பயங்கர சத்தத்துடன் வெடித்த சிலிண்டர்…. இளம்பெண் துடிதுடித்து பலி…. பரபரப்பு சம்பவம்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியாகராஜபுரம் கிராமத்தில் ஏழுமலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காயத்ரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 6 வயதில் ஒரு மகன் இருக்கிறான். தற்போது ஏழுமலை சவுதி அரேபியாவில் தங்கி வேலை பார்த்து வருகிறார். சம்பவம்…

Read more

வீட்டிலிருந்து கேட்ட அலறல் சத்தம்…. உடல் கருகி இறந்த இளம்பெண்…. பரபரப்பு சம்பவம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கோபாலனூர் கருவறையான் கார்டு பகுதியில் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிகாம் பட்டதாரியான வனிதா என்ற மகள் இருந்துள்ளார். நேற்று மாலை வனிதாவின் வீட்டில் இருந்து அலறல் சத்தம் கேட்டது. இதனால் அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள்…

Read more

அலறி துடித்த பெண்…. வெந்நீர் வைக்க முயன்ற போது நடந்த விபரீதம்…. பெரும் சோகம்…!!

நாமக்கல் மாவட்டத்திலுள்ள சுங்கக்காரன்பட்டியில் மகேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரேகா என்ற மனைவி இருந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த மாதம் 25-ஆம் தேதி ரேகா விறகு அடுப்பில் வெந்நீர் வைத்துக் கொண்டிருந்தார். அப்போது விறகு தீப்பிடிக்காததால்…

Read more

Other Story