பயங்கர சத்தத்துடன் வெடித்த சிலிண்டர்…. இளம்பெண் துடிதுடித்து பலி…. பரபரப்பு சம்பவம்…!!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியாகராஜபுரம் கிராமத்தில் ஏழுமலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காயத்ரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 6 வயதில் ஒரு மகன் இருக்கிறான். தற்போது ஏழுமலை சவுதி அரேபியாவில் தங்கி வேலை பார்த்து வருகிறார். சம்பவம்…
Read more