Breaking: “இபிஎஸ் கோட்டையிலிருந்து 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் விலகல்”… ஓபிஎஸ் உடன் ஐக்கியம்… அதிர்ச்சியில் அதிமுகவினர்..!!!

தமிழகத்தில் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில் புதிய நபர்களை கட்சியில் இணைப்பது மற்றும் மாற்றுக் கட்சியிலிருந்து தங்கள் கட்சிக்கு வரவழைப்பது போன்ற பணிகளும் நடைபெறுகிறது. அந்த வகையில் எடப்பாடி பழனிச்சாமியின் கோட்டையான சேலத்தில்…

Read more

தமிழகத்தில் இன்று மழை வெளுத்து வாங்கும்… காலையிலேயே வந்தது அலர்ட்…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வரும் நிலையில் இன்றும் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்  மத்திய மேற்கு வங்க…

Read more

அன்புமணியிடம் சமரசமாக செல்வரா ராமதாஸ்..? பாமக நிர்வாகிகள் எதிர்பார்ப்பு..!!!

பாமக சார்பில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் பாமக இளைஞரணி தலைவராக பரசுராமன் முகுந்தனை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் புத்தாண்டு அன்று அறிவித்தார். இதனால் கட்சித் தலைவர் அன்புமணிக்கும், ராமதாஸிற்கும் இடையே மேடையிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து டாக்டர்…

Read more

மே மாதம் மழையை வரவேற்போம்… தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான்…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் கோடை மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று சென்னை செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூரின் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. ம மேகங்கள் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை சூழ்ந்து மழைக்கு வாய்ப்பு உள்ளது…

Read more

கொதிக்கும் எண்ணெயில் தவறி விழுந்த 4 வயது குழந்தை…. உயிரைக் காப்பாற்ற தமிழக அரசின் உதவியை நாடிய தாய்…!!!

ஏற்காட்டில் பிரவீனா என்ற பெண் வசித்து வருகிறார். இவர் ஒரு கூலி தொழிலாளி. இவரது கணவர் புற்றுநோயால் இறந்துவிட்டார். இவருக்கு பிளஸ்வின்(4) என்ற குழந்தை இருக்கிறது. இந்நிலையில் திடீரென கொதிக்கும் என்னை பாத்திரத்தில் பிளஸ்வின் தவறி விழுந்தார். இதனால் பதறிப் போன…

Read more

“கல்லூரி மாணவியின் பரபரப்பு புகார்”… திமுக நிர்வாகி நீக்கம்… உதயநிதி அதிரடி…!!!

திமுக கட்சியின் அரக்கோணம் ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் தெய்வச் சாயல் மீது கல்லூரி மாணவி ஒருவர் திருமண மோசடி புகார் கொடுத்திருந்ததார். இதுதொடர்பாக போலீஸ் ஸ்டேஷனில் வழக்கு பதிவு செய்யாததாக கூறி அவர் அதிமுக எம்எல்ஏவை நேரில் சந்தித்து…

Read more

“திமுக, அதிமுக, பாஜக”… இந்த 3 கட்சிகளுடனும் ஒருபோதும் தவெக கூட்டணி அமைக்காது… விஜயின் முடிவு இதுதான்… ஆதவ் அர்ஜுனா பரபரப்பு பேட்டி…!!!!

தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியினை நடிகர் விஜய் தொடங்கிய நிலையில் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறார். கூட்டணிக்கு வரும் கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு உண்டு என்று அறிவித்துள்ள நிலையில் திமுகவை அவர்…

Read more

பட்டாவில் திருத்தம் செய்யணுமா?…. இனி இருந்த இடத்திலிருந்தே செய்யலாம்… இதோ முழு விவரம்…!!!

தமிழகத்தில் கிராமம் மற்றும் நகர் புறங்களில் பல்வேறு வகையான நில ஆவணங்கள் கணினி படுத்தப்பட்டு இணைய வழியில் பராமரிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக நில உரிமையாளர்கள் பயனடையும் வகையில் பல்வேறு இணைய வழி சேவைகள் நில அளவை மற்றும் நிலவரித் திட்ட துறையால்…

Read more

பல தேர்தல்களில் தோல்வியடைந்த அதிமுகவுடன் தவெக கூட்டணி அமைக்காது… ஆதவ் அர்ஜுனா திட்டவட்டம்…!!!

தமிழக வெற்றி கழகம் என்ற புதிய அரசியல் கட்சியினை நடிகர் விஜய் தொடங்கிய நிலையில் அடுத்து வரும் 2026 சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறார். அவர் தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி வைக்கும் கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு உண்டு என்று அறிவித்துள்ள…

Read more

“திமுக என்ற தீய சக்தியை வீழ்த்தணும்”… இதுக்கு எதிரணிகள் ஒன்று சேர்வது அவசியம்… டிடிவி தினகரன் வலியுறுத்தல்..!!!

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் செல்வநாயகபுரம் நிலக்கோட்டையில் உள்ள திருமண மண்டபத்தில் அமமுகவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மேற்கு மாவட்ட செயலாளரும், முதுகுளத்தூர் முன்னாள் எம்எல்ஏவுமான முருகன் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது. மதுரை புறநகர் மாவட்ட செயலாளர், தகவல் தொழில்நுட்ப மகளிர்…

Read more

“படாத பாடுபடுத்தும் தம்பி”… வெள்ளை குடைக்கு வேலை வந்துவிட்டதோ…? போக மாட்டேன்னு வீரவசனம் பேசினத மறந்துட்டீங்களா..? CM ஸ்டாலின் மீது இபிஎஸ் பாய்ச்சல்…!!

அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தற்போது திமுக அரசினர் விமர்சித்து ஒரே அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, “மத்திய அரசு தமிழ்நாட்டைப் புறக்கணிப்பதால் நிதி ஆயோக் கூட்டத்தை நான் புறக்கணிக்கிறேன்” என்று வீராவேசமாக பேசிய பொம்மை வேந்தர் ஸ்டாலின் தற்போது…

Read more

தமிழகத்தில் 17 பாலிடெக்னிக் கல்லூரிகள் மூடல்… காரணம் என்ன..? வெளியான அதிர்ச்சி தகவல்.!!

தமிழ்நாடு உயர் கல்வித்துறையின் தொழில்நுட்ப கல்வி இயக்கத்தின் கீழ் பாலிடெக்னிக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. அதன்படி 56 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், 32 அரசு உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் 350 க்கும் மேற்பட்ட தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகள் உள்ளன. இந்நிலையில்…

Read more

வீடுகளுக்கு மட்டும் நிறுத்தினால் போதாது…. மின் கட்டணத்தை உயர்த்தும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும்… பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்…!!!

வீடுகளுக்கான மின் இணைப்புகளுக்கான கட்டண உயர்வில் இருந்து விலக்கு அளிக்க முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவுறுத்தியதாக அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் இது குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவர் கூறியதாவது, தமிழ்நாட்டில் ஜூலை மாதம்…

Read more

தமிழகத்தில் மின் கட்டணம் உயர்கிறதா..? அமைச்சர் சிவசங்கர் அதிரடி அறிவிப்பு..!!

ஜூலை மாதம் முதல் மின் கட்டணத்தை உயர்த்த தமிழ்நாடு மின்வாரியம் பரிசீலனை செய்ததாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் தமிழக போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கர் இதற்கு மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது வீட்டு மின்…

Read more

BREAKING: வீட்டு மின் இணைப்புகளுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் இல்லை – அமைச்சர் சிவசங்கர் அதிரடி அறிவிப்பு….!!

வீட்டுமின் இணைப்புகளுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் இல்லை. அனைத்து இலவச மின்சார சலுகைகளும் தொடரும் என மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்துறை அமைச்சர் திரு சா.சி சிவசங்கர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட முழு அறிக்கை இதோ…

Read more

தமிழகத்தில் அதிர்ச்சி..! “பயங்கர விபத்தில் சிக்கிய கார்”.. 3 பேர் சம்பவ இடத்திலேயே பலி… சிறுமி படுகாயம்…!!!

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே சென்று கொண்டிருந்த ஒரு கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. இந்த கார் கட்டுப்பாட்டை இழந்து ஒரு மரத்தின் மீது மோதியதில் பயங்கர விபத்து  ஏற்பட்டு காரின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில்…

Read more

“அரசு மருத்துவர்களுக்கு செக் வைத்த அரசு”… இனி தனியார் மருத்துவமனைகளுக்கு செல்லும்போது… அதிரடி உத்தரவு..!!!

அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்தவர்களை தனியாருக்கு மாற்றி பணம் பறிக்கப்பட்ட சம்பவத்தில் மனித உரிமைகள் ஆணையம் ஆணை பிறப்பித்துள்ளது. தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சை அளிக்க செல்லும் அரசு மருத்துவர்களை கண்காணிக்க வேண்டும் என்று அந்த ஆணையம் ஆணை பிறப்பித்துள்ளது. வேலை…

Read more

பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம்… மே 23-ல் டெல்லி விரைகிறார் முதல்வர் ஸ்டாலின்…? வெளியான முக்கிய தகவல்..!!!

பிரதமர் மோடி தலைமையில் புதிய திட்ட குழுவிற்கு பதிலாக நிதி ஆயோக் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மத்திய பட்ஜெட் தாக்குதலுக்கு பிறகு நிதி ஆயோக் கூட்டம் நடைபெறுவது வழக்கம். இதில் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்படும்…

Read more

பத்மவிபூஷன் விருது வென்ற அணு விஞ்ஞானி சீனிவாசன் இன்று ஊட்டியில் காலமானார்…. பெரும் சோகம்… இரங்கல்..!!!!

பிரபல அணு விஞ்ஞானி சீனிவாசன் இன்று உடல்நல குறைவால் காலமானார். அதாவது Atomic energy commission முன்னாள் தலைவர் M.R. சீனிவாசன். இவருக்கு 95 வயது ஆகும் நிலையில் இன்று ஊட்டியில் உடல் நலக்குறைவால் காலமானார். இவர் கடந்த 1955 ஆம்…

Read more

“சாலையில் நடந்து சென்ற கல்லூரி மாணவி”… பட்டப்பகலில் வாலிபர் செஞ்ச கொடுமை… ஓடி வந்து தர்ம அடி கொடுத்த மக்கள்… அதிர்ச்சி சம்பவம்..!!!!

சென்னையில் உள்ள வில்லிவாக்கம் பகுதியில் ஒரு 18 வயது கல்லூரி மாணவி வசித்து வருகிறார். இவர் சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வரும் நிலையில் இவர் சம்பவ நாளில் வீட்டிலிருந்து கோவிலுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது வட மாநில…

Read more

Breaking: குட் நியூஸ்..! அதிரடியாக குறைந்தது தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.360 சரிவு…!!!

சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை உயர்ந்த நிலையில் இன்று விலை குறைந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 360 வரையில் குறைந்து ஒரு சவரன் 69,680 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன் பிறகு ஒரு…

Read more

அவர்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் இருக்கிறார்கள்… அதில் எந்த சந்தேகமும் இல்லை… பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்…!!!

மதுரை தனியார் மருத்துவக் கல்லூரி விடுதியில் நேற்று பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழக பாஜக தலைவரான நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது நாட்டின் பாதுகாப்புக்காக போராடிய இந்திய…

Read more

“திமுகவுக்கு எதிராக இணையும் எதிர்க்கட்சிகள்”..? அதுக்கு வாய்ப்பே இல்ல… அடித்து சொல்லும் திருமா..!!!

திருச்சி மாவட்டம் துறையூரில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் விசிக தலைவர் திருமாவளவன் கலந்து கொள்ள உள்ளார். இதனால் அவர் நேற்று சென்னையில் இருந்து திருச்சிக்கு சென்றார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, திருச்சியில் 31ஆம் தேதி நடைபெற இருந்த மதசார்பின்மை…

Read more

Breaking: தொடர் கன மழை…! தென்பெண்ணை ஆற்றிற்கு 4000 கன அடி தண்ணீர் திறப்பு… 3 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை மழை பெய்து வரும் நிலையில் பல மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றும் தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் புதுச்சேரி…

Read more

Breaking: கொட்டி தீர்த்த கனமழை… திடீரென இடிந்து விழுந்த சுவர்… 3 பேர் துடிதுடித்து பலி… மதுரையில் பரபரப்பு…!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வரும் நிலையில் பல மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்குகிறது. அந்த வகையில் நேற்று மதுரையில் பல பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக திருப்பரங்குன்றம் அருகே உள்ள வளையகுளம் பகுதியில்…

Read more

தமிழக மக்களே..! 50 கி.மீ வேக சூறாவளிக்காற்றுடன் இன்று கனமழை பிச்சு உதறப்போகுது… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…? காலையிலேயே வந்தது அலர்ட்..!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. அதன்படி இன்றும் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக இன்று தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இடி மின்னலுடன்…

Read more

ஆஹா..! இது நல்ல ஐடியாவா இருக்கே..! அரசு பள்ளியில் QR Code ஸ்கேனிங் மூலமாக மாணவர் சேர்க்கை… சூப்பர் என பாராட்டிய அமைச்சர் அன்பில் மகேஷ்…!!!!

தமிழகத்தில் கடந்த 8-ம் தேதி பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளிவந்த நிலையில் இதைத்தொடர்ந்து சமீபத்தில் 10 மற்றும் 11ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளும் வெளியானது. இதனால் தற்போது அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை என்பது நடைபெற்று வருகிறது.…

Read more

“ஆட்சி காலம் முடியும் முன்பே மக்களை ஆண்டியாக்க நினைக்கும் திமுக அரசு”… 3 வருஷத்தில் 3 முறை… இப்ப மறுபடியும்… டிடிவி தினகரன் ஆவேசம்…!!!

அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தற்போது மின்சார கட்டண உயர்வு குறித்த செய்திக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில் ஜூலை ஒன்றாம் தேதி முதல் மீண்டும் மின்கட்டணத்தை உயர்த்த மின்சார வாரியம் முடிவா? – ஆட்சிக்காலம்…

Read more

“இலங்கைத் தமிழர் வழக்கு”… மனிதாபிமான அடிப்படையில் இது தேசத்தின் கடமை.. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வேதனை அளிக்கிறது… திருமாவளவன்…!!!

இலங்கை தமிழர் சுபாஸ்கரன் என்பவர் இந்தியாவில் தங்க அனுமதி வேண்டும் என கூறி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதாவது அவர் சட்டவிரோத தடுப்பு காவலில் தமிழகத்தில் பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்ட நிலையில் அவருக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு…

Read more

அரசு ஊழியர்களுக்கு கட்டணமில்லா காப்பீடு… 7 முன்னோடி வங்கிகளுடன், முதலமைச்சர் புரிந்துணர்வு ஒப்பந்தம்…!!!

அரசு ஊழியர்களுக்கு ஆயுள் காப்பீடு மற்றும் தனிநபர் விபத்து காப்பீட்டை கட்டணமின்றி பெற அரசு பல வழிகளை செய்து வருகிறது. அதன்படி இந்த சலுகைகள் குறித்து பல முன்னோடி வங்கிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதற்கு பலனாக பல சலுகைகளை வங்கி தர…

Read more

“பாலியல் வன்கொடுமை”… திமுக நிர்வாகி மீது புகார் கொடுத்த கல்லூரி மாணவி… போராட்டம் அறிவித்தது அதிமுக…!!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் தெய்வச் சாயல் என்பவர் தன்னை திருமணம் செய்து கொண்டு பலருக்கு இறையாக்க முயற்சித்ததாக அதிமுக எம்எல்ஏ வை சந்தித்து மனு கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில்…

Read more

அவையெல்லாம் உயர்வானவை அல்ல… அரசமைப்பு சட்டம் தான் உயர்ந்தது… தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்…!!!

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சீவ் கன்னானின் பதவி காலம் 13-ம் தேதி நிறைவடைந்தது. இதையடுத்து அவர் ஓய்வு பெற்றார். இந்தியாவின் 52 வது தலைமை நீதிபதியாக நீதிபதி பூசன் ராமகிருஷ்ண கவாய் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.…

Read more

“10 வருஷ பணி காலத்துக்கு முன்பே சம்பள உயர்வை முடிப்பதா”..? திமுக அரசு ஆசிரியர்களுக்கு இழைக்கும் அநீதி… டிடிவி தினகரன் கண்டனம்…!!!

அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தற்போது ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார் அதில் கூறப்பட்டிருப்பதாவது,பத்தாண்டு பணி காலத்துக்கு முன்பாகவே உச்சபட்ச சம்பள உயர்வை முடிப்பதா? – ஆயிரக்கணக்கான இடைநிலை ஆசிரியர்களை வஞ்சிக்கும் திமுக அரசின் முடிவு கடும் கண்டனத்திற்குரியது. தமிழக அரசின்…

Read more

அரசு ஊழியர்களுக்கு இனி இது இலவசம்… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கு ஆய்வு காப்பீடு மற்றும் விபத்து காப்பீட்டை கட்டணமின்றி வழங்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவர் கூறியதாவது, அரசு ஊழியர்களுக்கான ஆயுள் காப்பீடு மற்றும் விபத்துக் காப்பீடு ஆகியவற்றை 7…

Read more

Breaking: முல்லை பெரியாறு விவகாரம்…. பராமரிப்புக்கு 4 வாரத்திற்குள் அனுமதி வழங்க வேண்டும்… உச்சநீதிமன்றம் உத்தரவு…!!!

முல்லைப் பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள உத்திரவிட கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தது. இந்நிலையில் பராமரிப்பு பணிக்காக மரங்களை வெட்ட அனுமதி கோரிய தமிழக அரசு விண்ணப்பத்தை கேரளா அரசு முடிவு எடுக்க வேண்டும் என்று…

Read more

சமூக வலைதளங்களில் வரும் புகார்கள் மீதும் நடவடிக்கை…. நுகர்வோருக்கு எஸ்.எம்.எஸ் அனுப்ப வேண்டியது கட்டாயம்…. முதல்வர் ஸ்டாலின் அறிவுரை….!!

சென்னையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறியதாவது, கடந்த 4 ஆண்டுகளில் பேரிடர்களை திறம்பட எதிர்கொண்டோம். மழையால் பாதிக்கப்படும் பகுதிகளில் தங்கும் இடங்கள், உணவுகள் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். பேரிடர் கால கருவிகள், பம்புகளை தயார் நிலையில்…

Read more

“தமிழகத்தில் ஜூலை 1-ம் முதல் உயரும் மின்கட்டணம்”..? எத்தனை முறை தான் உயர்த்துவீங்க… முதல்ல கணக்கு சொல்லுங்க… ராமதாஸ் பரபரப்பு அறிக்கை..!!!

தமிழகத்தில் ஜூலை மாதம் மின் கட்டணம் உயர்வதாக செய்திகள் வெளியான நிலையில் இதற்கு தற்போது பாமக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழ்நாட்டில் வரும் ஜூலை ஒன்றாம் தேதி முதல் வீடுகள் , வணிக…

Read more

Breaking: தமிழகத்தை உலுக்கிய கொலை வழக்கு..‌ குற்றவாளிகள் 4 பேருக்கும் ஜூன் 2 வரை நீதிமன்ற காவல்.!!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள சிவகிரி பகுதியில் தனியாக வசித்து வந்த ராமசாமி (75), பாக்கியம் (65) தம்பதியை கொலை செய்துவிட்டு 12 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் ரமேஷ், மாதேஸ்வரன், ஆஞ்சியப்பன் மற்றும் நகைக்கடை உரிமையாளர் ஞானேஸ்வரன் உட்பட 4 பேர் கைது…

Read more

“20 வயதுள்ள 20 பெண்கள்”… அதிமுக எம்எல்ஏ-விடம் கதறிய கல்லூரி மாணவி… அலங்கோல ஆட்சிக்கு சாட்சியே அரக்கோணம் தான்… இபிஎஸ் பரபரப்பு அறிக்கை…!!!

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் தெய்வச் சாயல் என்பவர் தன்னை காதலித்து திருமணம் செய்து ஏமாற்றியதாகவும் முக்கிய பிரமுகர்களுக்கு தன்னை இறையாக்க முயற்சி செய்ததாகவும் அதிமுக கட்சியின் எம்எல்ஏ ரவியை சந்தித்து மனு கொடுத்தார். இது…

Read more

12-ம் வகுப்பில் பள்ளியில் முதலிடம்… கடன் சுமை காரணமாக ஜவுளி கடையில் வேலை பார்த்த மாணவி…. உதவிக்கரம் நீட்டிய கமல்ஹாசன்…!!!

ராமநாதபுரத்தில் ஷோபனா என்ற மாணவி வசித்து வருகிறார். இவர் நடந்து முடிந்த 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 562 மதிப்பெண்கள் பெற்று பள்ளியளவில் முதல் இடத்தை பிடித்திருந்தார். இந்நிலையில் கடன் சுமை காரணமாக மாணவி ஷோபனா அப்பகுதியில் உள்ள ஜவுளிக்கடை ஒன்றில்…

Read more

தமிழகத்தில் விரைவில் வருகிறது ATM குடிநீர் மெஷின்…வெளியான சூப்பர் அறிவிப்பு..!!

தமிழகத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஏடிஎம் குடிநீர் மெஷின் வைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி சென்னையில் முதல் கட்டமாக ஏடிஎம் குடிநீர் மிஷின் அறிமுகமாக இருக்கிறது. சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும்…

Read more

“விஜய் ஏற்கனவே கூறிட்டார்”… கண்டிப்பா பாஜகவுடன் மட்டும் கூட்டணி வைக்க மாட்டார்… நம்பிக்கை இருக்குது… துரை வைகோ அதிரடி..!!!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பாஜக மற்றும் திமுக ஆகிய கட்சிகளை ஆரம்பம் முதலே எதிர்த்து வருகிறார். அதாவது அரசியல் எதிரியாக திமுகவை அறிவித்த விஜய் கொள்கை எதிரியாக பாஜகவை அறிவித்துள்ளார். ஆனால் பாஜகவினர் திமுகவை எதிர்க்கும் கட்சிகள் ஒரு…

Read more

“பல்லடம், சிவகிரி கொலை வழக்கு”… 4 பேர் கைது… குற்றம் நடந்தது எப்படி..? மாவட்ட எஸ்பி செந்தில்குமார் விளக்கம்..!!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள சிவகிரி பகுதியில் தனியாக வசித்து வந்த ராமசாமி (75), பாக்கியம் (65) தம்பதியை கொலை செய்துவிட்டு 12 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் ரமேஷ், மாதேஸ்வரன், ஆஞ்சியப்பன் மற்றும் நகைக்கடை உரிமையாளர் ஞானேஸ்வரன் உட்பட 4 பேர் கைது…

Read more

Breaking: தமிழகத்தை உலுக்கிய பல்லடம் கொலை வழக்கு… “சிவகிரி தம்பதி உட்பட 5 பேரைக் கொன்றது ஒரே குற்றவாளிகள் தான்”… உறுதிப்படுத்திய போலீசார்…!!!!

ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே வலசு கிராமத்தில் உள்ள பகுதியில் ராமசாமி (75)-பாக்கியம்(65) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் ஒரு தோட்டத்து வீட்டில் ஆடு மாடுகளை மேய்த்துக்கொண்டு தனியாக வசித்து வந்த நிலையில் இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள்கள் இருக்கிறார்கள்.…

Read more

“2026 தேர்தலில் 117 பெண்களுக்கு 117 ஆண்களுக்கு”… இதில் 134 சீட்‌ மட்டும் தனியாக… கூட்டணி குறித்து அதிரடியாக அறிவித்த சீமான்..!!!

கோவையில் உள்ள கொடிசியா மைதானத்தில் நேற்று நாம் தமிழர் கட்சியின் சார்பில் தமிழின எழுச்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்ட நிலையில் அவர் அங்கிருந்தவர்களிடம் பேசினார். அவர் பேசியதாவது, கடந்த 2016 ஆம் ஆண்டு…

Read more

Breaking: 3 நாட்களுக்குப் பிறகு அதிரடியாக உயர்ந்தது தங்கம் விலை… ஒரு சவரன் மீண்டும் ரூ.70,000-ஐ தாண்டியதால் நகைப் பிரியர்கள் அதிர்ச்சி..!!

சென்னையில் கடந்த 3 நாட்களாக ஆபரண தங்கத்தின் விலையில் மாற்றமின்றி தொடர்ந்த நிலையில் இன்று விலை உயர்ந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280 ரூபாய் வரையில் அதிகரித்து ஒரு சவரன் 70040 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.…

Read more

Breaking: தமிழகத்திற்கு 2 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை… கனமழை வெளுக்க போகுது… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை மழை பெய்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருவதால் கத்திரி வெயிலின் தாக்கம் என்பது குறைவாகவே இருக்கிறது. கொளுத்தும் கோடை வெயிலுக்கு மத்தியில் மழை பெய்வது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திய நிலையில் 22ஆம்…

Read more

Breaking: ஈரோட்டை உலுக்கிய இரட்டை கொலை.. பகலில் வேலை இரவில் கொள்ளை… “இவர்கள்தான் அந்த கொடூரர்கள்”… போலீஸ் அதிரடி…!!!

ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே வலசு கிராமத்தில் உள்ள பகுதியில் ராமசாமி (75)-பாக்கியம்(65) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் ஒரு தோட்டத்து வீட்டில் ஆடு மாடுகளை மேய்த்துக்கொண்டு தனியாக வசித்து வந்த நிலையில் இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள்கள் இருக்கிறார்கள்.…

Read more

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு… 18 மாவட்டங்களில் வெளுக்க போகுது மழை… வானிலை ஆய்வு மையம் தகவல்..!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை மழை பெய்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருவதால் கத்திரி வெயிலின் தாக்கம் என்பது குறைவாகவே இருக்கிறது. கொளுத்தும் கோடை வெயிலுக்கு மத்தியில் மழை பெய்வது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திய நிலையில் 22ஆம்…

Read more

மக்களே அலர்ட்…! “50 கி.மீ வேக சூறாவளி காற்றுடன்”… தமிழகத்தில் இன்று கனமழை வெளுத்து வாங்கும்… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா..?

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. பல்வேறு இடங்களில் மழை பெய்து வருவதால் அக்னி நட்சத்திரத்தின் தாக்கம் என்பது குறைகிறது. இது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்திய நிலையில் நேற்று வேலூர் உட்பட பல மாவட்டங்களில் மழை…

Read more

Other Story