தமிழகத்திற்கு வர வேண்டிய 20 எம்.பி சீட் காலி…. பெண்களின் உரிமையை பறிப்பதில் அப்படியொரு மகிழ்ச்சியா….? ஸ்டாலினை நோக்கி இ.பி.எஸ்….!!

மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை மசோதாவைத் தடுத்ததன் மூலம், ஒட்டுமொத்த இந்தியப் பெண்களுக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் அநீதி இழைத்துவிட்டதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாகச் சாடியுள்ளார். “பெண்கள் அதிகாரமயமாக்கலுக்குக் கிடைத்த சிறந்த வாய்ப்பைச் சீர்குலைத்ததை நீங்கள் வெற்றியாகக் கொண்டாடுகிறீர்களா?”…

Read more

“உங்க வீட்டு பெண்களை நினைச்சு பாருங்க” எம்பிக்களுக்கு பிரதமர் மோடி விடுத்த ‘பகீர்’ வேண்டுகோள்…. டெல்லியில் நெகிழ்ச்சி….!!

இந்திய நாடாளுமன்றத்தில் ‘நாரி சக்தி வந்தன் அதினியம்’ உள்ளிட்ட முக்கிய மசோதாக்கள் மீதான விவாதம் நடந்து வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அனைத்து எம்பிக்களுக்கும் மிக உருக்கமான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். “அரசியல் பாகுபாடுகளைத் தள்ளி வைத்துவிட்டு, உங்கள் வீட்டில்…

Read more

“பெண்களிடம் மத்திய அரசுக்கு நல்ல பெயர் வந்திடக்கூடாது” CM-ன் ‘ஸ்கெட்ச்’ இதுதான்…. உண்மையை உடைத்த ஈபிஎஸ்….!!

தொகுதி மறுவரையறை நடவடிக்கையால் தமிழ்நாடு உள்ளிட்ட எந்த மாநிலமும் பாதிக்கப்படாது என மத்திய அரசு உறுதியளித்துள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மக்கள் மகிழ்ச்சியடையும் வகையிலேயே இந்த மறுவரையறை அமையும் என்றும், இதனை வீணாகப் பூதக்கண்ணாடி வைத்துப் பார்க்க வேண்டிய…

Read more

Other Story