பிரியாணி வாங்கி சாப்பிட்ட வாலிபர்கள்…. ஹோட்டல் உரிமையாளர் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள வெண்டிபாளையம் பகுதியில் தனியார் ஹோட்டல் அமைந்துள்ளது. நேற்று மதியம் 4 பேர் குடிபோதையில் ஹோட்டலுக்கு சென்று பரோட்டா மற்றும் பிரியாணி வாங்கி சாப்பிட்டுள்ளனர். இதனையடுத்து பணம் கொடுக்காமல் அங்கிருந்து செல்ல முயன்ற நான்கு பேரிடமும் உரிமையாளர் பணம்…

Read more

Other Story