சித்திரவதை செய்த கணவர்…. தூக்கில் தொங்கிய இளம்பெண்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணசமுத்திரம் காலணியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புவனேஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 3  வயதில் நகுலன் என்ற ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் சுரேஷ் தினமும் வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி…

Read more

காதல் திருமணம் செய்த இளம்பெண்…. கணவரால் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள கவுண்டனூர் கிராமத்தில் முத்துசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மோகனப்பிரியா என்ற மகளும், நவீன் குமார் என்ற மகனும் இருந்துள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மோகனப்பிரியா தர்மலிங்கம் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்m இந்த தம்பதியினருக்கு…

Read more

காதல் திருமணம் செய்த இளம்பெண்…. தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள நெருப்பூர் காட்டுக்கொட்டாய் கிராமத்தில் மணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சம்பு என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும் விஷாலனி என்ற மகளும் இருக்கின்றனர். கடந்த 15 வருடங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக மணி…

Read more

ஊருக்கு வருவதாக கூறிய இளம்பெண்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள எம். பூண்டியில் இருக்கும் பனியன் கம்பெனியில் தேனியை சேர்ந்த மதுரை வீரனின் மகள் அர்ச்சனா தேவி தங்கி வேலை பார்த்து வந்தார் ஒரு மாதமாக அர்ச்சனாதேவி அந்த கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அர்ச்சனா தேவி…

Read more

திருமணமான சில மாதங்களிலேயே…. புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள செங்குறிச்சி எஸ்.வளவு பகுதியில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் வெங்கடேசனுக்கு ராமாயி என்ற இளம்பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கணவன், மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது. இதனால் மன…

Read more

அத்தை மகனுடன் சென்ற கல்லூரி மாணவி… மகளை கண்டித்த தாய்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள முதலியப்பன் கண்டி கரபிடகை பகுதியில் வெங்கடாசலம் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் கோபிகா திருச்சியில் இருக்கும் தனியார் டிப்ளமோ நர்சிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவர் கரூரில் தங்கி தனியார் மருத்துவமனையில் சுகாதார உதவியாளருக்கு…

Read more

காதல் திருமணம் செய்த இளம்பெண்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வடக்கு பாளையம் மரிக்கொழுந்து என்பவர் வசித்து வருகிறார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு மரிக்கொழுந்து தஞ்சாவூரை சேர்ந்த தாவுதியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு மூன்று வயதில் மகன் இருக்கிறான். இந்நிலையில்…

Read more

பெற்றோருக்கு தெரியாமல் காதல் திருமணம்…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. தந்தையின் பரபரப்பு புகார்…!!

மதுரை மாவட்டத்திலுள்ள கீழ வெளி வீதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் நந்தினியும் மதுரையைச் சேர்ந்த வினோத்குமார் என்பவரும் காதலித்து வந்தனர். இவர்கள் வீட்டிற்கு தெரியாமல் கடந்த ஆண்டு மதுரையில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். பின்னர் காதல்…

Read more

புற்றுநோயால் இறந்த தாய்…. கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கீழ் அனுவம்பட்டு நவாப்பேட்டை மாரியம்மன் கோவில் தெருவில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் திவ்யதர்ஷினி அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த மாதம் 25-ஆம் தேதி திவ்யதர்ஷினியின் தாய் ராணி புற்றுநோயால்…

Read more

கணவருடன் ஏற்பட்ட தகராறு…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள காடுவெட்டாங்குறிச்சி கிராமத்தில் அருளப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அபிராமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை இருக்கிறது. கடந்த எட்டாம் தேதி கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக…

Read more

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாய்…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பாரபாளையம் பகுதியில் விஜி என்பவர் தனது தாய் மற்றும் தங்கையுடன் வசித்து வந்தார். இவர் அதே பகுதியில் இருக்கும் பனியன் நிறுவனத்தில் டெய்லராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த ஒரு ஆண்டாக விஜி ஒரு வாலிபரை காதலித்ததாக…

Read more

கணவருடன் ஏற்பட்ட தகராறு…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூர் பாகலூர் சாலை கே.சி.சி நகரில் ராம்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தீபிகா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் இருக்கிறார். இந்நிலையில் அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டிற்கு வரும் ராஜ்குமாருக்கும் அவரது மனைவிக்கும்…

Read more

குழந்தை இல்லாத ஏக்கம்…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வெட்டுக்காடு கிராமத்தில் கட்டிட வேலை பார்க்கும் கணேஷ் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2 1/2 ஆண்டுகளுக்கு முன்பு கணேஷுக்கு சௌந்தர்யா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் குழந்தை இல்லாத…

Read more

அழுது கொண்டே இருந்த குழந்தை…. வீட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள செம்மனூர் கிராமத்தில் லாரி டிரைவரான சதீஷ் (30) என்பவர் வசித்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சதீஷுக்கும் தீபிகா(20) என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு ஒரு வயதில் பெண் குழந்தை இருக்கிறது. நேற்று…

Read more

10 நாட்களுக்கு முன்பு பிறந்த குழந்தை…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ராமாபுரம் அம்பாள் நகர் பாரதியார் தெருவில் முனுசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக சமூக வலைதள மூலம் அறிமுகமான சண்முகப்பிரியா என்ற பெண்ணை முனுசாமி காதலித்து…

Read more

திருமணத்திற்கு வற்புறுத்திய பெற்றோர்…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பங்களாபுதூர் அண்ணா நகர் களியங்காட்டு தோட்டத்தில் விவசாய குமாரசாமி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் பவித்ரா(26) திருப்பூரில் இருக்கும் தனியார் ஆயத்த ஆடை நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். பவித்ராவிற்கு திருமணம் செய்ய பெற்றோர்…

Read more

2 குழந்தைகளை தவிக்க விட்டு…. இளம்பெண் தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இலுப்பூர் சமாதானப்புரத்தில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் டிராவல்ஸ் நடத்தி வருகிறார். இவருக்கு கௌசல்யா(25) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு நித்யஸ்ரீ(6), தசா ஸ்ரீ(4) என்ற இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் சரவணன்…

Read more

சித்திரவதை செய்த காதல் கணவர்…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்….!!

கரூர் மாவட்டத்தில் உள்ள திருக்காட்டுத்துறை பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பூபேஸ்(32) என்ற மகன் இருக்கிறார். இவர் காயத்ரி என்ற பெண்ணை காதலித்து வந்தார். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காதலர்கள் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு…

Read more

சமையல் குறித்து கேட்ட கணவர்…. காதல் மனைவி எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கொரவடஅள்ளியில் சரசு என்பவர் வசித்து வருகிறார் இவருக்கு செவ்வந்தி என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு செவ்வந்தி அபிஷேக் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு ஒரு குழந்தை இருக்கிறது. கடந்த…

Read more

கணவருடன் ஏற்பட்ட தகராறு…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள காரிமங்கலத்தில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹேமலதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 வயதில் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் கணவன், மனைவிக்கு குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில்…

Read more

அக்கா வீட்டிற்கு செல்வதாக கூறிய பெண்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வாகையூர் கிராமத்தில் ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சபிதா என்ற மனைவி இருந்துள்ளார். இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் ராஜ்குமார்…

Read more

குழந்தை பிறந்த ஒரு வாரத்தில்…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள செல்வபுரம் சண்முகராஜபுரத்தில் நவீன் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஷாலினி என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 13-ஆம் தேதி நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஷாலினிக்கு சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் எடை குறைவாக பிறந்த…

Read more

திருமணமான 5 நாட்களில்…. புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள கல்கண்டார் கோட்டை பகுதியில் என்பவர் வசித்து லியோ ஸ்டீபன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 11-ஆம் தேதி லியோவுக்கு ரபிகா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. திருமணமான அடுத்த நாளே ரபிகாவுக்கு உடல் நல குறைவு ஏற்பட்டது.…

Read more

அழைப்பை ஏற்காத கணவர்…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. பெரும் சோகம்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ராம்பக்கத்தில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தீபா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் லாரி டிரைவரான சரவணன் வேலை காரணமாக ஹைதராபாத்திற்கு சென்றார். இதனால் தீபா தனது…

Read more

படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இளம்பெண்…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி ராமர் கோவில் தெருவில் கூலி தொழிலாளி ரவி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் சுகன்யா பழனியில் இருக்கும் தனியார் நூற்பாலையில் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 2 மாதங்களாக உடல் நலக்குறைவு காரணமாக சுகன்யா வேலைக்கு…

Read more

தாங்க முடியாத வலி…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள வி.கைகாட்டி மாரியம்மன் கோவில் தெருவில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் நிஷா தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும் நிஷாவின் வயிற்று வலி குணமாகவில்லை. இதனால்…

Read more

காதல் திருமணம் செய்த இளம்பெண்…. கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை மார்க்கெட் அருகில் இருக்கும் செந்தில் நகரில் மாயாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் பெயிண்டிங் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் ஷாலினி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு ஒரு வயதில்…

Read more

செலவுக்கு பணம் கொடுக்காத கணவர்…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை நடுவக்குறிச்சியில் கொத்தனாரான சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் முருகசுந்தரி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு 6 வயதில் மகன் இருக்கிறான். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி அருகே…

Read more

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை…. காரணம் என்ன…? போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள மஞ்சக்குப்பத்தில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் நந்தினி(23) பி.ஏ படித்து முடித்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நந்தினி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நந்தினியின்…

Read more

அடிக்கடி உடல் நல பாதிப்பு…. இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை…. போலீஸ் விசாரணை….!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூர் பாகலூர் ரோடு ரெயின்போ கார்டன் பகுதியில் சுப்ரீத் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கீதா(31) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு குழந்தை இருக்கிறது. இந்நிலையில் அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்பட்டதால் மன உளைச்சலில் இருந்த…

Read more

கணவருடன் ஏற்பட்ட தகராறு…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கீழவாசல் பகுதியில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு சதீஷ்குமாருக்கு புஷ்பா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இருவரும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கோவில்பாளையம் பகுதியில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான…

Read more

“ஹேர் ஆயில்” குடித்த இளம்பெண்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள டி.எஸ் பேட்டை சின்ன வாய்க்கால் பகுதியில் அறிவழகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுருதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகள் இருக்கிறார். வெளிநாட்டில் வேலை பார்த்த அறிவழகன் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு…

Read more

காதல் திருமணம் செய்த 3 மாதத்தில்…. இளம்பெண் தற்கொலை…. பெற்றோரின் பரபரப்பு புகார்…!!

கடலூர் மாவட்டத்திலுள்ள வீரபெருமாநல்லூர் கிராமத்தில் சரவணன்(25) என்பவர் வசித்து வருகிறார். இவர் திருப்பூரில் இருக்கும் தனியார் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். அதே கம்பெனியில் வேலை பார்த்த அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கண்மணி(22) என்ற பெண்ணை கடந்த ஜனவரி மாதம்…

Read more

குரூப்-4 தேர்வில் குறைந்த மதிப்பெண்…. பட்டதாரி இளம்பெண் தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள தொளசம்பட்டி மிளகாய் காரன் காட்டுவளவு பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பூங்கொடி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகன்களும், மனோன்மணி என்ற மகளும் இருந்துள்ளனர். இதில் மனோன்மணி பட்டப்படிப்பு படித்து முடித்து…

Read more

Other Story