தூங்கிக் கொண்டிருந்த பெண்…. தகராறு செய்து தாக்கிய வாலிபர்கள்…. போலீஸ் விசாரணை…!!
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கொத்த கொண்டபள்ளி கிராமத்தில் ராஜப்பா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சங்கரம்மா என்ற மனைவி உள்ளார். இவர்களது பக்கத்து வீட்டில் சந்தோஷ் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 14-ஆம் தேதி சங்கரம்மா தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது…
Read more