சூடான சாம்பார் பாத்திரத்தில் தவறி விழுந்து…. 2ம் வகுப்பு மாணவி பலி…. சோக சம்பவம்….!!!!

கர்நாடக மாநிலத்தில் அரசு பள்ளியில் சூடான சாம்பார் பாத்திரத்தில் தவறி விழுந்த இரண்டாம் வகுப்பு மாணவி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் அப்சல்பூர் தாலுகாவில் உள்ள பள்ளியில் நடந்த இந்த சம்பவத்தில் 40% காயமடைந்த அந்த சிறுமி…

Read more

Other Story