Breaking: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை… 1 %-க்கும் குறைவான நிதி ஒதுக்கீடு…!!!

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என மத்திய அரசு அறிவித்த நிலையில் இதுவரை பணிகள் எதுவும் தொடங்கவில்லை. இந்நிலையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 12.35 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மதுரையில்  எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு மொத்தம் 1977.8…

Read more

நாளை(பிப்.,.28) பிரதமர் மோடியை சந்திக்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…. வெளியான தகவல்….!!!!

திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் சென்ற டிசம்பர் மாதம் தமிழகத்தின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக பொறுப்பேற்றார். இதையடுத்து விளையாட்டு துறையை மேம்படுத்தும் அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டு வருகிறார். இதற்கிடையில் 2…

Read more

Breaking: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… வாக்காளர்கள் போராட்டத்தால் பரபரப்பு…!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் திருமகன் ஈவேரா உடல் நலக்குறைவினால் மரணம் அடைந்ததால் தற்போது ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு வாக்கு பதிவு நடைபெற்று வருகிறது.…

Read more

அமைச்சர் உதயநிதியின் டெல்லி பயணம்…. என்னென்ன பிளான்கள்…? வெளிவந்த தகவல்கள்…!!!

தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று டெல்லி சென்றுள்ளார். இவர் சில முக்கிய மத்திய அமைச்சர்களின் சந்திக்க திட்டமிட்டுள்ள நிலையில் தன் துறை சார்பாக சில கோரிக்கைகளை வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில்…

Read more

ஈரோடு கிழக்கில் வாக்காளர்கள் சாலை மறியல்…. பெரும் பரபரப்பு…!!!

கடந்த சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருமகன் ஈவேரா வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.அண்மையில் உடல் நலக்குறைவால் திருமகன்…

Read more

யாரு சாமி நீ…! “என்ன பாத்தாச்சும் திருந்துங்கடா” மதுவை விட்ட நாளை கொண்டாடிய EX குடிமகன்…!!!

பொதுவாக நாம் திருமணம், பிறந்தநாள் உள்ளிட்ட  நிகழ்வுகளுக்கு தான் போஸ்டர் அடிப்பதை பார்த்திருப்போம். ஆனால், இங்கே வினோதமான போஸ்டர் ஒட்டப்பட்ட சம்பவம் ஒன்று நடந்துள்ளது. ஆம், செங்கல்பட்டு ஆத்தூரை சேர்ந்த மனோகரன், குடியை மறந்து ஓர் ஆண்டு நிறைவை கொண்டாடியுள்ளார். அதற்காக…

Read more

Breaking: தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக குஷ்பூ தேர்வு…!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் குஷ்பூ. இவர் பாஜக கட்சியின் முக்கிய பிரமுகராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பூ தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் குஷ்பூ தான் தேசிய மகளிர்…

Read more

“அவர் உயிரோடு தான் இருக்காருன்னு எங்களால் உறுதிசெய்ய முடியல”…. கொளத்தூர் மணி ஸ்பீச்….!!!!!

சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த பழ.நெடுமாறன், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரோடு உள்ளார் என கூறினார். அவரின் குடும்பத்தாரின் ஒப்புதல் பெற்ற பிறகே இந்த அறிவிப்பை தான் வெளியிடுவதாகவும் கூறிவருகிறார். அவரது இந்த அறிவிப்பு தமிழகத்தில் மட்டுமின்றி இலங்கையிலும் சலசலப்பை உருவாக்கி…

Read more

Breaking: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ரூ. 12.35 கோடி மட்டுமே ஒதுக்கீடு…. RTI தகவல்…!!!

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என மத்திய அரசு அறிவித்த நிலையில் இதுவரை பணிகள் எதுவும் தொடங்கவில்லை. இந்நிலையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 12.35 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மதுரையில்  எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு மொத்தம் 1977.8…

Read more

Erode East By-Election: காலை 11 மணி நிலவரப்படி 27.89 % வாக்குப்பதிவு…!!!

கடந்த சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருமகன் ஈவேரா வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.அண்மையில் உடல் நலக்குறைவால் திருமகன்…

Read more

Eroad East By-election: தோல்வி பயத்தால் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்…. அமைச்சர் கே.என் நேரு…!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் திருமகன் ஈவேரா உடல் நலக்குறைவினால் மரணம் அடைந்ததால் தற்போது ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு வாக்கு பதிவு நடைபெற்று வருகிறது.…

Read more

BREAKING: “மாறி விழும் ஓட்டு” வாக்குப்பதிவு நிறுத்தம்…!!!

ஈரோடு பிரப் ரோடு வாக்குப்பதிவு மையத்தில் வாக்கு மாறி பதிவாவதாக புகார் எழுந்துள்ளது. இரட்டை இலை சின்னத்தில் ஓட்டுப் போட்டால் கை சின்னத்தில் லைட் எரிவதாக அதிமுகவினர் புகார் கூறியுள்ளனர். இதனைத்தொடர்ந்து 178வது வாக்குசாவடியில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், வீரப்பன்சத்திரம் பகுதியில்…

Read more

Justin: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு ஆய்வு…!!!

கடந்த சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருமகன் ஈவேரா வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். அண்மையில் உடல் நலக்குறைவால்…

Read more

அட இதுக்கு கூடவா போஸ்டர் அடிப்பாங்க!…. மதுவை விட்டொழித்த நபரின் நெகிழ்ச்சி செயல்….!!!!

செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூரில் உள்ள பக்தவத்சலம் நகரில் வசித்து வருபவர் மனோகரன்(53). கடந்த 32 ஆண்டுகளாக குடிப் பழக்கத்திற்கு ஆளான இவர், அதை விட வேண்டும் என உறுதியுடன் முடிவெடுத்து சென்ற ஒரு வருடமாக மதுவைத் தொடுவதில்லை. கடந்த 2022ம் வருடம்…

Read more

Breaking: ஈரோடு கிழக்கில் பணப்பட்டுவாடா…. தேர்தல் ஆணையத்திடம் அதிமுக மீண்டும் புகார்…!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் திருமகன் ஈவேரா உடல் நலக்குறைவினால் மரணம் அடைந்ததால் தற்போது ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு வாக்கு பதிவு நடைபெற்று வருகிறது.…

Read more

கடைசி கட்டத்தில் ஜோராக நடக்கும் பணப்பட்டுவாடா…. சூடுபிடிக்கும் ஈரோடு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு…..!!!

ஈரோடு இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்குப்பதிவுக்காக 52 இடங்களில் 238 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. இதில் 32 வாக்குச்சாவடிகள் பதட்டமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டு, துணை ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர். வாக்குப் பதிவு பணியில் 1206…

Read more

Breaking: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… மின்னணு இயந்திரத்தில் கோளாறு…. வாக்காளர்கள் அவதி…!!

கடந்த சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருமகன் ஈவேரா வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். அண்மையில் உடல் நலக்குறைவால்…

Read more

“யார் ஜெயித்தாலும் சரி பணநாயகம் வென்றதாக தான் கருதப்படும்”…. -பாஜக எம்எல்ஏ சரஸ்வதி….!!!!!

ஈரோடு இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்குப்பதிவுக்காக 52 இடங்களில் 238 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. இதில் 32 வாக்குச்சாவடிகள் பதட்டமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டு, துணை ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர். வாக்குப் பதிவு பணியில் 1206…

Read more

குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000….. ஜூன்-3 ஆம் தேதி தொடக்கமா…? இந்த நாளில் என்ன ஸ்பெஷல்…!!!

சட்டசபை தேர்தலின் போது திமுக சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் மாதந்தோறும் குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. திமுக ஆட்சியைப் பிடித்ததை தொடர்ந்து இத்திட்டம் குறித்த எதிர்பார்ப்பு பெண்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. திமுக…

Read more

ஈரோடு இடைத்தேர்தல்: நடக்க முடியாத நிலைமையிலும்…. உரிமையை விட்டுக் கொடுக்காத பாட்டி….!!!!

ஈரோடு இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்குப்பதிவுக்காக 52 இடங்களில் 238 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. இதில் 32 வாக்குச்சாவடிகள் பதட்டமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டு, துணை ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர். வாக்குப் பதிவு பணியில் 1206…

Read more

#Breaking: ஐகோர்ட் நீதிபதியாக லட்சுமிநாராயணன் பதவியேற்பு …!!!!

சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக வெங்கடாசாரி லட்சுமி நாராயணன் பதவி ஏற்றுள்ளார். தலைமை நீதிபதி டி.ராஜா லட்சுமி நாராயணனுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இவர் சுப்ரீம் கோர்ட் சென்னை, மும்பை, டெல்லி, கர்நாடகா ஹைகோர்ட்டுகளிலும் வழக்கறிஞராக பணிபுரிந்துள்ளார். தமிழ்நாடு வக்பு…

Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் விரலில் வைக்கும் மை அழியவில்லை…. கே.எஸ் தென்னரசு…!!

கடந்த சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருமகன் ஈவேரா வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். அண்மையில் உடல் நலக்குறைவால்…

Read more

#Breaking: தேர்தல் விதிமுறைகளை மீறும் திமுகவினர்…. தேர்தல் ஆணையத்திற்கு பரபரப்பு புகார்…!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவுக்காக 52 இடங்களில் 238 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன இதில் 32 வாக்குச்சாவடிகள் பதட்டமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டு, துணை ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர். வாக்குப்பதிவு பணியில் 1206 ஊழியர்கள்…

Read more

25ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்…. தென்னரசு நம்பிக்கை…!!!

கடந்த சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருமகன் ஈவேரா வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.அண்மையில் உடல் நலக்குறைவால் திருமகன்…

Read more

“மாணவி பாலியல் பலாத்காரம்”… குற்றவாளிகளை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்க… வேல்முருகன் கோரிக்கை…!!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செங்கமேடு அருகே 12-ம் வகுப்பு படிக்கும் மாணவி தன்னுடைய சக பள்ளி மாணவருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் கொண்ட கும்பல் மாணவனை தாக்கி விட்டு மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர்…

Read more

ஈரோடு அரசியல் நாகரீகமானது…. தேர்தல் அமைதியாக நடக்கிறது…. அதிமுக வேட்பாளர் தென்னரசு…!!!

கடந்த சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருமகன் ஈவேரா வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.அண்மையில் உடல் நலக்குறைவால் திருமகன்…

Read more

Breaking: ரூ. 1543 கோடி மதிப்பீட்டில் நவீனமயமாகும் சென்னையின் 3 பேருந்து முனையங்கள்…!!

சென்னையில் உள்ள திருவான்மியூர், வடபழனி, வியாசர்பாடி ஆகிய 3 பேருந்து நிலையங்கள் நவீனமயமாக்கப்பட இருக்கிறது. இதற்காக 1543 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் வணிக வளாகங்கள், அடுக்குமாடி வாகன நிறுத்தங்கள் உள்ளிட்ட வசதிகளுடன் பேருந்து முனையங்கள் புதுப்பிக்கப்பட இருக்கிறது. மேலும்…

Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு செய்வதில் தாமதம்…. வெளியான தகவல்…!!

கடந்த சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருமகன் ஈவேரா வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.அண்மையில் உடல் நலக்குறைவால் திருமகன்…

Read more

“ஆளுநரால் இனி அதிமுக தலைநிமிர்ந்து நிற்கும்”…. சூசகமாக சொன்ன கே.சி பழனிசாமி… யார் இவர்…? ஏன் அப்படி சொன்னார்…?

தமிழக ஆளுநர் ரவியை முன்னாள் அதிமுக எம்எல்ஏவும் எம்.பியுமான கேசி பழனிசாமி சந்தித்து பேசியுள்ளார். அதன் பிறகு ஆளுநரை சந்தித்தது குறித்த புகைப்படங்களை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதோடு ஆளுநர் ரவியால் இனி அதிமுக நிச்சயம் தலைநிமிர்ந்து நிற்கும் என்று…

Read more

Erode East By-Election: காலை 9 மணி வாக்குப்பதிவு நிலவரம் இதோ…!!!

கடந்த சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருமகன் ஈவேரா வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.அண்மையில் உடல் நலக்குறைவால் திருமகன்…

Read more

ஈரோடு இடைத்தேர்தல் Update: “விரலில் மை” எந்த பிரச்சினையும் இல்லை…!!!

கடந்த சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருமகன் ஈவேரா வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். இடைத்தேர்தல்: அண்மையில் உடல்…

Read more

“ஈரோடு தேர்தலில் எதிர்க்கட்சிகள் இதுவரை சந்திக்காத தோல்வியை சந்திப்பார்கள்”… ஈவிகேஎஸ் இளங்கோவன்…!!

கடந்த சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருமகன் ஈவேரா வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். அண்மையில் உடல் நலக்குறைவால்…

Read more

சற்றுமுன்: திமுக-அதிமுகவினர் இடையே மோதல்…. ஈரோட்டில் பதற்றம்…!!

கடந்த சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருமகன் ஈவேரா வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். இடைத்தேர்தல்: அண்மையில் உடல்…

Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வாக்களித்தார் அதிமுக வேட்பாளர் கே.எஸ் தென்னரசு…!!

கடந்த சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருமகன் ஈவேரா வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். அண்மையில் உடல் நலக்குறைவால்…

Read more

“கட்சி அடையாளத்துடன் வந்த தேமுதிக வேட்பாளர்”… வார்னிங் கொடுத்த அதிகாரி…. உடனே மாறிய உடை…. பரபரப்பான தேர்தல் களம்…!!!

கடந்த சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருமகன் ஈவேரா வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். அண்மையில் உடல் நலக்குறைவால்…

Read more

Breaking: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… 10.10% வாக்குப்பதிவு நிறைவு…!!

கடந்த சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருமகன் ஈவேரா வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். அண்மையில் உடல் நலக்குறைவால்…

Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: வாக்களித்து ஜனநாயக கடமையை நிறைவேற்றினார் ஈவிகேஎஸ் இளங்கோவன்….!!

கடந்த சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருமகன் ஈவேரா வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். அண்மையில் உடல் நலக்குறைவால்…

Read more

இன்றைய (27.02.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 27) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை…

Read more

தமிழ்நாட்டில் பொது மக்களுக்கு பால் தட்டுப்பாடு இன்றி கிடைக்க ஏற்பாடு… அமைச்சர் நாசர் தகவல்…!!!

தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு பகுதிகளில் பால் குறைந்த அளவில் விநியோகம் செய்யப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. குறிப்பாக இன்று காலை முதல் நெல்லை, தூத்துக்குடி மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டுகள் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக பால் முகவர்கள் சங்கத்தினர்…

Read more

ஆரஞ்சு நிற பால் பாக்கெட் விநியோகம் நிறுத்தம்…. கடும் அவதியில் பொதுமக்கள்…!!

தமிழ்நாட்டில் இன்று நெல்லை, தூத்துக்குடி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டுகள் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக பால் முகவர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளனர். பால்வளத் துறை அமைச்சர் நாசர் ஆய்வு மேற்கொண்ட பிறகும் பால் பாக்கெட்டுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்றும்…

Read more

ஈரோடு இடைத்தேர்தல்…. ஆதாரை ஆவணமாக ஏற்க மறுப்பு…. வாக்குச்சாவடியில் பரபரப்பு…..!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு  தொடங்கியது. பதட்டமான வாக்குச்சாவடி மையங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்புடன் துணை ராணுவத்தினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவேரா மறைவை தொடர்ந்து காலியாக உள்ள இந்த…

Read more

BREAKING: அழியும் “வாக்கு மை” கள்ள ஓட்டு பதிவு?…. வாக்குச்சாவடியில் பரபரப்பு…..!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு  தொடங்கியது. பதட்டமான வாக்குச்சாவடி மையங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்புடன் துணை ராணுவத்தினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவேரா மறைவை தொடர்ந்து காலியாக உள்ள இந்த…

Read more

ஆளுநர் ரவியை சந்தித்த கே.சி.பழனிசாமி… இவரால் இனி அதிமுக தலைநிமிரும்… ஏன் அப்படி சொன்னார்..??

எம்ஜிஆர் காலத்தில் அரசியல்வாதி கே.சி. பழனிசாமி. அதிமுக தொடங்கப்பட்டபோது தனது 13 வயதில் கட்சியில் சேர்ந்துள்ளார். கோவை மாவட்ட அதிமுகவில் எம்ஜிஆர் இளைஞர் அணிக்கு துணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 1985இல் காங்கேயம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டு 16 ஆயிரம்…

Read more

மாநிலம் முழுவதும் பந்து வீச்சாளர்கள் தேர்வு.. 1800 பந்து வீச்சாளர்கள் பங்கேற்பு…!!!

திருச்சியில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் மாநிலம் முழுவதும் சிறந்த பந்துவீச்சாளர்களை தேர்வு செய்யும் திட்டம் நடந்து வருகிறது. திருச்சி மாவட்டம் சாரநாதன் கிரிக்கெட் கல்லூரி மைதானத்தில் நேற்று முன்தினம் முதல் பந்துவீச்சாளர் தேர்வு முகாம் நடைபெற்று வருகிறது. திருச்சி, தஞ்சை,…

Read more

தி.நகர் ஸ்கைவாக்… திறப்பு விழா குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட முக்கிய தகவல்…!!!!

தலைநகர் சென்னையில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருவதை முன்னிட்டு நடை மேம்பாலம், மேம்பாலம், சாலை விரிவாக்கம் புதிய போக்குவரத்து வசதி என தொடர்ந்து அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் தியாகராய நகரில் கட்டமைக்கப்படும் ஆகாய நடை மேம்பாலம்…

Read more

தமிழகத்தில் இன்றும், நாளையும் மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. லிஸ்ட்ல உங்க ஊர் இருக்கானு செக் பண்ணிக்கோங்க…..!!!!

தஞ்சாவூர்: பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (திங்கள்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மருங்குளம், ஈச்சங்கோட்டை, நடுவூர், சூரியம்பட்டி, கொ.வல்லுண்டாம்பட்டு, கொல்லாங்கரை, வேங்கராயன்குடிகாடு, கோவிலூர், வடக்கூர், பொய்யுண்டார்கோட்டை, பாச்சூர், செல்லம்பட்டி, துறையூர், சூரக்கோட்டை, வாண்டையார்இருப்பு, மடிகை,…

Read more

தமிழகத்தில் 18 காப்பகங்களுக்கு…. ஒரு வாரம் தான் டைம்… அரசு திடீர் எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அன்புஜோதி ஆசிரமம் மீதான புகாரை தொடர்ந்து தமிழக முழுவதும் உள்ள காப்பகங்களில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள் இணைந்து சோதனை மேற்கொண்டனர். இதில் அனுமதி இல்லாமல் செயல்பட்ட 18 காப்பகங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 18 காப்பகங்களும் ஒரு…

Read more

கட்சி பதவியிலிருந்து திடீரென விலகிய கமல்ஹாசன்…. அவருக்கு பதில் இனி இவர்தான்….!!!

மக்கள் நீதி மய்யம் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து கமல் விலகினார். சென்னையில் நேற்று மக்கள் நீதி மய்யம் செயற்குழு கூட்டம் நடந்தது. இதில் மக்கள் நீதி மய்யம்கட்சித் தலைவராகவும் பொதுச் செயலாளராகவும் பதவி வகித்து வந்த கமல்ஹாசன் பொதுச் செயலாளர்…

Read more

12 கோரிக்கைகள ‘தமிழைத் தேடி பயணம்… பாமக நிறுவனர் ராமதாஸ்.! வெற்றியடைய விசிக வாழ்த்து..!!!

பாமக நிறுவனர் ராமதாஸின் தமிழை தேடி பயணம் வெற்றியடைய விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்பி ரவிக்குமார் வாழ்த்து தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் புதுச்சேரியில் மொழியியல் பண்பாட்டு நிறுவனம் மூடப்படும் நிலையில் உள்ளது. முதலமைச்சர் ரங்கசாமி கருத்தில் கொண்டு நடவடிக்கை…

Read more

கரை வேட்டியுடன் வந்த தேமுதிக வேட்பாளர் தடுத்து நிறுத்தம்…. பரபரப்பு…..!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு  தொடங்கியது. பதட்டமான வாக்குச்சாவடி மையங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்புடன் துணை ராணுவத்தினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவேரா மறைவை தொடர்ந்து காலியாக உள்ள இந்த…

Read more

Other Story