அரசு பள்ளியில் தேர்தல்…. மந்திரிகளாக பதவி ஏற்று கொண்ட மாணவர்கள்….!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மருங்கிப்பட்டியில் அரசு ஆரம்பப்பள்ளி அமைந்துள்ளது இந்த பள்ளியில் ஒவ்வொரு ஆண்டும் மாணவர் தேர்தல் நடைபெறும். இந்த ஆண்டு ஜூன் மாதம் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டது. அந்த தேர்தலில் 14 மாணவர்கள் வேட்பாளர்களாக களமிறங்க, வாக்காளர் பட்டியலும் தயார்…

Read more

Other Story