விடுதியில் தங்கி படிக்குமாறு கூறிய தாய்…. மாணவி தூக்கிட்டு தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பெருமுளை கிராமத்தில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சங்கீதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினரின் மகள் நதியா தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நதியா பள்ளி விடுதியில் தங்கி இருந்து பள்ளிக்கு…

Read more

Other Story