பீகாரில் நெகிழ்ச்சி: “ஆம்புலன்ஸ் வருவதற்குள் அரங்கேறிய அதிசயம்” வகுப்பறையிலேயே குழந்தை பெற்றெடுத்த மாணவி – ஆச்சரியத்தில் கல்லூரி!
பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தேர்வு மையத்தில் அனைவரையும் நெகிழ்ச்சியடையச் செய்யும் ஆச்சரியமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. பெகுசராய் பகுதியைச் சேர்ந்த ரவிதா குமாரி என்ற மாணவி, தனது பி.ஏ. எகானாமிக்ஸ் தேர்வை எழுதுவதற்காகச் சஷி கிருஷ்ணா கல்லூரிக்குச்…
Read more