மனிதம் எங்கே?… தெருவில் அமைதியாக படித்திருந்த நாய்… காலை பிடித்து தரதரவென என சுற்றிய வாலிபர்…. நெஞ்சை உலுக்கும் வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் தற்போது பரவி வரும் ஒரு வீடியோ, விலங்கு நலன் குறித்து மீண்டும் கேள்விகளை எழுப்புகிறது. வீடியோவில், ஒரு சாலையில் அமைதியாக உறங்கிக் கொண்டிருந்த நாயை, ஒரு சிறுவன் அதன் காலை பிடித்து திடீரென உயரத்துாக்கி சுற்றியுள்ளார். அதிர்ச்சியிலும் பயத்திலும்…

Read more

Other Story