அரங்கேறிய அலட்சியம்! “உடல் மட்டும் கையோடு வந்தது.. தலை உள்ளேயே சிக்கியது!” – அரசு ஊழியர்களின் மெத்தனத்தால் துண்டிக்கப்பட்ட சிசு! உத்தரப் பிரதேசத்தில் அதிர்ச்சி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில், அரசு மருத்துவமனை ஊழியர்களின் மெத்தனத்தால் அரங்கேறியுள்ள கொடூரச் சம்பவம் மருத்துவ உலகையே உலுக்கியுள்ளது. பிரசவ வலியால் துடித்த பிரேமா தேவி என்ற பெண்ணிற்கு ஆம்புலன்சிலேயே குழந்தை பிறக்க முயன்றபோது, அங்கிருந்த செவிலியர் நிலைமையின் தீவிரத்தை…
Read more