3 மாத குழந்தையை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ்..வழிவிடாமல் தொல்லை.. வழிமறித்துச் சென்ற..!!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே அவசர சிகிச்சைக்காக குழந்தையை ஏற்றி சென்ற ஆம்புலன்சுக்கு வழி விடாமல் சென்ற கார் ஓட்டுனரின் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. இந்த காட்சியை ஆம்புலன்ஸ் ஓட்டுநர் வீடியோவாக சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அவசர சிகிச்சைக்காக செல்லும்…

Read more

சடன் பிரேக் பிடித்த வாலிபர்…. லாரி சக்கரத்தில் சிக்கி பலியான சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள சென்னம்பட்டி கருங்காடு பகுதியில் முருகன்- பரமேஸ்வரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மகன் தனுஷ் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் தனுஷ் பூதப்பாடியில் இருந்து மோட்டார் சைக்கிளில் கருங்கரடு நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் குருவரெட்டியூர் அக்னி மாரியம்மன்…

Read more

நள்ளிரவில் நுழைந்த யானைகள்…. விவசாயிக்கு பல லட்ச ரூபாய் நஷ்டம்…. வனத்துறையினரின் நேரடி ஆய்வு…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சொலவனூர் கோழி பண்ணை தோட்டத்தில் வெங்கடாசலம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது தோட்டத்தில் 2 ஏக்கர் பரப்பளவில் வாழைகளையும், 1 ஏக்கர் பரப்பளவில் தர்பூசணி மற்றும் தென்னங்கன்றுகளை சாகுபடி செய்துள்ளார். நேற்று முன்தினம் வனப்பகுதியில் இருந்து…

Read more

கத்தியால் கழுத்தை அறுத்த உறவினர்…. அலறி துடித்த பள்ளி ஆசிரியை…. பரபரப்பு சம்பவம்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள மைக்கேல் பாளையத்தில் இருக்கும் பள்ளியில் ஈரோடு மாவட்டம் குன்னூரை சேர்ந்த ராஹித்(25) என்பவர் ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது உறவினர் ஜீவா(40) நேற்று ஜீவாவும் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஜீவா ராஹித்திடம் தன்னை திருமணம் செய்து…

Read more

சேலை கழுத்தை இறுக்கி சிறுவன் பலி…. ஊஞ்சல் ஆடிய போது நடந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள வெங்கடசாமி வீதியில் அமீர் அப்பாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சகிலா பானு என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சையது பாத்திமா என்ற மகளும், சாகுல் ஹமீது என்ற மகனும் இருந்துள்ளனர். நேற்று முன்தினம் உடல் நலம்…

Read more

கும்கி யானையை ஏற்றி செல்வது ஏன்…? விளக்கம் அளித்த வனத்துறையினர்…. விவசாயிகளின் போராட்டத்தால் பரபரப்பு…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள தாளவாடி மற்றும் ஜீர்கள்ளி மனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் இருந்து வெளியேறிய கருப்பன் என்ற யானை பயிர்களை நாசப்படுத்தி அட்டகாசம் செய்கிறது. இதனால் கருப்பன் யானை பிடிக்க கபில்தேவ், அரிசி ராஜா, கலீம் ஆகிய மூன்று கும்கி யானைகள்…

Read more

உனக்கு ஆயுசு ரொம்ப கெட்டி! மின்கம்பத்தை உடைத்த காட்டுயானை உயிர்தப்பிய அதிர்ஷ்டம்..!!!

ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே விவசாய தோட்டத்தில் உள்ள மின்கம்பத்தை உடைத்த காட்டு யானையால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். மரியபுரம் கிராமத்தில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை அங்குள்ள விவசாயி மகேஷ் என்பவரின் வீட்டின் முன்னுள்ள மின்கம்பத்தை உடைத்துள்ளது. இதில் மின்…

Read more

ஹலோ எப்.எம்-மின் “லேடீஸ் டே” நிகழ்ச்சி…. உற்சாகமாக கலந்து கொண்ட பெண்கள்…!!

ஈரோட்டில் நேற்று ஹலோ எப்.எம் சார்பில் “லேடீஸ் டே” நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதற்காக காலை 9 மணி முதல் போட்டிகளில் கலந்து கொள்ள விருப்பம் இருக்கும் பெண்கள் தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நடன போட்டி,…

Read more

நாயை துரத்தி சென்ற சிறுத்தை…. வைரலாகும் வீடியோ…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் விளாம்புண்டி வனப்பகுதியில் சிறுத்தை, யானை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதியில் கட்டியிருந்த நாய் குரைத்தது. விளாங்குடி வனப்பகுதியை ஒட்டி இருக்கும் கல்குவாரியில் கண்காணிப்பு கேமரா பொருத்தியுள்ளனர்.…

Read more

“அந்த” மாத்திரைகள் ஊசி மூலம் ஏற்றி விற்பனை…. 4 வாலிபர்கள் கைது…. போலீஸ் அதிரடி…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள வில்லரசம்பட்டி பகுதியில் போதை ஊசிகளை விற்பனை செய்வதாக போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் வில்லரசம்பட்டி சுடுகாடு பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த இரண்டு பேரை பிடித்து விசாரித்த…

Read more

மலைப்பாதையில் பழுதான அரசு பேருந்து…. சிரமப்பட்ட பயணிகள்…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள தாளவாடியில் இருந்து அரசு பேருந்து சத்தியமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்துள்ளனர். இந்நிலையில் திம்பம் மலைப்பாதையின் 21-வது கொண்டை ஊசி வளைவு அருகே சென்ற போது அரசு பேருந்து திடீரென…

Read more

நள்ளிரவில் வாந்தி எடுத்து மயங்கிய வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள வாய்க்கால் மேடு பாரதி நகர் பகுதியில் மோகன்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆனந்த்(25) என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் ஆனந்த் அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு நள்ளிரவு நேரத்தில் வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். இதனை…

Read more

தலைக்குப்புற கவிழ்ந்த லாரி…. டிரைவரின் நிலை என்ன…? போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலத்திற்கு ஆப்பக்கூடலில் இருந்து டேங்கர் லாரி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை குமார் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் ஓடைமேடு பாலம் அருகே சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் இருந்த பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்து…

Read more

பறக்கும் படை வாகனங்களில்…. ஜி.பி.ஆர்.எஸ் கருவி பொருத்தம்…. தேர்தல் பணிகள் தீவிரம்…!!

ஈரோடு மாவட்டத்தில் அடுத்த மாதம் 27-ஆம் தேதி கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்தின் போது வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள், பணம் வழங்கப்படுவதை தடுக்கும் பொருட்டு 3 பறக்கும் படைகளும், 3 நிலை கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது.…

Read more

மல்லிகைப்பூ கிலோ ரூ.1,680- க்கு ஏலம்…. பூக்கள் விலை நிலவரம்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் அமைந்துள்ளது. இங்கு தினமும் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். நேற்று காலை ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில்…

Read more

செல்போன் பயன்படுத்திய மாணவர்…. மகனை கண்டித்த பெற்றோர்…. நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள சென்னிமலை முனியப்பன் கோவில் வீதியில் சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தரணி என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சரியாக பள்ளிக்கு செல்லாமல் இருந்த தரணியை அவரது பெற்றோர்…

Read more

காதலிக்கு கத்திக்குத்து…. மெக்கானிக் உள்பட 2 பேர் கைது…. பரபரப்பு சம்பவம்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் பொதுப்பணித்துறை பணியாளர் குடியிருப்பில் நஞ்சுண்டப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சந்தோஷ் இருசக்கர வாகன மெக்கானிக் ஆவார். இந்நிலையில் பவானிசாகர் கூலிங் லைன் பகுதியை சேர்ந்த 28 வயதுடைய இளம்பெண் தற்காலிக திடக்கழிவு மேலாண்மை…

Read more

ஆற்றின் கரையோரம் இருந்த முதலை…. வைரலாகும் புகைப்படம்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணைக்கு கூடலூர் மற்றும் மேட்டுப்பாளையம் பகுதியில் இருந்து வரும் ஆறுகள் நீர்வரத்து ஆதாரங்களாக விளங்குகிறது. இந்நிலையில் மோயாற்றின் கரையோரம் முதலை ஒன்று இருந்துள்ளது. இதனை பார்த்த கிராம மக்கள் அச்சுமடைந்தனர். சிலர் முதலையை செல்போனில் படம்…

Read more

நடுரோட்டில் படுத்த தொழிலாளி…. அணிவகுத்து நின்ற வாகனங்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூர் தவிட்டுப்பாளையம் மார்க்கெட் பேருந்து நிறுத்தம் பகுதியில் அத்தாணி செல்லும் பிரதான சாலை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் வந்து செல்கிறது. இந்நிலையில் குடிபோதையில் 45 வயது மதியத்தக்க தொழிலாளி தள்ளாடியபடி நடுரோட்டில் துண்டை தலையணையாக வைத்து…

Read more

ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல்….. பொதுமக்களுக்கு புகார் எண்கள் அறிவிப்பு….!!!!

காங்கிரஸ் தலைவர் ஈவிகேஸ் இளங்கோவனின் மகன்  ஈவெரா கடந்த ஜன.4ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். இவர் ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர். இவருடைய மறைவால் இந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனால்  இந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி அண்மையில் வெளியானது.…

Read more

ரூ.50,000 வரை எடுத்துச் செல்ல அனுமதி…. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. அதன் பிறகு மார்ச் 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த தேர்தலில் போட்டியிடுபவர்கள் பிப்ரவரி 7-ம் தேதிக்குள் வேட்பு மனு தாக்கல் செய்ய…

Read more

மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. 2 வாலிபர்கள் பலி…. ஈரோட்டில் கோர விபத்து…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள தேவம்பாளையம் பகுதியில் மயில்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கௌதம்(23) என்ற மகன் இருந்துள்ளார். இவரும் அதே பகுதியில் வசிக்கும் உறவினரான சந்தோஷ்(22) என்பவரும் திருப்பூரில் இருக்கும் பனியன் கம்பெனியில் பணிபுரிந்து வந்துள்ளனர். நேற்று மாலை 2 பேரும்…

Read more

ஒரே பிரசவத்தில் 2 கன்று குட்டிகள்…. ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் கிராம மக்கள்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள இருட்டிபாளையம் பகுதியில் விவசாயியான வெங்கடாசலம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் பசு மாடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் வெங்கடாசலத்திற்கு சொந்தமான பசு நேற்று முன்தினம் 2 கன்று குட்டிகளை ஈன்றது. ஒரே பிரசவத்தில் மாடு…

Read more

“பூப்பறிக்கும் திருவிழா”…. என்ன ஸ்பெஷல் தெரியுமா…? மகிழ்ச்சியாக கொண்டாடிய மக்கள்….!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள சென்னிமலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பொங்கலுக்கு மறுநாள் பூ பறிக்கும் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகிறது. அதன்படி இந்த ஆண்டு சென்னிமலை நகரப் பகுதியை சேர்ந்த பெண்கள் நேற்று காமராஜ் நகர் வனப்பகுதிக்கு பூ பறிப்பதற்காக சென்றுள்ளனர்.…

Read more

அடங்காத “கருப்பன்”…. 2 மயக்க ஊசிகளுக்கும் மயங்காத யானை…. வனத்துறையினரின் தீவிர கண்காணிப்பு…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய கருப்பன் என்ற ஒற்றை யானை கடந்த சில நாட்களுக்கு முன்பு மல்லப்பா, மாதேவா என்ற இரண்டு விவசாயிகளை…

Read more

மின்சாரம் உள்ளதா? என சோதனை செய்த காட்டு யானை…. வலைதளத்தில் வைரலாகும் வீடியோ…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. இந்த வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைகிறது. இந்நிலையில் காட்டு யானை ஒன்று வனப்பகுதியில் இருந்து வெளியேறி செங்காடு என்ற பகுதிக்கு…

Read more

கண்ணாடியை உடைத்த ஒற்றை யானை…. அலறி சத்தம் போட்ட பயணிகள்…. வைரலாகும் காட்சிகள்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் இருந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு தமிழக அரசு பேருந்து கேர்மாளம் வழியாக கோவை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில்…

Read more

BREAKING : ஈரோடு, திருவள்ளூரில் சேவல் சண்டைகளுக்கு அனுமதி வழங்கியது உயர் நீதிமன்றம்..!!.

ஈரோடு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் குறிப்பிட்ட சில கிராமங்களில் சேவல் சண்டைகளுக்கு அனுமதி வழங்கியது உயர் நீதிமன்றம்.. ஈரோடு மாவட்டம் பெரிய வடமலைபாளையம் திருவள்ளூர் மாவட்டம் வலக்கணாம் பூண்டி ஆகிய கிராமங்களில் சேவல் சண்டை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாளை முதல்…

Read more

“கருப்பன்” யானையை பிடிக்க வந்த கும்கிகள்…. தயார் நிலையில் வனத்துறையினர்….. தீவிர கண்காணிப்பு பணி…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. கடந்த ஒரு மாதமாக ஜோரைகாடு, மரியபுரம், திகினாரை உள்ளிட்ட பகுதிகளில் கருப்பன் என்ற ஒற்றை காட்டு யானை தொடர்ந்து அட்டகாசம் செய்து பயிர்களை நாசப்படுத்துகிறது.…

Read more

இளம்பெண் தற்கொலை வழக்கு…. கணவருக்கு 3 ஆண்டுகள் ஜெயில் தண்டனை…. நீதிமன்றம் அதிரடி…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள புதுப்பாளையம் பழனிகவுண்டன் பாளையம் பகுதியில் கூலி வேலை பார்க்கும் மாதேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜோதிமணி என்ற மனைவி உள்ளார். இவர் தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள்…

Read more

ஈரோடு கிழக்கு தொகுதி காலியாச்சு.!! அறிவித்தது தேர்தல் ஆணையம்..!!!

திருமகன் ஈ.வே.ரா மறைவையொட்டி ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈ.வே.ரா கடந்த நான்காம் தேதி மரணமடைந்தார். அவரின் மறைவிற்கு அரசியல் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்தனர். இந்த நிலையில் திருமகன்…

Read more

“நீயும் நானும் வேற இல்லடா; ரெண்டு பேரும் ஒத்த உசுரு டா”…. ரசிகர்களின் கலக்கல் பேனர்…!!!

முன்னணி நடிகர்களான விஜய் நடித்த வாரிசு திரைப்படமும், அஜித் நடித்த துணிவு திரைப்படமும் இன்று திரைக்கு வந்தது. இரு தரப்பு ரசிகர்களும் போட்டி போட்டு பேனர் வைத்து கொண்டாடுகின்றனர். இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலையில் இருக்கும் ஒரு தியேட்டரில் துணிவு…

Read more

குடும்பம் நடத்த வர மறுத்த மனைவி…. கத்திரிக்கோலால் குத்திய கணவர்…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள பெரியவலசு கொத்துக்காரர் வீதியில் கூலி வேலை பார்க்கும் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரியா என்ற மனைவி உள்ளார். இவர் தறிபட்டறை தொழிலாளி. இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு…

Read more

இளைஞர்களே ரெடியா?…. ஜனவரி 21 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதத்தில் இரண்டு முறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் இதுவரை இலட்சக்கணக்கான இளைஞர்கள் பயனடைந்துள்ளனர். அவ்வகையில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பட்டதாரி இளைஞர்களுக்கு சிறப்பு வேலை வாய்ப்பு முகாம்…

Read more

வீட்டிற்கு அழைத்து சென்ற தொழிலாளி…. 6 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள புஞ்சைபுளியம்பட்டி பகுதியில் குமார்(37) என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட வேலை பார்த்து வருகிறார். நேற்று அதே பகுதியில் வசிக்கும் 6 வயது சிறுமியை குமார் வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதனையடுத்து வீட்டிற்கு…

Read more

“பியூஸ் போயிருக்கும்”….. டிரான்ஸ்பார்மரில் ஏறிய விவசாயி…. நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஓலக்காரன்பாளையத்தில் விவசாயியான சௌந்தரராஜன்(43) என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்தபோது திடீரென மின்சாரம் தடைபட்டது. இதனால் சௌந்தரராஜன் தோட்டத்துக்கு அருகே இருக்கும் டிரான்ஸ்பார்மரில் பியூஸ் போயிருக்கும் என கருதி அதில் ஏறியுள்ளார். அப்போது…

Read more

மாநில அளவிலான போட்டிகள்…. மாற்றுதிறனாளி மாணவரின் சாதனை…. குவியும் பாராட்டுக்கள்….!!

தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் அரசு பள்ளி மாணவர்களின் கலை திறனை ஊக்குவிக்கும் வகையில் கலைத்திருவிழா நடத்தப்பட்டுள்ளது. இதில் காவடியாட்டம், கும்மியாட்டம், குதிரை ஆட்டம், இசைக்கருவிகள் வாசித்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இந்நிலையில் கிணத்துக்கடவில் நடைபெற்ற வட்டார அளவிலான போட்டியில்…

Read more

மீண்டும் வந்த “கருப்பன்”…. களமிறங்கிய கும்கி யானைகள்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. கடந்த ஆண்டு தாளவாடி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டி யானை தோட்டங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்தது. இதனால் சின்னதம்பி, ராஜாவர்தன் ஆகிய இரண்டு…

Read more

பேருந்தை துரத்தி வந்த ஒற்றை யானை…. அலறி சத்தம் போட்ட பயணிகள்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலத்தில் இருந்து கர்நாடக மாநில நோக்கி தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்துள்ளனர். அருகே வனச்சாலையில் சென்று கொண்டிருந்தபோது ஒற்றை யானை நடுரோட்டில் நின்று கொண்டிருந்தது. இதனால் அச்சத்தில் பேருந்து…

Read more

மக்களே உஷார்…. ஏலச்சீட்டில் ரூ.2 கோடி மோசடி…. போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வியாபாரி மனு…!!!!

ஈரோடு வி.வி.சி.ஆர். நகரை சேர்ந்தவர்  திருமூர்த்தி (62).  இவர் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார்.  இவர் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று கொடுத்திருந்த புகார் மனுவில் கூறியுள்ளதாவது, வியாபார அடிப்படையில் ஊஞ்சபாளையத்தை சேர்ந்த ஒருவர் எனக்கு அறிமுகம் ஆனார்.…

Read more

அட்டகாசம் செய்யும் “கருப்பன்”…. களமிறங்கிய கும்கி யானைகள்…. வனத்துறையினரின் தீவிர கண்காணிப்பு…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் கரளவாடி, ஜோராகாடு பகுதியில் இருக்கும் விவசாய நிலங்களுக்குள் ஒற்றை காட்டு யானை நுழைந்து பயிர்களை நாசப்படுத்துகிறது. மேலும் அந்த யானை கடந்த சில…

Read more

புகை வருவதாக கூறிய சிறுவர்கள்…. பற்றி எரிந்த குடிசை வீடுகள்…. 2 மணி நேர போராட்டம்….!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள ஒலக்கடம் நாகிரெட்டிபாளையம் பகுதியில் குணசேகரன் என்பவர் வசித்து வருகிறார். நேற்று மாலை குணசேகரின் மகன்கள் வீட்டிற்கு முன்பு விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது வீட்டில் இருந்து புகை வருவதை பார்க்க சிறுவர்கள் தந்தையிடம் தெரிவித்தனர். சிறிது நேரத்தில் குணசேகரனின் குடிசை…

Read more

கடித்து குதறிய தெருநாய்கள்…. 4 ஆடுகள்; கன்றுக்குட்டி பலி…. கிராம மக்களின் கோரிக்கை….!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒண்டிக்காரன்பாளையம் பகுதியில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு கால்நடைகளை மேய்ச்சலுக்கு ஓட்டி சென்றுவிட்டு வீட்டிற்கு முன்புறம் பழனிசாமி கட்டியுள்ளார். இந்நிலையில் அதிகாலை…

Read more

Other Story