“கை கழுவ வந்தவன்… கண்ணெதிரே இழுத்துச் சென்ற முதலை.. 5 மணி நேரப் போராட்டம்… இறுதியில் கிடைத்த சிறுவனின் உடல்.. அதிகாரிகளுக்கு மக்கள் கோரிக்கை..!!”

உத்தரப் பிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டத்தில், ஆற்றங்கரையில் சிறுவன் ஒருவன் முதலையிடம் சிக்கிப் பலியான சம்பவம் அந்தப் பகுதியையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மரோவா கிராமத்தைச் சேர்ந்த 12 வயது சிறுவன் சுனில் சிங், தனது சித்தப்பாவுடன் வயல்வெளி வேலைகளை முடித்துவிட்டு, அருகில்…

Read more

Other Story