“வெளியே வாங்கப்பா!” “என் உயிர் போனாலும் பரவாயில்லை!” பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தந்தையைக் காப்பாற்ற போராடிய சிறுமி.. இறுதியில் நேர்ந்த சோகம்..!!

பீகார் மாநிலம் சீதாமர்ஹி மாவட்டத்தில் எரிவாயு சிலிண்டர் கசிவு காரணமாக ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், தந்தையும் மகளும் உயிருடன் எரிந்து உயிரிழந்த சோகமான சம்பவம் நடந்துள்ளது. பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு உடல்நலம் குன்றியிருந்த 50 வயது தந்தை வினோத் குமார், தீ…

Read more

Other Story