“மொதலாளி நீங்க வீட்டுக்கு போங்க” நம்பிக்கையாக இருந்து நாமம் போட்ட ஊழியர்கள்.. கழிவு மூட்டையில் சிக்கன் கடத்தல்.. வெளிச்சத்துக்கு வந்த சிக்கன் கடை மோசடி..!!
புதுச்சேரி வில்லியனூர் அருகே சுல்தான் பேட்டையில் கோழி இறைச்சி கடை நடத்தி வரும் சுஜன் என்பவரிடம், அசார், இஸ்மாயில், ஜலால் மற்றும் பாஸ்கரன் ஆகிய நான்கு பேர் வேலை பார்த்து வந்தனர். இவர்கள் கடந்த 10 மாதங்களாக வாடிக்கையாளர்களுக்குத் தெரியாமல் இறைச்சியைத்…
Read more