பியூட்டி பார்லருக்கு சென்ற பெண்…. நூதன முறையில் அரங்கேறிய சம்பவம்…. போலீஸ் அதிரடி…!!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆர்த்தி தியேட்டர் ரோட்டில் மேரி என்பவர் மயூரி அரோமா பியூட்டி பார்லர் கடை வைத்துள்ளார். இவரது கடைக்கு வந்த ஒரு பெண் ஆசை வார்த்தைகள் கூறி நூதன முறையில் மேரியிடமிருந்து 6 பவுன் தங்க நகையை திருடி…
Read more