அரசு பள்ளி மாணவர்களிடையே மோதல்…. பெற்றோர் முன்னிலையில் எச்சரித்த போலீசார்…. பரபரப்பு சம்பவம்…!!
சேலம் மாவட்டத்தில் உள்ள சாமிரெட்டிபட்டி ஊராட்சியில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இங்கு 740 மாணவர்கள் படித்து வருகின்றனர். கடந்த ஒரு ஆண்டு காலமாக மாணவர்களிடையே சிறு சிறு மோதல் ஏற்படுகிறது. நேற்று முன்தினம் மாணவர்கள் இரு பிரிவினரிடையே வாய் தகராறு ஏற்பட்டு…
Read more