காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோவில்…. பரமபத வாசல் திறப்பு….? வெளியான அறிவிப்பு…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் புகழ்பெற்ற வைகுண்ட பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் 23-ஆம் தேதி வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு பரமபத வாசல் திறக்கப்படும். இதுகுறித்து கோவில் நிர்வாகத்தினர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதேசி தினம் பரமபத வாசல் திறக்கப்படும்.…

Read more

Other Story