் எவ்வளவுன்னு தெரிஞ்சா அசந்து போய்டுவீஙக்..!!!

தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில் நடப்பாண்டில் 95.03 சதவீதமானவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த வருடம் வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகள் தான் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த வருடத்தை விட தேர்ச்சி விகிதமும்…

Read more

“இந்தியாவிடமிருந்து பாகிஸ்தானை அல்லாஹ் தான் காப்பாத்தணும்”… நாடாளுமன்றத்தில் கண்ணீர் விட்டு கதறி அழுத பாக். எம்.பி… வைரலாகும் வீடியோ…!!!

காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்துர் தாக்குதலை நடத்தியது‌. இந்த தாக்குதலின் போது தீவிரவாதிகள் இருந்த 9 இடங்கள் மட்டுமே குறிவைக்கப்பட்ட…

Read more

தேம்பி தேம்பி அழுத குழந்தை.. இரவு பகலாக உல்லாசம்… கோபத்தில் கள்ளக்காதலனுடன் பெற்ற மகனை அடித்தே கொன்ற கொடூர தாய்…! ‌‌

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள சுபாஷ் நகர் பகுதியில் அருண்குமார்-மாதவி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு 5 வயதில் ஆரூஷ் உட்பட இரு மகன்கள் இருந்தனர். இதில் அருண் உடல்நல குறைவின் காரணமாக கடந்த 4 வருடங்களுக்கு முன்பாக இறந்து விட்டார். இந்நிலையில்…

Read more

“உறவுக்கார பெண்ணுடன் கள்ள உறவு”… அடிக்கடி தனிமையில் உல்லாசம்… 20 அடி பள்ளத்தில் கிடந்த மனைவியின் பிணம்… கணவன் கைது… பகீர் பின்னணி..!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோவில் மோகன்லால் கஞ்ச் பகுதி அமைந்துள்ளது. இங்கு சஞ்சய் என்பவர் தன்னுடைய மனைவி சவிதாவுடன் வசித்து வந்தார். இதில் சஞ்சய் தன்னுடைய உறவுக்கார பெண்ணுடன் தகாத உறவில் இருந்துள்ளார். இவர்கள் இருவரும் கள்ளக்காதலில் இருந்த நிலையில் அடிக்கடி…

Read more

“பள்ளி குழந்தைகளை ஏற்றி வந்த கார் மீது வேகமாக மோதிய லாரி”… துடி துடித்து பலியான 6 குழந்தைகள்… பரபரப்பு சம்பவம்..!!

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்தக் காரில் 7 பள்ளி குழந்தைகள் பயணித்தனர். அப்போது சாலையின் எதிரே வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்த நிலையில் காரின் மீது வேகமாக மோதியது. இந்த விபத்தில்…

Read more

“இந்தியா-பாகிஸ்தானுக்கு போக வேண்டாம்”… அமெரிக்கா திடீர் எச்சரிக்கை..!!

ஜம்மு காஷ்மீரில் நடந்த பஹல்காம் தாக்குதலுக்கு எதிரொலியாக இந்திய ராணுவம் “ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் பயங்கரவாதிகள் முகாம்களை குறி வைத்து தாக்குதல் நடத்தியுள்ளது. முப்படைகள் இணைந்து நடத்திய இந்த தாக்குதலில் பஹவல்பூர் முதல் கோட்லி வரை 9 பயங்கரவாத முகாம்கள்…

Read more

“ஆப்ரேஷன் சிந்தூர்”… இந்திய ராணுவத்தின் அதிரடி நடவடிக்கை சரிதான்… சீமா ஹைதர் உற்சாக பதிவு.. வீடியோ வைரல்…!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலால் இருநாட்டிலும் பதட்டமான சூழ்நிலை…

Read more

அடடே..! நம்ம யோகி பாபுவா இது…! லேடி கெட்டப்பில் அசத்துறாரே… எந்த படத்திற்காக தெரியுமா…? கலக்கல் போட்டோ..!!

தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகர் யோகி பாபு. இவர் படங்களில் காமெடி கதாபாத்திரங்களிலும், கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். இவர் தற்போது ரஜினியின் ஜெய்லர் 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதன்பிறகு விநிஷ் மில்லினியம் இயக்கத்தில் வெளியாக உள்ள…

Read more

“9 மாத குழந்தையின் கையில்….” தாயின் கொடூர செயல்…. கதறி அழுத உறவினர்கள்…. பரபரப்பு சம்பவம்….!!

தருமபுரி மாவட்டம் பொம்மிடி அருகே வடந்தையூர் பகுதியை சேர்ந்த அக்பர் (27), தனியார் போட்டோ ஸ்டுடியோவில் பணியாற்றி வருகிறார். இவருக்கும், மஞ்சவாடி பகுதியைச் சேர்ந்த தஸ்லீம்பானு (20) என்பவருக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு பிறந்து 9 மாதங்களே…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் மே 12-ம் தேதி டாஸ்மாக் கடைகள் மூடப்படும்… ஆட்சியர் அறிவிப்பு..!!

திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த திருக்கோவிலில் சித்ரா பௌர்ணமி திருவிழா வருகிற 11,12 ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். இந்நிலையில் கோவிலின் அருகே அமைந்துள்ள மதுபான கடைகள் மூடப்படும்…

Read more

Other Story