“தமிழ்நாட்டிற்கும் பவன் கல்யானுக்கும் தொடர்பு கிடையாது”…. திருமா ஆவேசம்…!!
பெரம்பலூரில் உள்ள பல்வேறு பகுதிகளில் விசிக நிர்வாகிகள் இல்ல நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார். அதன்பின் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, மத்திய அரசு நிதி ஒதுக்காத காரணத்தால் தமிழக…
Read more