தூங்கிக் கொண்டிருந்த பெண்…. தகராறு செய்து தாக்கிய வாலிபர்கள்…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கொத்த கொண்டபள்ளி கிராமத்தில் ராஜப்பா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சங்கரம்மா என்ற மனைவி உள்ளார். இவர்களது பக்கத்து வீட்டில் சந்தோஷ் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 14-ஆம் தேதி சங்கரம்மா தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது…

Read more

ரூ.2 லட்சம் கேட்டு தகராறு…. தாய் என்று பாராமல் மகன் செய்த காரியம்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பழைய வண்ணாரப்பேட்டை பெருமாள் தெருவில் கணவரை இழந்த பார்வதி(58) என்பவர் வசித்து வருகிறார். இதற்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். நேற்று முன்தினம் பார்வதியின் இரண்டாவது மகன் அருள்(28) குடிபோதையில் வீட்டிற்கு சென்று தனது தாயிடம் 2 லட்சம்…

Read more

அத்துமீறி நுழைந்த நபர்…. பெண் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஏர்வாடி முகைதீன் பள்ளி நடு தெருவில் ஜீனைதா என்பவர் வசித்து வருகிறார். இவரது கணவர் ஏற்கனவே இறந்து விட்டார் .கடந்த 9 ஆண்டுகளாக ஜீனைதா அதே பகுதியைச் சேர்ந்த சித்திக் என்பவருடன் குடும்பம் நடத்தி வந்தார். இந்நிலையில்…

Read more

குழந்தைகளை கடத்தியதாக நினைத்து பெண் மீது தாக்குதல்…. கடைசியில் தெரிந்த உண்மை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி அருகே இருக்கும் கிராமத்தில் 22 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 2 வயதில் மகள் இருக்கிறார். இந்நிலையில் நிறைய மாத கர்ப்பிணியான அந்த இளம் பெண்ணை பிரசவத்திற்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.…

Read more

பயங்கர சத்தத்துடன் வீட்டின் மீது விழுந்த மரம்…. படுகாயமடைந்த பெண்…. பரபரப்பு சம்பவம்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூரில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. நேற்று முன்தினம் ஓடோடும்வயல் பகுதியில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. அதற்கு தாக்கு பிடிக்க முடியாமல் சூரியன் என்பவரது வீட்டு மீது மரம் முறிந்து மேற்கூரையை உடைத்துக் கொண்டு பயங்கர சட்டத்துடன்…

Read more

Other Story