“திருமணமான வாலிபருக்கு 17 வயது சிறுமியின் மீது வந்த விபரீத ஆசை”.. பலாத்காரம் செய்து கடத்தி… விசாரணையில் தெரிந்த பகீர் உண்மை..!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ராஜப்பா நகர் பகுதியில் சசிகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் கூலித்தொழிலாளியாக வேலை பார்க்கும் வசந்த் (26). இந்த வாலிபர் கூலி வேலைக்காக உறவினர் வீட்டிற்கு சென்ற போது ஒரு 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது.…

Read more

“சாலையில் நடந்து சென்ற 20 வயது இளம் பெண்”.. லிப்ட் தருவதாக கூறி அழைத்து சென்று வாலிபர் செய்த கொடுமை… உதவி செய்வதாக கூறி… பகீர் சம்பவம்..!!

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அருகே செரப்பனஞ்சேரி பகுதியில் ஒரு 20 வயது பெண் வசித்து வருகிறார். இந்த பெண் அந்த பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் வேலை பார்த்து வரும் நிலையில் சம்பவ நாளில் வழக்கம்போல் பணி முடிந்ததும் சாலையில் நடந்து…

Read more

அட…! நம்ப முடியலையே..! தண்ணீரின் மேல் அசால்ட்டாக புஷ்-அப் செய்யும் வாலிபர்… வித்தை காட்டுறாரே.. சிலிர்க்க வைக்கும் வீடியோ…!!!

சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகும் ஒரு வீடியோ, நெட்டிசன்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்த வீடியோவில், ஒரு இளைஞர் ஆற்றின் மேற்பரப்பில் தண்ணீரை தொடாமல் புஷ்அப்ஸ் செய்வது போன்று காணப்படுகிறது. இந்த காட்சி ஆச்சரியத்தையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அந்த நபர் முதலில் ஆற்றில்…

Read more

“இந்த வயசிலும் தேச பக்தியோடு இருக்கும் முதியவர்”… மத்திய அரசின் உத்தரவுக்காக கடைக்காரரிடம் தடியுடன் சண்டை போட்ட சம்பவம்… வைரலாகும் வீடியோ..!!

புது டெல்லியில் மின்தடை நடைபெற்றபோது, ஒருசில கடைகளில் விளக்குகள் எரிந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து, ஒரு முதியவர், “மின்தடை என்பது ஒரு கட்டுப்பாட்டு நடவடிக்கை, அதை அனைவரும் மதிக்க வேண்டும்” என்று  ஜூஸ் கடைக்காரரிடம் சென்று தடியுடன் விளக்கை அணைக்கச்…

Read more

தமிழக ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு…! இன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை… வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியமான பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்படுகிறது. அதன் பிறகு பல நல்ல திட்டங்களும் ரேஷன் கடைகள் மூலமாக மக்களை சென்றடைகிறது. ரேஷன் கார்டுகள் என்பது மிகவும் அத்தியாவசியமான…

Read more

BIG BREAKING: இன்று அதிகாலை அதிர்ச்சி..!! “பாகிஸ்தானில் 4.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்”… தேசிய நில அதிர்வு மையம் தகவல்..!!

பாகிஸ்தான் பதற்றம் நிறைந்த நிலையில் இருக்கும் இந்த தருணத்தில், இன்று அதிகாலை மாநில நேரப்படி 1.44 மணிக்கு, ரிக்டர் அளவுகோலில் 4.0 அளவிலான நிலநடுக்கம் பதிவானதாக இந்திய தேசிய நில அதிர்வு மையம் (NCS) தெரிவித்துள்ளது. An earthquake with a…

Read more

BREAKING: எல்லைப் பதற்றம்.!! மே 9 முதல் 15 வரை… “32 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடுகிறது” முழு பட்டியல் இதோ..!!

பாகிஸ்தானுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் மற்றும் அதன் பின் தொடரும் எல்லைப் பதற்றங்களை முன்னிட்டு, இந்தியா பாதுகாப்பு நடவடிக்கையாக வடக்கு மற்றும் மேற்கு மாநிலங்களில் உள்ள 32 விமான நிலையங்களை தற்காலிகமாக மூடுவதாக அறிவித்துள்ளது. இந்த முடிவு மே…

Read more

BREAKING: பாகிஸ்தானுக்கு $1 பில்லியன் நிதியுதவி..!! “இந்தியாவின் எதிர்ப்பு மீறி IMF முடிவு”..!!

பாகிஸ்தானின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் வகையில், சர்வதேச நாணய நிதியம் (IMF), விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தின் கீழ் $1 பில்லியன் நிதியுதவிக்கு வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது. இத்தகவலை பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப்பின் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த நிதி…

Read more

  • May 10, 2025
BREAKING: அவசர ஆலோசனை..!! “நாளை காலை 10 மணிக்கு ராணுவ உயர்மட்ட கூட்டம்”… அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்திக்கின்றனர் ராணுவ தலைமை அதிகாரிகள்..!!

நாட்டின் பாதுகாப்பு சூழ்நிலை தீவிரமாகி வரும் நிலையில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை (சனி ) காலை 10 மணிக்கு உயர்மட்டக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் மூன்று படைகளின் தலைமைத்துவ அதிகாரிகள் மற்றும் தலைமை பாதுகாப்பு…

Read more

“பதிலடி கொடுக்கும் இந்தியா”… பாரமுலா முதல் பூஜ் வரை 26 இடங்களில் ட்ரோன்கள்..!! தீவிர கண்காணிப்பில் இந்திய ராணுவம்..!!

பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய பாரமுலாவிலிருந்து (வடக்கு) பூஜ் வரை (தெற்கு) உள்ள 26 இடங்களில் ட்ரோன்கள் தொடர்ந்து  வருகின்றன என பாதுகாப்புத் துறைகள் தெரிவித்துள்ளன. இதில் பாரமுலா, ஸ்ரிநகர், அவந்திபோரா, நாக்ரோட்டா, ஜம்மு, ஃபிரோஸ்பூர், பதான்கோட், பாசில்கா, லால்கர் ஜட்டா, ஜெய்சல்மேர்,…

Read more

BREAKING: “குடியிருப்புப் பகுதியை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்”… பஞ்சாப் ஃபிரோஸ்பூரில் 3 பேர் தீக்காயம்..!! அதிர்ச்சி வீடியோ.!!

இந்தியா–பாகிஸ்தான் இடையே நிலவும் போர் பதற்றத்தின் மத்தியில், பாகிஸ்தானின் ட்ரோன்கள் தொடர்ந்து இந்திய எல்லை பகுதிகளைத் தாக்கி வருகின்றன. இந்தியா பாகிஸ்தான் எல்லையில்  26 இடங்களில் ட்ரோன்கள் காணப்பட்டன. அதனடிப்படையில், வெள்ளிக்கிழமை(இன்று ) பஞ்சாபின் ஃபிரோஸ்பூர் பகுதியில் ஒரு குடியிருப்புப் பகுதியை…

Read more

BREAKING: சிக்கலில் பாகிஸ்தான்…. IMF வாக்கெடுப்பு புறக்கணித்து புதிய கடன்கள் வழங்க எதிர்ப்பு தெரிவித்த இந்தியா….!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் 26 சுற்றுலா பயணிகள் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை நடத்தி பயங்கரவாதிகள் முகாம்களை குறி வைத்து அழித்தது. நேற்று இரவு முதல் இந்திய நகரங்களை குறிவைத்து…

Read more

“என் பையை காணோம்…” பேருந்தில் சென்று பதறிய பெண்…. வசமாக சிக்கிய 2 பேர்…. போலீஸ் அதிரடி….!!

திருப்பத்தூர் மாவட்டம் நரவந்தம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் துரைசாமி(70)- பத்மா((60) தம்பதியினர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இருவரும் சேர்ந்து பெங்களூர் தனியார் மருத்துவமனைக்கு சென்று விட்டு வீட்டிற்கு பஸ்ஸில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பத்மா பையில் 27 ஆயிரம் ரூபாய் பணமும்,…

Read more

“சகோதரி வீட்டிற்கு மனைவியை அனுப்பி வைத்து…” 3 மர்ம நபர்களை கண்டு ஷாக்கான முதியவர்…. போலீஸ் விசாரணை….!!

கன்னியாகுமரி மாவட்டம் இரவிப்புதூர் கிராமத்தை சேர்ந்தவர் மாசிலாமணி(72). இவரது மனைவி ஷோபனா. மாசிலாமணி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆன நிலையில் மாசிலாமணியும் அவரது மனைவியும் அவர்களின் சொந்த…

Read more

புகார் அளிக்க சென்ற இளம் பெண்… ஆபாசமாக பேசிய காவலர்… உயர் அதிகாரிகளின் அதிரடி உத்தரவு !!

சென்னை மாவட்டம் பூந்தமல்லியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்த மாதம் தன்னுடைய இருசக்கர வாகனத்தை ஆவடி செக்போஸ்ட் அருகே நிறுத்திவிட்டு சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது வாகனம் நிறுத்தியிருந்த இடத்தில் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக காவல் நிலையத்தில் புகார்…

Read more

FLASH: போர் பதற்றம்…!! சிறப்பு ரயில் மூலம் டெல்லி வந்தடைந்த டெல்லி, பஞ்சாப் அணி வீரர்கள்….!!

இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. பாகிஸ்தான் ட்ரோன் மூலம் இந்தியாவின் முக்கிய நகரங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. அந்த தாக்குதலை இந்தியா வான் பாதுகாப்பு அமைப்புகள் முறியடித்து வருகிறது. மக்கள் வெளியே வர வேண்டாம். பாதுகாப்பாக வீட்டிலேயே…

Read more

Breaking: மீண்டும் அத்துமீறிய பாகிஸ்தான்…! குஜராத் மாநிலம் சாந்தல்பூர் தாலுகாவில் மின்தடை அமல்….!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் 26 சுற்றுலா பயணிகள் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை நடத்தி பயங்கரவாதிகள் முகாம்களை குறி வைத்து அழித்தது. நேற்று இரவு முதல் இந்திய நகரங்களை குறிவைத்து…

Read more

இந்தியா-பாக். போர் பதற்றம்…!! குடியரசு தலைவரின் சபரிமலை பயணம் ரத்து…. வெளியான முக்கிய தகவல்….!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் 26 சுற்றுலா பயணிகள் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை நடத்தி பயங்கரவாதிகள் முகாம்களை குறி வைத்து அழித்தது. நேற்று இரவு முதல் இந்திய நகரங்களை குறிவைத்து…

Read more

BREAKING: “பொதுமக்கள் வெளியே வர வேண்டாம்” – காஷ்மீர் முதல்வரின் திடீர் அறிவிப்பு!

ஜம்மு & காஷ்மீரில் நிலவும் பாதுகாப்பு பதற்ற சூழ்நிலையை மையமாகக் கொண்டு, மாநில முதல்வர் திடீரென வெளியிட்ட அறிவிப்பில், “பொதுமக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம்” எனக் கூறியுள்ளார். எல்லை பகுதிகளில் பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகரித்து வருவதால், பாதுகாப்பு…

Read more

உச்சகட்ட பீதியில் பாகிஸ்தான்….! சூப்பர் லீக் போட்டிகள் ஒத்திவைப்பு…. பாக் கிரிகெட் வாரியம் அறிவிப்பு….!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை குறி வைத்து அழித்தது. இந்த நிலையில் இந்தியாவின்…

Read more

போர் பதற்றம்….! முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி உயர்மட்ட ஆலோசனை…. வெளியான தகவல்….!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் 26 சுற்றுலா பயணிகள் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை நடத்தி பயங்கரவாதிகள் முகாம்களை குறி வைத்து அழித்தது. நேற்று இரவு முதல் இந்திய நகரங்களை குறிவைத்து…

Read more

இந்தியா- பாகிஸ்தான் போர் பதற்றம்… மே 14 ஆம் தேதி வரை விமான நிலையங்கள் மூடல்… மத்திய அரசு அதிரடி முடிவு…!!

ஜம்மு- காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையை மேற்கொண்டது. அதனைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையேயான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தொடர்ந்து பாகிஸ்தான் இந்தியாவின் பகுதிகளிலும், இந்தியா…

Read more

“இந்தியா மீது தாக்குதல் நடத்தலனு அப்பட்டமா பொய் சொல்றாங்க”… பாகிஸ்தான் இரட்டை வேடம் போடுகிறது… விக்ரம் மிஸ்ரி…!!!

இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு எதிராக பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. அதனை முழுவதுமாக முறியடித்து இந்தியா பதில் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் வெளியுறவுத்துறை அமைச்சகம் அந்த தாக்குதல் குறித்து விளக்கம் அளித்துள்ளது. அந்தத் தாக்குதல் குறித்து வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம்…

Read more

“மாநிலங்களுக்கு எதிரான மிரட்டல் போக்கை விடுங்க…. கல்வி நிதியை தாங்க….” கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு….!!

மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த முடியாது என தமிழ்நாடு அரசு தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வந்தது. தமிழ்நாட்டில் இருமொழி கொள்கைதான் பின்பற்றப்படும் என அரசியல் தலைவர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துமாறு தமிழ்நாடு,…

Read more

2-வது நாளாக அத்துமீறும் பாகிஸ்தான்…. நடுவானில் சுக்குநூறான ட்ரோன்…. அதிரடி காட்டும் இந்தியா….!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் 26 சுற்றுலா பயணிகள் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை நடத்தி பயங்கரவாதிகள் முகாம்களை குறி வைத்து அழித்தது. நேற்று இரவு முதல் இந்திய நகரங்களை குறிவைத்து…

Read more

“ஜோரா கையை தட்டுங்க”… படத்தின் டிரெய்லர் வெளியீடு…. உற்சாகத்தில் ரசிகர்கள்…!!

தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகர் யோகி பாபு. இவர் படங்களில் காமெடி கதாபாத்திரங்களிலும், கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். கோலமாவு கோகிலா என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். இந்நிலையில் இவரது நடிப்பில் வெளியாகியுள்ள “ஜோரா கையத்…

Read more

“போர் பதற்றம்”… விமான பயணத்திற்கு பயணிகளை அனுமதித்த பாகிஸ்தான்… அத்தனை தாக்குதல்களும் முறியடிப்பு… கர்னல் சோபியா குரேஷி..!!

இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு எதிராக பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. அதனை முழுவதுமாக முறியடித்து இந்தியா பதில் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் வெளியுறவுத்துறை அமைச்சகம் அந்த தாக்குதல் குறித்து விளக்கம் அளித்துள்ளது. அந்தத் தாக்குதல் குறித்து வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம்…

Read more

Breaking: ஜம்மு காஷ்மீரில் உச்சகட்ட பதற்றம்..! “இடைவிடாமல் பயங்கர சத்தங்கள் கேட்கிறது”… உமர் அப்துல்லா பரபரப்பு பதிவு…!!!

காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் இதற்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை இந்தியா மேற்கொண்டது. இந்த தாக்குதலில் தீவிரவாத முகாம்கள் மட்டுமே குறிவைத்து தகர்க்கப்பட்ட நிலையில் பாகிஸ்தான் நேற்று காஷ்மீர், ராஜஸ்தான்,…

Read more

Breaking: ஜம்மு காஷ்மீர், பஞ்சாப் பகுதிகளில் காஷ்மீர் 3-வது நாளாக தாக்குதல்… பாகிஸ்தான் டிரோன்களை அதிரடியாக சுட்டு வீழ்த்தியது இந்திய ராணுவம்…!!!

காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் இதற்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை இந்தியா மேற்கொண்டது. இந்த தாக்குதலில் தீவிரவாத முகாம்கள் மட்டுமே குறிவைத்து தகர்க்கப்பட்ட நிலையில் பாகிஸ்தான் நேற்று காஷ்மீர், ராஜஸ்தான்,…

Read more

ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு…! சென்னையில் நாளை குறைதீர் முகாம்… இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க…!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியமான பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்படுகிறது. அதன் பிறகு பல நல்ல திட்டங்களும் ரேஷன் கடைகள் மூலமாக மக்களை சென்றடைகிறது. ரேஷன் கார்டுகள் என்பது மிகவும் அத்தியாவசியமான…

Read more

“இந்தியா-பாகிஸ்தான் போர் பதற்றம்”… மே 15ஆம் தேதி வரை பட்டாசுகள் வெடிக்க தடை.. அரசின் அதிரடி உத்தரவு.!!!

இந்தியாவின் ஆபரேஷன் சிந்ததூர் நடவடிக்கையை அடுத்து இந்தியா- பாகிஸ்தான் இடையே தொடர்ந்து போர் பதற்றம் நிலவி வருகிறது. இதனால் இருநாட்டின் எல்லைகளிலும் பலத்த பாதுகாப்புகள் போடப்பட்டுள்ளன. இதனைஅடுத்து இரு நாட்டு எல்லைகளில் உள்ள மாநிலங்களும் பதற்ற நிலையில் உள்ளது. இந்நிலையில் இன்று…

Read more

“2 வருஷமா முகத்தைக் கூட பார்க்காமல் காதல்”… தாலி கட்டிய பிறகு மணப்பெண்ணின் முகத்தை பார்த்த மாப்பிள்ளை… காத்திருந்த ஷாக்… அட பாட்டியை போய்…!!!

உத்திரப் பிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தைச் சேர்ந்த 25 வயதான தில்ஷாத் என்ற இளைஞர், சமூக ஊடகங்கள் மூலம் சீதாபூரில் உள்ள லஹர்பூர் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் இரண்டு ஆண்டுகளாக தொலைபேசி மற்றும் வீடியோ அழைப்புகள் மூலமாக நட்பு வைத்திருந்தார்.…

Read more

தமிழகம் முழுவதும் ஜூன் 15ஆம் தேதி முதல்.. மீண்டும் வருகிறது மினி பஸ்.. வெளியான சூப்பர் அறிவிப்பு..!!

தமிழ்நாடு முழுவதும் புதிய ஒருங்கிணைந்த மினி பஸ் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், வரும் ஜூன் மாதம் 15 ஆம் தேதி முதல் புதிய ஒருங்கிணைந்த மினி பஸ்  திட்டம் தமிழகம் முழுவதும் நடைமுறைக்கு…

Read more

“இந்தியாவுடன் போர்”… பீதியில் பாக் இராணுவம்…? மாணவர்களை களத்தில் இறக்குவோம் என அறிவித்த அமைச்சர்… வைரலாகும் வீடியோ..!!!

காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் இதற்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை இந்தியா மேற்கொண்டது. இந்த தாக்குதலில் தீவிரவாத முகாம்கள் மட்டுமே குறிவைத்து தகர்க்கப்பட்ட நிலையில் பாகிஸ்தான் நேற்று காஷ்மீர், ராஜஸ்தான்,…

Read more

“கேள்விக்குறியான பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டி”… கைவிரித்தது அமீரக கிரிக்கெட் வாரியம்…? அடிமேல் அடி…!!!

காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் இதற்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை இந்தியா மேற்கொண்டது. இந்த தாக்குதலில் தீவிரவாத முகாம்கள் மட்டுமே குறிவைத்து தகர்க்கப்பட்ட நிலையில் பாகிஸ்தான் நேற்று காஷ்மீர், ராஜஸ்தான்,…

Read more

“பாகிஸ்தானுக்கு உள்நாட்டிலும் மரண அடி”… ராணுவத்தை ஓட விடும் பலூச் விடுதலை படை… பரபரப்பு தகவல்..!!

ஜம்மு- காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையை மேற்கொண்டது. அதனைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையேயான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தொடர்ந்து பாகிஸ்தான் இந்தியாவின் பகுதிகளிலும், இந்தியா…

Read more

“சிந்து நதிநீர் ஒப்பந்தம்”… இந்தியாவை இனி யாராலும் தடுக்க முடியாது… பாகிஸ்தான் கோரிக்கை நிராகரித்தது உலக வங்கி… சரவெடி சம்பவம்..!

கடந்த 1960ஆம் ஆண்டு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே கையெழுத்தான சிந்து நதி நீர் ஒப்பந்தம், தற்போது பெரும் சர்ச்சையை உருவாக்கியிருக்கும் நிலையில், உலக வங்கியின் புதிய பதிலைப் பெற பாகிஸ்தான் முயற்சி செய்தது. ஆனால், இந்த முயற்சிக்கு உலக வங்கியிடமிருந்து…

Read more

உச்சகட்ட போர் பதற்றம்…! “ராணுவ அதிகாரிக்கு முழு அதிகாரம் வழங்கிய மத்திய அரசு”… இனி தேவைப்பட்டால் இவர்களும் பாதுகாப்பு பணிக்கு வரணும்..!!

நாட்டின் பாதுகாப்பு சூழ்நிலை மேலும் முக்கியமடைந்துள்ள நிலையில், மத்திய அரசு அதிரடியாக ஒரு முக்கிய உத்தரவை வெளியிட்டுள்ளது. அதன் அடிப்படையில், இந்திய ராணுவத் தலைவருக்கு (Chief of Army Staff), டெரிடோரியல் ஆம்ரியில் சேவை புரியும் அனைத்து அதிகாரிகளையும் மற்றும் பதிவு…

Read more

அவமானமா போச்சு குமாரு…!! “கண்டுபிடிச்சுருவாங்க அதான் இந்திய ட்ரோனை தாக்கல…” பாக் அமைச்சரை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்…!!

இந்தியாவால் மே 8-ம் தேதி பாகிஸ்தானின் ட்ரோன் முயற்சி முற்றிலும் தோற்கடிக்கப்பட்டதை அடுத்து, கடும் அழுத்தத்தில் உள்ள பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா அசிப், தேசிய சபையில் எடுத்து சொன்ன சர்ச்சையான விளக்கம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “இந்திய ட்ரோன்கள் எங்கள்…

Read more

“இந்த நிலத்தில் டவர் வைத்தால் நல்ல பணம் கிடைக்கும்”… குறுஞ்செய்தியை பார்த்து ரூ.40 லட்சத்தை இழந்த விவசாயி… அரங்கேறும் புதுவகை மோசடி.!!

தூத்துக்குடியில் வசித்து வரும் முதியவர் ஒருவருக்கு செல்போன் மூலம் குறுஞ்செய்தி ஒன்று வந்தது. அந்த குறுஞ்செய்தியில் செல்போன் டவர் வைப்பதற்காக தங்களது நிலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அதில் டவர் அமைத்தால் நல்ல வருமானம் பெற முடியும் என்று இருந்தது. அதனை நம்பிய முதியவர்…

Read more

ஓகே சொன்ன கலெக்டர்… அதிரடி காட்டிய போலீஸ்.. பாய்ந்தது குண்டாஸ்.!!

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் பகுதி அருகே  கொட்டாரக்குறிச்சி பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் சிலர் கொலை முயற்சி, அடிதடி, மோசடி மற்றும் வழிப்பறி போன்றவற்றில் ஈடுபட்டு வருவதாக அப்பகுதி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி காவல் துறையினர் மேற்கொண்ட…

Read more

உஷாரய்யா உஷாரு..! டிஜிட்டல் கைது மோசடியால் 16.5 லட்சத்தை இழந்த நபர்… இப்படி போன் வந்தா நம்பிடாதீங்க…!!

சென்னை கொளத்தூர் பகுதியில் ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோமொபைல் கடை ஒன்றை நடத்தி வரும் நிலையில் கடந்த 16ஆம் தேதி செல்போன் மூலம் தொடர்பு கொண்ட ஒரு நபர் டெல்லி சைபர் கிரைம் தலைநகரிலிருந்து பேசுவதாக கூறினார். அப்போது…

Read more

“வாக்கிங் சென்ற ஐஏஎஸ் அதிகாரி”… திடீரென பாய்ந்த நாய்.. 2 முறை கடித்து குதறியதால் பரபரப்பு..!!

சென்னை ராயப்பேட்டையில் உமா மகேஸ்வரி என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர் தேனாம்பேட்டையில் உள்ள மருத்துவ சேவைகள் தேர்வு வாரியத்தின் தலைவர் ஆவார். இந்நிலையில் இன்று அதிகாலை நேரத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரியான உமா மகேஸ்வரி தனது கணவருடன் நடை பயிற்சிக்காக…

Read more

பேசுறவங்க பேசட்டும்…! அவங்கள கடவுள் பார்த்துப்பான்… சும்மா 7,8 லட்சம்ன்னு சொல்லாதீங்க… நடிகர் யோகி பாபு வருத்தம்..!!

தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகர் யோகி பாபு. இவர் “கஜானா” திரைப்படத்தில் நடித்திருந்த நிலையில் அந்தப் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் யோகி பாபு கலந்து கொள்ளாததால் தயாரிப்பாளர் ராஜா யோகி பாபுவை…

Read more

இந்தியா பாகிஸ்தான் தாக்குதல்….. பாகிஸ்தான் பாக்கியில்லாமல் அழிக்கப்படலாம்…. நடிகர் பார்த்திபன் பதிவு…!!

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா “ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் பயங்கரவாதிகள் மீது பதிலடி கொடுத்துள்ளது. இந்நிலையில் இரு நாடுகளுக்கும் இடையே வான்வழி தாக்குதல் நடந்து வருவதால் எல்லைப் பகுதிகளில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகர் பார்த்திபன் இந்தியா…

Read more

“+2 ரிசல்ட்” ‌..‌ ஒரே நேரத்தில் தேர்வு எழுதிய தாய்-மகள்”… அம்மா Fail .. மகள் Pass.!!!

தமிழ்நாட்டில் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில் நடபாண்டில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த வருடமும் வழக்கம்போல மாணவர்களை விட மாணவிகள் தான் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த வருடத்தை விட தேர்ச்சி விகிதமும்…

Read more

ஆத்திரத்தில் மனைவியை கொன்ற கணவன்…. தற்கொலை செய்ய முயன்ற போது காப்பாற்றிய மக்கள்…. சென்னையில் அதிர்ச்சி….!!

சென்னை திருவொற்றியூர் பகுதியில் ரகு-ரேவதி தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில் ரவி டைல்ஸ் ஒட்டும் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் குடும்பப் பிரச்சினை தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த தகராறின்…

Read more

“ஆப்ரேஷன் சிந்தூர்”… பொய் செய்தி பரப்பிய சீன ஊடகம்… இந்தியா கடும் கண்டனம்.!!

ஜம்மு-காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் “ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில்  நள்ளிரவில் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் பாகிஸ்தானில் அமைக்கப்பட்டிருந்த 9 பயங்கரவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 27 நிமிடங்கள் நடந்த…

Read more

ஆப்ரேஷன் சிந்தூர்…. பஹவல்பூர் தாக்கப்பட்டது ஏன்?…. மசூத் அசாத் என்பவர் யார்?…..!!

இந்தியாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த புல்வாமா தாக்குதலில் முக்கிய குற்றவாளியான மசூத் அசார் என்பவர் இந்தியாவால் தேடப்பட்டு வரும் பாகிஸ்தானிய பயங்கரவாதி ஆவார். இவர் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள பஹவல்பூர் பகுதியை சேர்ந்தவர். கடந்த 1999 ஆம் ஆண்டு…

Read more

“இந்திய ராணுவத்தை விமர்சித்த சென்னை பேராசிரியர் கைது”… பெரும் அதிர்ச்சி..!!

ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை தொடர்ந்து இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அமைக்கப்பட்டிருந்த 9…

Read more

Other Story