ஒழுங்கா படின்னு சொன்னது ஒரு குத்தமா…? “காலேஜுக்கு போக சொல்லி அட்வைஸ் செய்த தந்தை”… ஆத்திரத்தில் கல்லை எடுத்து தலையில் ஒரே போடு… மகன் வெறிச்செயல்…!!!!

படித்தால் வாழ்க்கையில் முன்னேறி சாதிக்கலாம். எனவே ஒழுங்கா காலேஜுக்கு சென்று நன்றாக படி என அட்வைஸ் செய்த ஒரு தந்தையை மகன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது நெல்லை மாவட்டத்தில் மாரியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தங்கபாண்டி…

Read more

மீண்டும் ஒரு முஸ்கான் சம்பவம்…! “மாற்றுத்திறனாளி வாலிபரைக் கொன்று சடலத்தை சூட்கேசில் வைத்து சிமெண்ட் போட்டு பூசிய தம்பதி”… பரபரப்பு பின்னணி….!!!!

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் உள்ள இந்திரபிரஸ்தா காலனியில் திங்கட்கிழமை நடைபெற்ற ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் மாநிலத்தையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அந்த பகுதியில் வசிக்கும் மக்கள், துர்நாற்றம் வீசுவதாக புகாரளித்ததைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் ஒரு வெறிச்சோடிய இடத்தில் வைக்கப்பட்டிருந்த…

Read more

அன்புமணிக்கு மீண்டும் ஷாக்…!! என்னுடன் இருப்பவர்களுக்கே 2026 தேர்தலில் போட்டியிட வாய்ப்பு… பாமக நிறுவனர் ராமதாஸ் அதிரடி அறிவிப்பு..!!!

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மற்றும் மூத்த தலைவர் டாக்டர் ராமதாஸ், தனது கட்சியில் வேட்பாளர் தேர்வைத் தொடர்பாக முக்கியமான மற்றும் உறுதியான அறிக்கையை வெளியிட்டுள்ளார். கட்சியின் மாவட்ட மற்றும் மாநில பொறுப்பாளர்கள் உட்பட தன்னுடன் செயல்படும் அனைவரும் தான் எதிர்வரும்…

Read more

“ஏழை கர்ப்பிணி பெண்ணுக்கு போலீஸ் ஸ்டேஷனில் நடந்த கொடூரம்”… ஒரு போலீஸ்காரருக்கு இவ்வளவு துணிச்சலா…? கொந்தளித்த நயினார் நாகேந்திரன்… அதிர்ச்சி வீடியோ..!!

திருவள்ளூர் மாவட்டம் கனகமாசத்திரம் பகுதியில் போலீஸ் ஸ்டேஷன் அமைந்துள்ளது. இங்கு புகார் கொடுப்பதற்காக சென்ற கர்ப்பிணி உட்பட 3 பெண்களை தலைமை காவலர் ஒருவர் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அது குறித்த வீடியோவும் வைரல் ஆகிறது. அதாவது சிவாஜி…

Read more

“உங்க மேல தப்பா வச்சுட்டு இப்படியா”..? நடு ரோட்டில் லெப்டினன்ட் கர்னலை அடித்து அவமானப்படுத்திய போலீஸ் இன்ஸ்பெக்டர்”… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

உத்தரபிரதேச மாநிலத்தின் தலைநகர் லக்னோவில் உள்ள டெலிபாக் கிராசிங்கில், ராணுவத்தில் பணியாற்றும் லெப்டினன்ட் கர்னலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் அறைந்த சம்பவம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹர்தோயில் வசித்து வரும் ஆனந்த் பிரகாஷ் சுமன் என்ற லெப்டினன்ட் கர்னல், தனது குடும்பத்துடன்…

Read more

“போட்டோவில் பார்க்கும் போது மாப்பிள்ளை அழகா இருந்தாரு”… ஆனால் இப்ப… நீ எனக்கு கணவராக வர தகுதியற்றவர்… தாலி கட்டும் நேரத்தில் திருமணத்தை நிறுத்திய மணமகள்…!!!!

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் நடைபெறவிருந்த ஒரு திருமண விழாவில் அதிர்ச்சிகரமான திருப்பம் ஏற்பட்டது. அலங்கரிக்கப்பட்ட திருமண மண்டபம், மேள தாளங்கள், விருந்தினர் கொண்டாட்டம் என அமோகமாகத் தொடங்கிய திருமண விழா, மணமகள் ஒரு முடிவை எடுத்தவுடன், கண்முன்னே சிதைந்தது. அதாவது…

Read more

“சீரழியும் இளைய தலைமுறை”… இன்ஸ்டா காதல் மோகத்தால். பெற்ற தாயை காதலனுடன் சேர்ந்து இரும்பு கம்பியால் அடித்து துடிக்க துடிக்க கொன்ற 16 வயது மகள்… பரபரப்பு சம்பவம்..!!

தெலுங்கானா மாநிலம் மேட்சல் மாவட்டத்தில், மகளின் காதல் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறால், ஒரு 39 வயது தாயை அவரது சொந்த மகள் சதி செய்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஹைதராபாத்தின் புறநகர் பகுதியில் உள்ள ஜீடிமெட்லா காவல்…

Read more

“மூடர் கூட்டத்திற்கு அனைவரும் முட்டாளாக தான் தெரிவார்கள்”… உங்க கட்சியின் ஆபாச பேச்சாளர்கள் போல்… ஆ.ராசா மீது நயினார் நாகேந்திரன் பாய்ச்சல்..!!

திமுக கட்சியின் எம்பி ஆ.ராசா உள்துறை மந்திரி அமித்ஷாவை முட்டாள் என விமர்சித்திருந்தார். அதாவது டெல்லி மற்றும் மகாராஷ்டிராவை போல் தமிழ்நாட்டையும் பிடிப்போம் என அமித்ஷா பேசியதை சுட்டிக்காட்டிய அவர் அவரை முட்டாள் என விமர்சித்தார். அதன் பிறகு ஸ்டாலின் ஒன்றும்…

Read more

ச்ச்சீ…!! “நடு ரோட்டில் ஓடும் காரில்”… லிப் டூ லிப் கிஸ்… ஆபாசமாக நடந்து கொண்ட காதல் ஜோடி… … முகம் சுளிக்க வைக்கும் வீடியோ…!!!!

சண்டிகர்-மணாலி நெடுஞ்சாலையில் ஓடும் சொகுசு காரில் ஒரு ஜோடி சன்ரூஃப் திறந்தவாறே வெளிப்படையாக முத்தம் கொடுத்து உல்லாசமாக இருந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நெடுஞ்சாலையில் சாதாரண பயணிகளும் இருந்த நிலையில், பிறரை தவறாக பாதிக்கக்கூடிய இந்த…

Read more

“உங்க பேத்தி வயசு தான் இருக்கும்”… சின்ன பொண்ணுன்னு கூட பார்க்காமல்… 15 வயது சிறுமியை சீரழித்த தாத்தா… போலீஸ் அதிரடி..!!!

கேரள மாநிலம் முளவுகாடு பகுதியில் பிலிப் (73) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு 14 வயது சிறுமியை தனியாக அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது தொடர்பாக ஆலப்புழா காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் வழக்கு…

Read more

“தாலி கட்டிய மனைவியை சூதாட்டக் கடனுக்காக நண்பனிடம் விற்ற கணவன்”… அடிமையாக நினைத்து பல முறை சீரழித்த கொடூரம்… பரபரப்பு சம்பவம்…!!!

மத்திய பிரதேசம் மாநிலம் தார் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நடுத்தர வயதான ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி இருக்கும் நிலையில் சூதாட்டத்திற்கு அடிமையாகி பணத்தை இழந்தார். அவர் சூதாட்டத்திற்கு அடிமையானதால் 50,000 ரூபாய் வரை கடன் ஏற்பட்டது.…

Read more

நள்ளிரவில் பயங்கரம்..! “நடு ரோட்டில் ஓட ஓட விரட்டி இந்து முன்னணி அமைப்பு நிர்வாகி வெட்டி படுகொலை”… திருப்பூரில் பரபரப்பு…!!!

திருப்பூர் மாவட்டம் குமாரனந்தபுரம் பகுதியில் பாலமுருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இந்து முன்னணி கட்சியின் நிர்வாகி. இவர் இந்து முன்னணி அமைப்பின் திருப்பூர் வடக்கு ஒன்றிய தலைவராக இருந்தவர். இந்நிலையில் பாலமுருகனை குமாரானந்தபுரம் பகுதியில் நடு ரட்டில் ஓட ஓட…

Read more

“10-ம் வகுப்பு படிக்கிற”… ரொம்ப நேரம் செல்போன் யூஸ் பண்ணாத… கண்டித்ததால் சிறுமி எடுத்த முடிவு… குற்ற உணர்வில் அத்தையும்… ஒரே நேரத்தில் 2 மரணம்… வேதனையில் குடும்பத்தினர்…!!!!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே பனிச்சமேடு மீனவர் கிராமம் உள்ளது. இங்கு விஜய் (25) என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி ஸ்ரீமதி (23). இவர்களுக்கு திருமணம் ஆகி இரண்டு வருடங்கள் ஆகும் நிலையில் குழந்தைகள் இல்லை. இதில் விஜயின் அக்கா…

Read more

Breaking: நடிகர் ஸ்ரீகாந்தை தொடர்ந்து வசமாக சிக்கிய பிரபலம்… நடிகர் கிருஷ்ணாவை‌ கைது செய்ய 5 தனிப்படைகள் அமைப்பு… பரபரப்பில் கோலிவுட்…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் ஸ்ரீகாந்த். இவர் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துவரும் நிலையில் சமீபத்தில் இவரை போலீசார் கொக்கைன் என்ற போதை பொருளை பயன்படுத்திய குற்றத்திற்காக கைது செய்தனர். நடிகர் ஸ்ரீகாந்த் தான் போதைப்பொருள் பயன்படுத்தியதை ஒப்புக்கொண்ட…

Read more

“அரை நிர்வாணமாக்கி செருப்பு மாலை அணிந்து திருடனை ஊர்வலமாக அழைத்துச் சென்ற ஜம்மு காஷ்மீர் போலீஸ்”… இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பக்ஷிநகர் பகுதியில் காவல்துறையினர் மேற்கொண்ட ஒரு செயல்பாடு தற்போது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திருட்டு குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அவரை போலீசார் கைகளை கட்டி, கழுத்தில் செருப்பு மாலை அணிவித்து நகரம் முழுவதும் போலீஸ் வாகனத்தில்…

Read more

“மோசமான வானிலை”… பசிபிக் பெருங்கடலின் ஆழத்தில் மூழ்கிய சரக்கு கப்பல்… அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 22 பேர்… தீ விபத்தால் சுற்றுச்சூழல் மோசமாகும் அபாயம்…!!!

மெக்சிகோவிற்குப் புதிய வாகனங்களை கொண்டுசெல்லும் வகையில் பயணித்த ‘மார்னிங் மிடாஸ்’ எனப்படும் சரக்குக் கப்பல், தீப்பிழம்புகள், மோசமான வானிலை மற்றும் நீர் கசிவு போன்ற காரணங்களால் வடக்கு பசிபிக் பெருங்கடலில் முழுமையாக மூழ்கியதான தகவல் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. கப்பல் கடந்த…

Read more

“இந்து மதம் என்ற ஒன்றே கிடையாது”… திருநீரை அழித்தது பற்றி பேசுவோர் முதலில் என்னை அந்த கோவிலுக்கு அழைத்து செல்ல முடியுமா…? திருமா பரபரப்பு பேச்சு…!!!

2025 ஆம் ஆண்டு விசிக விருது வழங்கும் விழாவில் அந்த கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, தமிழ்நாடு அரசியலை நாம் கூர்மைப்படுத்தும் நிலையில் அதனை சனாதன சக்திகள் நஞ்சாக்க விடமாட்டோம். சனாதன சக்திகளா இல்லை விடுதலை…

Read more

பறிபோகும் கட்சி பதவி…! “ஷாக்கில் அமைச்சர் துரைமுருகன்”… திமுக பொதுச்செயலாளராகும் டி.ஆர் பாலு…? பொருளாளர் பதவிக்கு வரும் முக்கிய புள்ளி… பரபரப்பில் அரசியல் களம்…!!!!

திமுகவில் 5 வருடங்களுக்கு ஒரு முறை உள்கட்சி தேர்தல் நடைபெறுவது வழக்கம். கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் திமுக உள்கட்சி தேர்தல் அறிவிப்பு வெளியானாலும் 2022 ஆம் ஆண்டு தான் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அப்போது தலைவராக முதல்வர்…

Read more

“வேறு மதத்தவரை காதலித்து திருமணம் செய்த மகள்”… இனிமேல் எங்க பொண்ணு செத்துட்டா… போட்டோவுக்கு மாலை போட்டு தர்ப்பணம் கொடுத்த பெற்றோர்… இந்த காலத்தில் இப்படியா..?

மேற்குவங்க மாநிலம் நாடியா பகுதியில் ஒரு இளம் பெண் வசித்து வருகிறார். நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த இந்தப் பெண் ஒரு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு  படித்து வரும் நிலையில், இந்த பெண்ணின் தந்தை வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். இந்த மாணவி பக்கத்து…

Read more

ஏய்.! இது என்னோட ஸ்கூல்… நான் இப்படிதாண்டா வருவேன்… ஃபுல் போதையில் வகுப்பறையில் ஆட்டம் போட்ட டீச்சர்… அதிர்ச்சியில் மாணவர்கள்… என்னம்மா இப்படி பண்றீங்களே…!!!

ராஜஸ்தான் மாநிலம் மனாவர் தாலுகாவின் சிங்கானா கிராமத்தில் அமைந்துள்ள அரசு தொடக்கப்பள்ளியில் பணியாற்றும் பெண் ஆசிரியை கவிதா கோச்சே மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். சமீபத்தில் பள்ளிக்கு குடிபோதையில் வந்த ஆசிரியை, அங்கிருந்த ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, “நீ ஏதாவது சொன்னா உன்னை…

Read more

OMG: 52 வருடங்களாக வயிற்றில் இருந்த Tooth ப்ரஷ்… 12 வயதில் மிட்டாய் போல் விழுங்கியது 64 வயதில் ஆபரேஷன் மூலமாக அகற்றம்… வினோத சம்பவம்…!!!!

சீன நாட்டில் யாங் என்ற 64 வயது முதியவர் வசித்து வருகிறார். இவரது வயிற்றில் 52 வருடங்களாக ஒரு பல்துலக்கும் பிரஷ் இருந்தது தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது யாங் தன்னுடைய 12-வது வயதில் தவறுதலாக பல் துலக்கும் பிரஷை…

Read more

காலையிலேயே சோகம்…! பிரபல தமிழ் பட நடிகை சனா கானின் தாயார் காலமானார்… பிரபலங்கள் இரங்கல்…!!!

தமிழ் சினிமாவில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளிவந்த சிலம்பாட்டம், நடிகர் விஷாலின் அயோக்கியா உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் சனா கான். இவர் ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் வெளியிட்ட மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் திருமணத்திற்கு பிறகு…

Read more

“வெறும் ரூ.500 கடனுக்காக ஒரு உயிரையே பலி கொடுப்பதா”..? நண்பன் என நம்பி கொடுத்த கூலித்தொழிலாளி… அடுத்து நடந்த கொடூரம்..!!!!

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் உள்ள சாகர் கிராமத்தில் யாசீர் (24) என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவருக்கு ரோகித்‌ (25) என்ற நண்பர் இருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பாக ரோகித் இடமிருந்து யாசீர் 500 ரூபாய் கடன் வாங்கியிருந்தார்.…

Read more

“சாக்கடை நீரை குடிக்க வைத்து பாதி மொட்டையடித்து, மாடு போல 2 கி.மீ தூரம் முட்டி போட வைத்து விரட்டிய வாலிபர்கள்”… தலித் நபர்களுக்கு நடந்த கொடூரம்… வீடியோ வெளியாகி பரபரப்பு..‌!!!!

மனிதநேயத்தின் எல்லைகளையும் மீறிய கொடூரமான சம்பவம் ஒடிசா மாநிலத்தின் கஞ்சம் மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது. கால்நடை கடத்தல்காரர்கள் என்ற சந்தேகத்தின் பெயரில், இரண்டு தலித் இளைஞர்கள் கொடூரமாக தாக்கப்பட்டதோடு, அவர்களது தலைகளில் பாதி மொட்டையடித்து முழங்கால் போட்டு ஆடு மாடு போன்றே இரண்டு…

Read more

திக் திக் நிமிடங்கள்..! “ஆவேசத்துடன் சீறிப்பாய்ந்த கருஞ்சிறுத்தை”… போராடி உயிர்த்தப்பிய வாலிபர்… சுற்றி நின்று வேடிக்கை பார்த்த மக்கள்… வைரலாகும் வீடியோ…!!!

உத்திரப்பிரதேச மாநிலம் தௌராஹ்ரா வனப்பகுதியில் உள்ள ஜுகானுபூர் கிராமத்தில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. பாபுரி என்ற பகுதியில் உள்ள செங்கல் சூளையில் வேலை செய்யும் இளைஞர் மிஹிலால் கௌதத்தை ஒரு சிறுத்தை தாக்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது…

Read more

“அரைகுறை உடையில் ஆபாச நடனம்”… கணவனுக்கு உல்லாச வீடியோவை அனுப்பிய மனைவி… காதலனுடன் படு ரொமான்ஸ்… மனம் நொந்து அவமானத்தில் உயிரை மாய்த்த கணவன்..!!!!

ஹரியானா மாநிலம் டோப் கிராமத்தைச் சேர்ந்த மகன் என்பவர், தனது வயலில் ஜூன் 18 அன்று தூக்குப்போட்டு தற்கொலை செய்தார். அவரது மரணத்துக்கு காரணம், அவரது மனைவி திவ்யா மற்றும் அவரது காதலர் தீபக் எனக் குற்றம் சாட்டியுள்ளார். மரணத்திற்கு முன்,…

Read more

“நாயகன் போன்று எதிர்பார்த்தாங்க”… ஆனா படம் அப்படியில்ல… தக்லைப் படத்தின் தோல்விக்காக ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட இயக்குனர் மணிரத்தினம்…!!!!

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக இருக்கும் மணிரத்தினம் தக்லைப் என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படம் கடந்த 5-ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். பெரும்…

Read more

“ஆசை வார்த்தைகளை பேசி சிறுமி கடத்தல்”… தனியாக அடைத்து வைத்து மிரட்டி பலாத்காரம் செய்த வாலிபர்… 27 வருஷம் கடுங்காவல்… கோர்ட் அதிரடி…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வடமதுரை பகுதியில் மதன் (22) என்ற இளைஞர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2024-ம் ஆண்டு ஒரு சிறுமியை ஆசை வார்த்தைகளை கூறி கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்ட…

Read more

“தன்னுடைய தலைமுடியை தானமாக வழங்கிய பிரபல தனுஷ் பட நடிகை”… இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!!

பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் சோனம் கபூர். இவர் நடிகர் தனுஷின் முதல் ஹிந்தி படத்தில் ஜோடியாக நடித்தவர். இவர் தற்போது ஒரு ஹேர் கட் செய்யும் வீடியோவை தன்னுடைய சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதாவது தன்னுடைய 12 அங்குலம்…

Read more

“அமெரிக்கா ஈரானை ஆக்கிரமிக்கலாம்”… இது பேரழிவாக மாறும்… ஒரு வருடத்திற்கு முன்பே எச்சரித்த சீன ஆய்வாளர்… வைரலாகும் வீடியோ…!!

சீன கல்வியாளர் மற்றும் ஆய்வாளராக இருக்கும் சுய்சின் ஜியாங் (Xueqin Jiang) தனது YouTube சேனல் Predictive History-இல் வெளியிட்ட வீடியோ தற்போது உலகளவில் வைரலாகி வருகிறது. கடந்த ஆண்டு மே 29, 2024 அன்று பதிவிடப்பட்ட அந்த வீடியோவில், “டொனால்ட்…

Read more

“முருக பக்தர்கள் மாநாடு என்று சொல்லிட்டு இப்படி விரும்பத்தகாத காட்சிகளை”… கொந்தளித்த டிடிவி தினகரன்… கடும் கண்டனம்…!!

மதுரையில் நடைபெற்ற முருகன் மாநாட்டின் போது இந்து முன்னணி சார்பில் அண்ணா மற்றும் பெரியார் குறித்து கடவுள் மறுப்பு நம்பிக்கையை வைத்து ஒரு வீடியோ வெளியிடப்பட்டது. இந்த வீடியோ சர்ச்சையாக மாறிய நிலையில் தற்போது திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள்…

Read more

Breaking: பயணிகளுக்கு ஷாக் நியூஸ்…! ஜூலை 1 முதல் உயர்கிறது ரயில் கட்டணம்… எவ்வளவு தெரியுமா..? இந்தியன் ரயில்வே அறிவிப்பு..!!!

இந்தியன் ரயில்வே, பல ஆண்டுகளுக்குப் பிறகு தனது பயணிகள் ரயில்களின் டிக்கெட் விலையில் சிறிய அளவில் உயர்வு செய்ய உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த புதிய டிக்கெட் விலை ஜூலை 1, 2025 முதல் அமலுக்கு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. ✳️…

Read more

அடுத்தடுத்து சிக்கும் பிரபலங்கள்…! நடிகர் ஸ்ரீகாந்தை தொடர்ந்து பிரபல கழுகு பட நடிகருக்கு கிருஷ்ணாவுக்கு போலீஸ் நோட்டீஸ்.. பரபரப்பில் கோலிவுட்..!!!

போதை பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் பிரபல நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர்தான் போதை பொருள் பயன்படுத்தியதை ஒப்புக்கொண்டுள்ளார். அவர் கொக்கைன் என்ற போதை பொருளை பயன்படுத்தியதாக ஒப்புக்கொண்ட நிலையில் அதனை யாருக்கும் விற்பனை செய்யவில்லை…

Read more

“குழந்தையின் தாயை கணவரை விட்டு சீரழிக்க வைத்த மனைவி”… வீடியோ எடுத்து ‌ரூ.24 லட்சத்தை வாங்கிய பிறகு ஆசை தீரல… இவளும் ஒரு பெண் தானா..? கொடூர சம்பவம் …!!!

உத்திரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ராஜ்நகர் எக்ஸ்டென்ஷனில் வசிக்கும் விவாகரத்து பெற்ற பெண் ஒருவர் தனது 14 வயது மகனுடன் தனியாக வாழ்ந்து வருகிறார். டிபன் சர்வீஸில் வேலை செய்து வந்த இவருக்கு, அதே சொசைட்டியில் வசிக்கும் ரியா என்ற பெண்…

Read more

“நீட் பயிற்சி தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் பெற்ற மகளை அடித்தே கொன்ற தந்தை”… பள்ளியில் ஆசிரியராக பணிபுரியும் நீங்களே… பதற வைக்கும் கொடூரம்..‌.!!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சங்கிலி மாவட்டத்தில் தோண்டி ராம் போஸ்லே என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு பள்ளியில் ஆசிரியராக பணிபுரியும் நிலையில் இவருக்கு 12 ஆம் வகுப்பு படித்து வந்த சாதனா என்ற மகள் இருந்துள்ளார். இந்த மாணவி பத்தாம்…

Read more

“காதல் ஜோடியின் அவசரம்”… ஜன்னல் திரையை மூடாமலேயே உல்லாசம்… வாகனங்களை நிறுத்தி வேடிக்கை பார்த்த கூட்டம்… கடும் போக்குவரத்து நெரிசலால் திணறிய மேம்பாலம்…!!!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் ஒரு பிரபலமான ஹோட்டல் அமைந்துள்ளது. இந்த ஹோட்டலில் ஒரு காதல் ஜோடி அறை எடுத்து தங்கினர். இவர்கள் அந்த அறையில் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்த நிலையில் பின்னர் ஜன்னல் திரையை மூடாமலையே உல்லாசமாக இருக்க ஆரம்பித்தனர்.…

Read more

“பாஜகவிற்கு அடிமை சாசனம் எழுதிக் கொடுத்த அதிமுக”… அண்ணா, பெரியாரை மட்டுமல்ல எம்ஜிஆர் ஜெயலலிதாவையும் வசைபாடிய அண்ணாமலை… அமைச்சர் சேகர்பாபு கடும் சாடல்…!!!!

மதுரையில் நேற்று முன்தினம் முருக பக்தர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டின் போது அண்ணா மற்றும் பெரியாரை விமர்சித்து வீடியோ வெளியிட்டுள்ளனர். அந்த சமயத்தில் அங்கு அதிமுக முன்னால் அமைச்சர்கள் இருந்ததால் தற்போது திமுக கட்சியினர் இதற்கு கட்டணங்களை தெரிவித்து வருகின்றனர்.…

Read more

“ரூ.10 லட்சத்தை கேட்கும்போதெல்லாம் கொக்கைன் கொடுத்தார்”… போதைப்பொருள் பயன்படுத்த சொல்லிக் கொடுத்ததே அதிமுக EX.நிர்வாகி தான்…? நடிகர் ஸ்ரீகாந்த் வாக்குமூலம்…!!!!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக இருப்பவர் ஸ்ரீகாந்த். இவர் மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வருகிறார். இவர் தற்போது போதைப் பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கொக்கைன் என்ற போதை பொருளை…

Read more

பட்டப்பகலில் நடு ரோட்டில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை… “போதையில் 5 பேர் வெறிச்செயல்”… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!!

பெங்களூருவில் மளிகைப் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்த இளம் பெண் ஒருவர், குடிபோதையில் இருந்த கும்பலால் தாக்கப்பட்டு, பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் அனேகல் தாலுகாவின் மைலசந்திரா அருகே உள்ள ரேணுகா யெல்லம்மா லேஅவுட் பகுதியில்,…

Read more

“முதலிரவில் கத்தியுடன் சென்ற பெண்”… நான் அவனுக்குத்தான் சொந்தம்… என்னைத் தொட்ட கொன்னுடுவேன்… கணவனை மிரட்டி விட்டு காதலனுடன் சுவர் ஏறி குதித்து ஓடிய புதுப்பெண்…!!!!

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடந்த திருமணமொன்று தற்போது செய்திகளில் பெரிதும் பேசப்படுகிறது. சித்தாரா என்ற பெண், தனது பெற்றோர் சம்மதத்துடன் கப்தான் என்ற இளைஞருடன் திருமணம் செய்து கொண்டார். பஞ்சு–பஜா, விருந்தினர் மற்றும் ஊர்வலங்களுடன் கோலாகலமாக நடந்த திருமணம், திருமண இரவிலேயே…

Read more

OMG: எலான் மஸ்க லேப்டாப் பயன்படுத்துவது கிடையாதா…? அட என்னப்பா சொல்றீங்க… பரபரப்பை கிளப்பிய OPEN AI… கோர்ட்டில் மனு தாக்கல்…! ‌‌

சமீபத்தில் வெளியான ஒரு சட்ட மனுவில், தொழில்நுட்பத் துறையில் பெரும் சித்திரவதை ஏற்படுத்தும் வகையில், எலான் மஸ்க் “தாம் கணினியைப் பயன்படுத்துவதில்லை” என அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த மனு, OpenAI எதிராக அவர் தொடரும் வழக்கில் சமர்ப்பிக்கப்பட்டது.…

Read more

ச்ச்சீ…!! தள்ளாடும் வயசில் தாத்தா செய்கிற வேலையை இது… பெற்றோரிடம் கதறிய 13 வயது சிறுமி… தனியாக அழைத்து சென்று… பதற வைக்கும் சம்பவம்..!!!

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள ஒரு பகுதியில் பிலிப் (73) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆலப்புழா பகுதியில் சேர்ந்த ஒரு 13 வயது சிறுமியை ஆசை வார்த்தைகளை கூறி தனியாக அழைத்து சென்றுள்ளார். பின்னர் அந்த சிறுமியை அவர் பாலியல்…

Read more

பட்டப்பகலில் பயங்கரம்…! “காதலிக்க மறுத்ததால் வீடு புகுந்து 16 வயது சிறுமியின் கழுத்தை அறுத்த காதலன்”…. திண்டுக்கல்லில் பரபரப்பு… !!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே ஆத்துமேடு பகுதியில் பேட்டரிக் சிலுவை முத்து என்ற 19 வயது வாலிபர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு 16 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். அந்த சிறுமியும் வாலிபரை காதலித்ததாக கூறப்படும்…

Read more

FLASH: தமிழகத்தில் மாணவ, மாணவிகளுக்கு மாதம் ரூ.1000…. அரசு பள்ளியில் 6 முதல் 12-ம் வகுப்பு படித்திருக்க வேண்டும் என்ற தளர்வு நீக்கம்… யாருக்கு தெரியுமா…? சூப்பர் அறிவிப்பு..!!!

தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்று பிறகு பெண்கள் மற்றும் மாணவிகளுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் பெண்களுக்கு மாதந்தோறும் மகளிர் உரிமைத் தொகையாக 1000 ரூபாய் வழங்கும் நிலையில் அரசு பள்ளியில் படித்து உயர் கல்விக்கு செல்லும் மாணவிகளுக்கு…

Read more

நீங்க பெத்த பிள்ளையா இருந்தா இப்படி பண்ணுவீங்களா..? “ஈவு இரக்கமே இல்லாமல் வளர்ப்பு மகளை விரட்டி விரட்டி அடித்த கொடூர தந்தை”… வேடிக்கை பார்த்த தாய்… பதற வைக்கும் வீடியோ…!!!!

இமாச்சலப் பிரதேசம், சிம்லாவில் நடந்த அதிர்ச்சியான ஒரு சம்பவம் குறித்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அதாவது சண்டிகரைச் சேர்ந்த 10 வயது சிறுமி, தனது வளர்ப்பு தந்தையாகக் கூறப்படும் மருத்துவரால் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று சமூக…

Read more

“அரசு மருத்துவமனைக்கு கால் ஆப்ரேஷனுக்காக சென்ற 15 வயது சிறுமி”… கழிவறையில் வைத்து மிரட்டி பலாத்காரம்…. 2 நாட்களுக்குப் பின் தெரிந்த உண்மை…‌ பகீர்..!!!!

உத்திரபிரதேச மாநிலம் மீரட் பகுதியில் அரசுக்கு சொந்தமான லாலா லஜபதி ராய் அரசு மருத்துவக் கல்லூரி அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையில் கடந்த 20-ம் தேதி ஒரு 15 வயது சிறுமி உடல் நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டார். அந்த சிறுமிக்கு காலில் ஏதோ பிரச்சினை…

Read more

“முடிமாற்று ஆபரேஷன்”… முகம் வீங்கி தாயின் மடியில் உயிரிழந்த வாலிபர்.. மறுநாளே மீண்டும் ஒரு மரணம்… பரபரப்பான வழக்கில் டாக்டரின் ஜாமீன் மனு தள்ளுபடி…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் முடி மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு இரு இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் டாக்டர் அனுஷ்கா திவாரியின் ஜாமீன் மனுவை மாவட்ட நீதிமன்றம் வெள்ளிக்கிழமை நிராகரித்தது. மாவட்ட…

Read more

“ஒரே அறையில் மடாதிபதியுடன் தங்கியிருந்த தாய்-மகள்”.. கோபத்தின் உச்சிக்கே சென்ற மக்கள்… திடீரென மடத்துக்குள் நுழைந்து ஆடைகளை கிழித்து… பரபரப்பு சம்பவம்…!!!!

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் உள்ள சிவபுரா கிராமத்தில் அடவி சித்தேஸ்வரா மடம் அமைந்துள்ளது. இங்கு அடவி சித்தேஸ்வரா என்பவர் மடாதிபதியாக இருக்கிறார். இந்த மடத்தில் கடந்த சில நாட்களாக சில முறைகேடுகள் நடப்பதாக குற்றசாட்டுகள் எழுந்த நிலையில், சம்பவ நாளில்…

Read more

Breaking: இஸ்ரேல் உடனான போர் நிறுத்தம்… ஈரான் அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!!

காசா மீது போர் தொடுத்து வரும் இஸ்ரேல் சமீபத்தில் ஈரான் மீதும் ஆப்ரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் தாக்குதல் நடத்தியது. ஈரானின் அணு ஆயுத பயன்பாட்டுக்கு எதிரான தாக்குதல் என இஸ்ரேல் அறிவித்த நிலையில் பதிலடியாக ஈரானும் இஸ்ரேல் மீது…

Read more

“இரக்கமே காட்டல”… சாப்பாடு கொடுக்காமல் சித்திரவதை செய்து இறுதியில்… வயதான மனைவியை கொடூரமாக கொன்ற 78 வயது முதியவர்… கோர்ட் அதிரடி..!!!

மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் நடந்த கொடூரமான குடும்பக் கொலை ஒரு கிரமத்தில் முடிவுக்கு வந்துள்ளது. 75 வயதான ஓய்வு பெற்ற பாதுகாப்பு காவலர் ஷோப்நாத் ராஜேஷ்வர் சுக்லா, தனது இரண்டாவது மனைவி சாரதா சுக்லாவை சொத்து தகராறு காரணமாக கருப்பு நூலால்…

Read more

Other Story