“ஏய்.. நான் போலீஸ்; நீ தரையில உட்காரு..” ரயிலில் மாற்றுத்திறனாளி மீது தாக்குதல்… கொந்தளிப்பை ஏற்படுத்திய வீடியோ…!!

மன்னார்குடியிலிருந்து நீடாமங்கலம் வழியாக சென்னை நோக்கி பயணிகள் விரைவு ரயில் சென்றது. அதில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டியில் கருணாநிதி என்பவர் பயணம் செய்துள்ளார். இந்த நிலையில் தலைமை காவலராக வேலை பார்க்கும் பழனிவேல் என்பவர் குடிபோதையில் மாற்றுத்திறனாளிகள்…

Read more

சாம்பியன்ஸ் டிராபி 2025: ரோஹித் சர்மா விலகல்…? இந்திய அணிக்கு புதிய கேப்டன் நியமனம்… யார் தெரியுமா..?

9-வது ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைப்பெற உள்ளது. இந்த போட்டி பாகிஸ்தானில் பிப்ரவரி 19ம் தேதி தொடங்கி மார்ச் 9ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதில் இந்திய அணிக்குரிய போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெற உள்ளது. இந்நிலையில்…

Read more

அப்போ சண்டை இல்லையா…? விராட் கோலியின் புகைப்படத்தை பார்த்து கான்ஸ்டாஸ் செய்த விஷயம்… வியப்பில் ரசிகர்கள்..!!

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் போட்டி தொடரின் 5வது மற்றும் கடைசி போட்டி சிட்னி மைதானத்தில் நேற்று தொடங்கியது. இந்திய அணிக்கு பும்ரா தலைமை தாங்கினார். இதில் இந்தியா அணி டாஸ் வென்றது. இந்நிலையில் முதல் இன்னிங்ஸில் 185 ரன்கள் ஆல்…

Read more

“என்னை LOVE பண்ண மாட்டியா”…? இளம்பெண் மீது பெட்ரோல் ஊற்றி… குலை நடுங்க வைக்கும் சம்பவம்…!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பூக்கடை பகுதியில் 18 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இந்த பகுதியில் ‌ 20 வயதான அர்ஜுன் என்பவர் வசித்து வரும் நிலையில் அவர் அந்த இளம் பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். ஆனால்…

Read more

தொப்பை என நினைத்த பெண்… ஸ்கேன் எடுத்து பார்த்து ஷாக்கான மருத்துவர்கள்…. 5 வருட பிரச்சனைக்கு கிடைத்த தீர்வு….!!

நாகப்பட்டினத்தில் வசிக்கும் ஒரு பெண் அதிக தொப்பை இருந்ததால் வாக்கிங் சென்று தொப்பையை குறைக்க முயன்றார். ஆனால் 5 வருடங்களாக தொப்பை குறையாமல் அப்படியே இருந்தது. இதனால் அந்த பெண் வெளிபாளையம் பகுதியில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார். அங்கு…

Read more

ஐயோ இப்படியா ஆகணும்…! பக்கத்து வீட்டு பெண்ணை காப்பாற்றி உயிரை விட்ட வாலிபர்…. கதறும் குடும்பத்தினர்…. பெரும் சோகம்….!!

தேனி மாவட்டத்தில் உள்ள உத்தம பாளையத்தில் முருகேஸ்வரி என்பவர் வசித்து வருகிறார். இவர் குடும்ப தகராறு காரணமாக அந்த பகுதியில் இருக்கும் கிணற்றில் குதித்து விட்டார். இதனை பார்த்ததும் பக்கத்து வீட்டுக்காரரான பரத் என்பவர் அதிர்ச்சி அடைந்தார். அவர் சிறிதும் யோசிக்காமல்…

Read more

“ஐயோ எங்கள விட்டு போயிட்டீங்களே…” மகன்களின் உடலை பார்த்து கதறிய பெற்றோர்…. பெரும் சோகம்….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வேளச்சேரி நேரு நகரில் ஷங்கர்-ப்ரியா தம்பதி வசித்து வருகின்றனர். அவர்களது மகன் சந்துரு(18) தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். புத்தாண்டை முன்னிட்டு சந்துரு தனது நண்பரான நரேஷ்(29) என்பவருடன் மது குடித்துவிட்டு அங்கும் இங்கும்…

Read more

டேபிளுக்கு அடியில் சென்ற தட்டு… ஹோட்டல் ஊழியர்களை பதற வைத்த ஜோடி…. கடைசியில் நடந்த டுவிஸ்ட்….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் பிரபல ஹோட்டலுக்கு ஒரு இளம் பெண்ணும் வாலிபரும் சாப்பிடுவதற்காக சென்றனர். அவர்கள் பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்டனர். திடீரென ஊழியர்களை அழைத்து பிரியாணியில் பூச்சி இருந்ததாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நடந்த சம்பவத்தை எல்லாம் அவர்கள் செல்போனில் வீடியோ…

Read more

“கள்ளக்காதலன் கூட சேர்த்து வையுங்க…” போலீஸ் ஸ்டேஷனில் அட்டூழியம் செய்த டான்சர்…. பரபரப்பு சம்பவம்….!!

சென்னை வடபழனி காவல் நிலையத்திற்கு நள்ளிரவு ஒரு மணிக்கு 35 வயதுடைய பெண் வந்தார். அந்த பெண் போதையில் எனது ஆண் நண்பர் என்னுடன் நெருங்கி பழகினார். இப்போது என்னை கல்யாணம் செய்ய மறுக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்…

Read more

போடு செம….! தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு மொத்தம் 6 நாட்கள் விடுமுறை…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசனத்திற்கு ஏராளமான பக்தர்கள் வருவார்கள். இந்த நிலையில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு ஜனவரி 13-ஆம் தேதி கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. உங்கள் விடுமுறையும் சேர்த்து வருவதால் தொடர்ந்து 6 …

Read more

“என் மகனை காணலையே…” கூடவே இருந்து குழி பறித்த நண்பன்… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. அதிர வைக்கும் பின்னணி…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சேமங்கலம் கிராமத்தில் முத்துக்குமரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பத்தாம் வகுப்பு படித்துவிட்டு விவசாயம் பார்த்து வந்தார். இவரது நெருங்கிய நண்பர் தமிழரசன். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வீட்டை விட்டு வெளியே சென்ற முத்துக்குமார் மீண்டும்…

Read more

“தாத்தா… என்னை விடுங்க..” விளையாடி கொண்டிருந்த 9 சிறுமியை சீண்டிய முதியவர்…. தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்….போலீஸ் அதிரடி….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வில்லிவாக்கம் நேரு நகரில் சிதம்பரம்(60) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளி. நேற்று முன்தினம் அதே பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமி தெருவில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது சிதம்பரம் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.…

Read more

Breaking: தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்வு… அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்..!!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கடந்த இரு தினங்களாக உயர்ந்த நிலையில் இன்றும் விலை உயர்ந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 640 உயர்ந்து ஒரு சவரன் 58, 080 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்…

Read more

தமிழகத்தில் குளுகுளு கிளைமேட்… மழையுடன் உறைபனி… எங்கெல்லாம் தெரியுமா…? ஜில் அப்டேட்..!!

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அதன் பிறகு நீலகிரி மற்றும் கொடைக்கானல்…

Read more

நெருங்கும் டெட்லைன்….! ரேஷன் கார்டு முடங்கும் அபாயம்…. மக்களே உடனே இந்த வேலையை முடிங்க….!!!!

நாடு முழுவதும் ரேஷன் கார்டுகள் மூலமாக ஏழை, எளிய மக்கள் அரிசி, பருப்பு மற்றும் எண்ணெய் போன்ற பொருட்களை மலிவு விலையில் பெற்று பயன் பெறுகிறார்கள். அதன் பிறகு மத்திய மற்றும் மாநில அரசின் பல்வேறு திட்டங்களுக்கும் ரேஷன் கார்டுகள் என்பது…

Read more

மக்களே உஷார்…!! AI- யிடம் சொல்லக்கூடாத விஷயங்கள்… முழு விவரம் இதோ…!!

AI சார்ட் போர்டுகளில் தற்போது நண்பர்களை போல அனைவரும் தங்களது நேரத்தை செலவிடுகின்றனர். செயற்கை நுண்ணறிவு என்று அழைக்கப்படும் AI டெக்னாலஜியிடம் எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்கின்றனர். ஆனால் சில விஷயங்களை பகிர்ந்து கொள்ளக்கூடாது. அது நமக்கு ஆபத்தானவை. அவை என்னவென்று பின்வருமாறு…

Read more

போடு செம…! தமிழகத்தைச் சேர்ந்த 3 வீராங்கனைகளுக்கு அர்ஜுனா விருது அறிவிப்பு.. குவியும் வாழ்த்துக்கள்..!!

பாரா ஒலிம்பிக்ஸ் போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனைகளுக்கு அர்ஜுனா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பாரா ஒலிம்பிக்ஸ் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற துளசிமணி முருகேசன், வெண்கல பதக்கம் வென்ற மனிஷா ராமதாஸ் ஆகியோருக்கு 2024 ஆம் ஆண்டுக்கான அர்ஜுனா விருதுகள்…

Read more

டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகினார் ரோஹித் சர்மா… புதிய கேப்டனாக பும்ரா‌ நியமனம்…!!!

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 தொடர்கள் கொண்ட பார்டர் கவாஸ்கர் போட்டியில் விளையாடி வருகிறது. இந்த போட்டியின் முதல் தொடரில் பும்ரா‌ கேப்டனாக செயல்பட்ட நிலையில் அதற்கு அடுத்த தொடரில் ரோஹித் சர்மா இணைந்தார். ஆனால் இந்த போட்டியில்…

Read more

உலக சாம்பியன் குகேஷ் உள்பட 4 வீரர்களுக்கு “கேல் ரத்னா” விருது அறிவிப்பு….! குவியும் பாராட்டுகள்….!

செஸ் வீரர் குகேஷ், ஹாக்கி வீரர் ஹர்மன் ப்ரீத் சிங், பாரா அத்லெட் பிரவீன் குமார், துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனுபாகர் ஆகிய நால்வருக்கும் கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 17-ஆம் தேதி குடியரசுத் தலைவர் இந்த விருதுகளை வழங்க…

Read more

மக்களே உஷார்…! தமிழகத்தில் 8-ஆம் தேதி வரை…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். அதிகாலை பனிமூட்டம் காணப்படும். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள…

Read more

தொடர்ந்து 2-வது நாளாக தங்கம் விலை உயர்வு… இன்று ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா…?

சென்னையில் நேற்று புத்தாண்டு தினத்தில் ஆபரண தங்கத்தின் விலை உயர்ந்த நிலையில் இன்றும் விலை உயர்ந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று 240 ரூபாய் வரையில் உயர்ந்து ஒரு சவரன் 57,440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.…

Read more

சூப்பர்…! மாதம் ரூ.5000 கிடைக்கும்… மத்திய அரசின் இந்த பென்ஷன் திட்டம் பற்றி உங்களுக்கு தெரியுமா…?

மத்திய அரசின் சார்பில் ‌ பொதுமக்களின் நன்மைக்காக வங்கிகள் மற்றும் போஸ்ட் ஆபீஸ்கள் மூலமாக பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. குறிப்பாக ஓய்வூதிய திட்டங்கள் பல இருக்கும் நிலையில் அதில் அடல் பென்ஷன் யோஜனா திட்டமும் ஒன்று. இந்த திட்டத்தில் 18 வயது…

Read more

OMG: 124 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக வெப்பம்… இந்தியாவில் உச்சம் தொட்ட வெப்பநிலை… இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

இந்திய வானிலை ஆய்வு மையம் நாட்டில் கடந்த 124 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2024 ஆம் ஆண்டில் கடுமையான வெப்பம் பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது. நாட்டில் பல மாநிலங்களில் கடந்த வருடம் வெப்பம் பகல் நேரங்களில் உச்சம் தொட்டது. கடந்த 1901ஆம் ஆண்டு…

Read more

காலையிலேயே குட் நியூஸ்…! அதிரடியாக குறைந்தது காய்கறிகள் விலை… இன்றைய விலை நிலவரம் இதோ..!!

சென்னையில் உள்ள கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று காய்கறிகளின் விலை சரிவை சந்தித்துள்ளது. பருவமழை தொடங்கிய போது காய்கறிகளின் விலை உயர்ந்த தொடங்கிய நிலையில் தற்போது கடந்த சில தினங்களாக காய்கறிகளின் விலை சரிவை சந்திக்கிறது. அதன்படி சென்னையில் பூண்டு, முருங்கைக்காய் மற்றும்…

Read more

தமிழகத்தில் இன்று மழை வெளுத்து வாங்கும்… மீனவர்களுக்கும் எச்சரிக்கை… காலையிலேயே வந்தது அலர்ட்…!!!

தென் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஜனவரி 6-ம் தேதி வரை…

Read more

Breaking: அலர்ட்..! தமிழகத்தில் 2 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை…!!

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக தென் மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதாவது தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகம்…

Read more

புத்தாண்டில் ஷாக் நியூஸ்…! தொடக்கத்திலேயே ஏற்றத்துடன் தொடங்கிய தங்கம் விலை… இன்று சவரனுக்கு ரூ‌.320 உயர்வு…!!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று உயர்ந்துள்ளது. நேற்று விலை குறைந்த நிலையில், இன்று வருடத்தின் முதல் நாள் ஏற்றத்துடன் தங்கம் விலை தொடர்கிறது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன்…

Read more

சூப்பர்…! ரூ.5000-ல் இருந்து ரூ.10,000 ஆக உயர்வு… UPI பயனாளர்களுக்கு காலையிலேயே வந்த செம குட் நியூஸ்..!!

இன்றைய காலகட்டத்தில் செல்போன் பயன்பாடு என்பது அதிகரித்து விட்டதால் பலரும் யுபிஐ பரிவர்த்தனைகளை பயன்படுத்துகிறார்கள். வங்கிகளுக்கு சென்று நீண்ட நேரம் காத்திருக்க வேண்டாம். ஏடிஎம் செல்ல வேண்டாம். கையில் போன் இருந்தாலே போதும். யுபிஐ மூலமாக பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம். இந்த…

Read more

தமிழக மக்களே…! மழையுடன் தொடங்கும் புத்தாண்டு… 6 நாட்களுக்கு வானிலை இப்படித்தான்.. காலையிலேயே வந்தது அலர்ட்..!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் மற்றும் தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக…

Read more

Breaking: புத்தாண்டில் ஹேப்பி நியூஸ்…! சிலிண்டர் விலை அதிரடியாக குறைந்தது..!!

நாட்டில் ஒவ்வொரு மாதமும் சிலிண்டர் விலை மாற்றி அமைக்கப்படும். அந்த வகையில் கடந்த சில மாதங்களாக வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை என்பது உயர்ந்து வந்த நிலையில் இன்று விலை குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை 14.50…

Read more

மக்களே உஷார்..! தமிழகத்தில் இன்று இரவு 9 மாவட்டங்களில் மழை பெய்யும்… வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

தென்மேற்கு வங்கக்கடலில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஜனவரி 5ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதேபோன்று புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் வாய்ப்புள்ளது. இன்று தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி…

Read more

இனி ரூ.5000 இல்ல ரூ.10,000… யுபிஐ செயலியில் புதிய வசதி… நாளை முதல் அறிமுகம்… சூப்பர் அறிவிப்பு..!!

இன்றைய காலகட்டத்தில் செல்போன் பயன்பாடு என்பது அதிகரித்து விட்டதால் பலரும் யுபிஐ பரிவர்த்தனைகளை பயன்படுத்துகிறார்கள். வங்கிகளுக்கு சென்று நீண்ட நேரம் காத்திருக்க வேண்டாம். ஏடிஎம் செல்ல வேண்டாம். கையில் போன் இருந்தாலே போதும். யுபிஐ மூலமாக பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம். இந்த…

Read more

தமிழகத்தை மீண்டும் மிரட்ட வரும் கனமழை… 3 மாவட்டங்களில் வெளுத்து வாங்கும்… வானிலை ஆய்வு மையம் அலர்ட்..!!

தென்மேற்கு வங்கக் கடலில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக இன்று 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம்…

Read more

அலர்ட்…! தமிழகத்தில் பொங்கல் வரை…. 2024-ல் இயல்பை விட 33% அதிகம்…. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு….!!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, பூமத்திய ரேகை ஒட்டி இருக்கும் இந்திய பெருங்கடல் மற்றும் தென்மேற்கு வங்க கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு…

Read more

மக்களே உஷார்….! மழை வெளுத்து வாங்க போகுது…. எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…? வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, பூமத்திய ரேகை ஒட்டி இருக்கும் இந்திய பெருங்கடல் மற்றும் தென்மேற்கு வங்க கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுவை, காரைக்கால் பகுதிகளில்…

Read more

குட் நியூஸ்..! தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைவு… மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்..!!

சென்னையில் நேற்று தங்கத்தின் விலை உயர்ந்த நிலையில் இன்று விலை குறைந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண  தங்கத்தின் விலை சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 56 ஆயிரத்து 880 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதன் பிறகு கிராமுக்கு 40…

Read more

தமிழகத்தில் கிடுகிடுவென உயர்ந்த பூக்கள் விலை… மல்லிப்பூ விலை ரூ.3000 ஆக உயர்வு…!

தமிழ்நாட்டில் பனிப்பொழிவு காரணமாக பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அதன்படி சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லி பூ 3000 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதன்பிறகு கனகாம்பரம் ஒரு கிலோ 800 ரூபாய்க்கும், ஜாதி மல்லி 750 ரூபாய்க்கும், ஐஸ் மல்லி…

Read more

தமிழகத்தில் இன்று மழை வெளுத்து வாங்கும்.. எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா..? காலையிலேயே வந்தது அலர்ட்..!!

தமிழகத்தில் நேற்று முதல் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதே போன்று புதுச்சேரியில் மழை பெய்கிறது. அந்த வகையில் இன்றும் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு…

Read more

Breaking: தமிழகத்தில் மீண்டும் கனமழை… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…? வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

தெற்கு வங்க கடலின் மத்திய பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இந்த தமிழ்நாட்டில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி…

Read more

மக்களே உஷார்…! தமிழகத்தில் 19 மாவட்டங்களில் மழை வெளுக்க போகுது… வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

தமிழகத்தில் டிசம்பர் மாதம் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளது. இன்று காலை முதல் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து…

Read more

குட் நியூஸ்..! தக்காளி, வெங்காயம் விலை குறைந்தது… காய்கறிகள் விலை குறைவால் மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்..!!

தமிழகத்தில் பருவமழை தொடங்கிய போது காய்கறிகளின் விலை கிடு கிடுவென உயர்ந்த நிலையில் தற்போது விலை சரிய தொடங்கியுள்ளது. அதன்படி சென்னையில் உள்ள கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ. 50 வரையில் விற்பனையான நிலையில் தற்போது விலை…

Read more

அடுத்த ரவுண்டு ரெடி… தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் வெளுக்க போகுது மழை… அடுத்த 3 மணி நேரத்திற்கு வானிலை இப்படித்தான்..!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அதன்பிறகு புதுச்சேரியிலும் மழை பெய்கிறது. பெஞ்சல் புயல் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி கடுமையான அளவுக்கு பாதிக்கப்பட்டது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அவ்வப்போது லேசானது முதல் மிதமான மழையும்…

Read more

Breaking: காலையிலேயே ஷாக் நியூஸ்…! மீண்டும் அதிரடியாக உயர்ந்தது தங்கம் விலை…. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 உயர்ந்து ஒரு சவரன் 57 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதன்பிறகு ஒரு கிராம் 7150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்…

Read more

அலர்ட்…! தமிழகத்தில் இன்று மழை வெளுத்து வாங்கும்… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா..?

தமிழகத்தில் வடகிழக்கு பருவமறை தொடங்கியதிலிருந்து பரவலாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக டிசம்பர் மாதத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அந்த வகையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு மாவட்டங்களில் அவ்வப்போது…

Read more

அலர்ட்….! தமிழகத்தில் 3 மாவட்டத்தில் வெளுக்க போகும் மழை…. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 3 மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று காலை 10 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக  சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Read more

Breaking: குட் நியூஸ்… அதிரடியாக குறைந்தது தங்கம் விலை.. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..? மகிழ்ச்சியில் நகை பிரியர்கள்..!!

சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்த நிலையில் இன்று விலை குறைந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்துள்ளது. இதனால் ஒரு சவரன் 57,080 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்…

Read more

தமிழகத்தில் இன்று மழை வெளுத்து வாங்கும்… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா..? காலையிலேயே வந்தது அலர்ட்..!!

அரபிக்கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் ஜனவரி 1ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. இதேபோன்று புதுச்சேரியிலும் மழைக்கு வாய்ப்புள்ளது. அதோடு வடகிழக்கு பருவமழை இன்னும் தீவிரமடைய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை…

Read more

அடுத்த ரவுண்டா…? தமிழகத்தில் ஜனவரி 2-ஆம் தேதி வரை… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!

தெற்கு கேரளா கடலோர பகுதி மற்றும் அதை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக் கடலில் வளிமண்டல கீழ எடுக்க சுழற்சி நிலவுவதால் இன்று முதல் ஜனவரி 2ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி காரைக்காலில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன்…

Read more

  • December 27, 2024
ஜியோ பயனர்களுக்கு ஷாக் நியூஸ்…‌ “இனி ரூ.19-க்கு ஒரு நாள், ரூ.29-க்கு 2 நாள் தான்”… வேலிடிட்டி குறைப்பு..!!

பிரபல ஜியோ நிறுவனம் தற்போது 19 ரூபாய் மற்றும் 29 ரூபாய் ரீசார்ஜ் திட்டங்களுக்கான வேலிடிட்டியை குறைத்துள்ளது. முன்னதாக ரீசார்ஜ் திட்டங்கள் முடிவடையும் வரை 19 மற்றும் 29 ரூபாய் ரீசார்ஜ் திட்டங்களுக்கான வேலிடிட்டி இருக்கும். ஆனால் தற்போது 19 ரூபாய்க்கு…

Read more

அரபிக்கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி… தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைய வாய்ப்பு….!!!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் என்று தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது தெற்கு கேரள கடலோரப் பகுதிகள், அதனை ஒட்டிய தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று…

Read more

Other Story