மாணவியை மிரட்டி 7 ஆண்டுகளாக பாலியல் சீண்டல்…. தாயின் 2-வது கணவர் அதிரடி கைது….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ராமநாதபுரத்தில் வினோத் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வினோத் திருமணமாகி கணவனை பிரிந்து வாழ்ந்த ஒரு பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். அந்த பெண்ணுக்கு முதல் கணவர்…

Read more

Other Story