பரபரப்பு…! த.வெ.க கட்சி தலைவர் விஜய் மீது வழக்குப்பதிவு…? என்ன காரணம் தெரியுமா…??

நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் மீது வாக்குச்சாவடியில் தேர்தல் விதியை மீறியதாக புகார் எழுந்துள்ளது. நேற்று முன்தினம் தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒரே கட்டமாக மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில் நடிகர் விஜய்யும் சென்னை நீலங்கரையில் உள்ள வாக்குசாவடியில்…

Read more

பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது வழக்குப்பதிவு…!!!

நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் திருநெல்வேலி தொகுதியில் நயினார் நாகேந்திரன் போட்டியிடுகிறார். அவர் மீதும் ஆதரவாளர்கள் 25 பேர் மீதும் போலீசார் தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். விதிகளை மீறி தேர்தல் பிரச்சாரத்தில் நயினார் நாகேந்திரன் ஈடுபட்டதாக தேர்தல் அதிகாரிகள் புகார் அளித்தனர்.…

Read more

பரபரப்பு…! கமல்ஹாசன் பிரசாரத்தில் பணம் விநியோகம்… 2 பேர் மீது வழக்குப்பதிவு..!!

ஈரோட்டில் திமுக வேட்பாளரை ஆதரித்து கமல்ஹாசன் மேற்கொண்ட பிரசாரத்துக்கு, மக்களை அழைத்து வந்து பணம் விநியோகம் செய்ததாக போலீசார் 2 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். காந்தி சிலை அருகே நடந்த பிரசார நிகழ்ச்சிக்கு, கூட்டத்தை சேர்ப்பதற்காக ஆள்களைக் கூட்டி…

Read more

ஆன்லைன் சூதாட்ட செயலி மோசடி…. முன்னாள் முதல்வர் மீது வழக்கு…!!

ஆன்லைன் சூதாட்ட செயலி மோசடி குறித்த ED அறிக்கை அடிப்படையில் சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேல் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆப் புரமோட்டர்கள் பாகேலுக்கு ரூ.508 கோடி கொடுத்ததாக முன்பு குற்றஞ்சாட்டிய ED, சமீபத்தில் இது தொடர்பாக அறிக்கை…

Read more

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உட்பட 10 பேர் மீது ஆம்பூர் நகர போலீசார் வழக்கு பதிவு.!!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது ஆம்பூர் நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். பாஜக மாவட்ட தலைவர் வாசு, நகர தலைவர் சீனிவாசன் உட்பட 10 பேர் மீது ஆம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கடந்த 2ஆம்…

Read more

நடிகர் மன்சூர் அலிகான் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தது நுங்கம்பாக்கம் காவல்துறை.!!

நடிகர் மன்சூர் அலிகான் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தது காவல்துறை. நடிகர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மன்சூர் அலிகானுக்கு கண்டனம் தெரிவித்திருந்தன. நடிகை திரிஷா குறித்து பேசியது சர்ச்சையான நிலையில், நடிகர் மன்சூர் அலிகான் மீது…

Read more

நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிய NCW உத்தரவு…!!

நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிய தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மின்னணு ஊடகங்கள் வாயிலாக பாலியல் தொல்லை அளித்த பிரிவில் வழக்கு பதிய தமிழக DGP சங்கர் ஜிவாலுக்கு NCW ஆணையிட்டுள்ளது. லியோவில் நடித்தது குறித்து பேசிய மன்சூர்…

Read more

மருத்துவக் கல்லூரி மாணவி சுகிர்தா தற்கொலை – 3 டாக்டர்கள் மீது குலசேகரம் போலீசார் வழக்கு பதிவு.!!

முதுநிலை மருத்துவ மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக 3 டாக்டர்கள் மீது குலசேகரம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மருத்துவ கல்லூரி மாணவி சுகிர்தா இறப்பில் தற்போது புதிய திருப்பங்கள் தினந்தோறும் நடந்து வருகிறது. குலசேகரம் ஸ்ரீ மூகாம்பிகா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில்…

Read more

நீலகிரி குன்னூர் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து : ஓட்டுநர் முத்துக்குட்டி மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு.!!

நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில் ஓட்டுநர் முத்துக்குட்டி மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குன்னூர் மரப்பாலம் அருகே சுற்றுலா பேருந்து கவிழ்ந்ததில் 9 பேர் உயிரிழந்த நிலையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அஜாக்கிரதையாக…

Read more

பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா மீது வழக்குப்பதிவு…. எதற்காக தெரியுமா…??

பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா மீது போலீசார் சமீபத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ராஜேஷ் மிஸ்ராவின் மகன், மஹிந்திரா ஸ்கார்பியோ காரில் பயணித்தபோது விபத்துக்குள்ளானதாகவும், ஏர் பேக்குகள் திறக்காததால் விபத்தில் உயிரிழந்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் கான்பூர்…

Read more

பைக் ஸ்டண்ட்’ சாகசம் செய்ய முயற்சி…. டிடிஎப் வாசன் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு….!!!

காஞ்சிபுரம் அருகே பெங்களூரு – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று வீலீங் செய்த போது டிடிஎப் வாசன் விபத்தில் சிக்கினார். யூடியூபர் டிடிஎஃப் வாசன் நேற்று காஞ்சிபுரம் பாலுசெட்டி அருகே இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்றுள்ளார். அப்போது, ‘பைக் ஸ்டண்ட்’ சாகசம்…

Read more

அண்ணாமலை உள்ளிட்ட 800 பேர் மீது…. 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு….!!

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு பதவி விலக வேண்டுமெனவும் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்த அமைச்சர் உதயநிதியை கண்டித்தும் சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் அண்ணாமலை தலைமையில் நேற்று பாஜகவினர் தர்ணா போராட்டம் நடத்தினர். முற்றுகை பேரணி…

Read more

BREAKING: ராமநாதபுரத்தில் ஆட்சியரை கீழே தள்ளியவர் மீது வழக்குப் பதிவு…!!

ராமநாதபுரத்தில் ஆட்சியரை கீழே தள்ளியவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. நேற்று அரசு விழாவின்போது அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்கும் MP. நவாஸ் கானுக்கும் மோதல் ஏற்பட்டது. அப்போது சமாதானம் செய்ய முயன்ற ஆட்சியர் விஷ்ணு சந்திரன் கீழே தள்ளப்பட்டார். அவரை தள்ளிவிட்ட…

Read more

வாயை கொடுத்து மாட்டிய டைரக்டர் பா.ரஞ்சித்தின் உதவி இயக்குநர்…. போலீஸ் நடவடிக்கை….!!!!

கடவுள் ராமர், சீதை மற்றும் ஹனுமன் பற்றி அவதூறு செய்து கவிதை வெளியிட்டதாக இயக்குநர் பா.ரஞ்சித்தின் உதவி இயக்குநர் விடுதலை சிகப்பி மீது சென்னை காவல்துறையினர் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். சென்னை ஆர்.கே புரத்தில் வானம் கலைத்…

Read more

மல்யுத்த வீராங்கனைகள் புகார்… இன்றே வழக்குப்பதிவு…. காவல்துறை வெளியிட்ட தகவல்….!!!!!

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் மற்றும் பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சென்ற ஜனவரி மாதம் புகார் எழுந்தது. இதனையடுத்து நாட்டின் முன்னணி மல்யுத்த வீராங்கனைகள் வினேஷ் போகத், சாக்சிமாலிக், சங்கீதா…

Read more

ராகுலுக்கு வந்த அடுத்த சிக்கல்…. மேலும் ஒரு வழக்குப்பதிவு…. வெளியான தகவல்..!!!

ராகுல் மீது மேலும் ஒரு வழக்கு வீடியோ ஆதாரத்துடன் பதிவு செய்யப்பட்டுள்ளது. “சாவர்க்கர் 5-6 பேருடன் சேர்ந்து இஸ்லாமிய நபரை தாக்கினார் என ராகுல் பேசியுள்ளார். இது ஆதாரமற்ற கற்பனையான சம்பவம்” என சாவர்க்கர் பேரன் சாத்யகி ராகுல் மீது அவதூறு…

Read more

காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி உட்பட 600 பேர் மீது எப்ஐஆர் …. போலீஸ் நடவடிக்கை

பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு எதிராக சூரத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதனால் மக்களவை செயலகமானது அவரது எம்பி பதவியை பறித்தது. இதையடுத்து ராகுல் அரசு பங்களாவை காலி செய்ய சொல்லி,…

Read more

கலாஷேத்ரா பேராசிரியர் மீது 3 பிரிவுகளில் வழக்கு…. தீவிர தேடுதல் வேட்டை..!!!

கலாஷேத்ராவின் ருக்மணி தேவி நுண்கலை கல்லூரியில் பாலியல் தொல்லை கொடுத்த பேராசியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக, கலாஷேத்ராவில் மாநில மகளிர் ஆணைய தலைவர் குமாரி விசாரணை நடத்தினார். குற்றச்சாட்டுக்கு உள்ளான பேராசிரியரை பணி…

Read more

#BREAKING: CMDA அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு..!!

சென்னை சோழிங்கநல்லூரில் 2011 – 2016 காலகட்டத்தில் காக்னிசண்ட் நிறுவனத்தின் அலுவலகம் கட்ட ரூபாய் 12 கோடி லஞ்சம் பெற்றதாக சிஎம்டிஏ அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 2013ல் செய்த விண்ணப்பத்திற்கு காலம் தாழ்த்தி லஞ்சம் பெற்ற பிறகு அனுமதி…

Read more

#JUSTIN: அனுமதியின்றி ஆர்ப்பாட்டம்…. சீமான் மீது எப்ஐஆர்…. போலீஸ் நடவடிக்கை…..!!!!!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலையாகி சிறப்பு முகாமில் இருக்கும் 4 பேரை விடுவிக்க கோரி திருச்சியில் அனுமதி இல்லாமல் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். அதனை தொடர்ந்து வன்முறையை தூண்டும் விதமாக பேசியது உள்ளிட்ட 3 பிரிவின் கீழ் சீமான்…

Read more

“சீமான் விவகாரம்”…. உடனே ஆக்சன் எடுத்த தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி சொன்ன பிரசாந்த் கிஷோர்….!!!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வட மாநில தொழிலாளர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் அவர் மீது காவல்துறையினர் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதற்கு பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர்…

Read more

இபிஎஸ்-ஓபிஎஸ் தரப்பினர் மீது வழக்குப்பதிவு…. காரணம் என்ன…? அதிமுகவில் திடீர் பரபரப்பு….!!!

சிவகங்கையில் நேற்று அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதற்காக எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் சார்பில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பேனர் வைக்கப்பட்டிருந்தது. இந்த பேனர் அனுமதி இன்றி வைக்கப்பட்டுள்ளதால் தற்போது எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் 35…

Read more

மதுரை சம்பவம்… எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்குப்பதிவு…. வெளியான தகவல்….!!!!

முன்னாள் முதலமைச்சரும் அ.தி.மு.க இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் வாயிலாக மதுரைக்கு இன்று காலை 11 மணியளவில் வந்தடைந்தார். இதனிடையே விமானத்தில் உடன் பயணித்த ஒருவர் எடப்பாடி பழனிசாமியை அவதூறாக பேசி உள்ளார். விமானத்திலிருந்து இறங்கி…

Read more

பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு…. போலீஸ் அதிரடி நடவடிக்கை…..!!!!

தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், திமுகவின் இந்தி எதிர்ப்பு எனும் பிழைப்புவாத நடவடிக்கையில் துவங்கிய இந்த எதிர்ப்பு பிரச்சாரம் இப்போது ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படும் அளவுக்கு வந்துள்ளது. இந்தி எதிர்ப்பு எனும் பெயரில்…

Read more

Breaking: பாஜக அண்ணாமலை மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு….!!!!

தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக போலி தகவல்கள் பரவிய நிலையில் சம்பந்தப்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதன் பிறகு தமிழக முதல்வர் ஸ்டாலின் புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறினார். இந்நிலையில் தமிழக…

Read more

அடக்கடவுளே… “கல்யாண நாள மறந்ததுக்கு இப்படியா”…? குடும்பத்தினருடன் சேர்ந்து மனைவி செய்த காரியம்…!!!!

மும்பையின் புறநகர் பகுதியான காட் கோபரில் வசித்து வரும் விஷால் நாங்க்ரே (32)  கொரியர் நிறுவனத்தில் ஓட்டுநராக வேலை செய்து வருகிறார். இவருக்கும் கல்பனா என்ற பெண்ணிற்கும் கடந்த 2018 -ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. கல்பனா  ஒரு உணவு நிறுவனத்தில்…

Read more

ஈரோடு இடைத்தேர்தல்: நாம் தமிழர் வேட்பாளர் மீது வழக்குப்பதிவு….!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 27ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்று, தேர்தலில் மொத்தம் 77 பேர் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் தேர்தலுக்காக பிரச்சாரம் மிக தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஈரோடு கிழக்கில் போட்டியிடும் நாதக…

Read more

OMG..! “அபூர்வ வெளிநாட்டு பறவைகள் மீட்பு”…. பிரபல நடிகர் மீது வனத்துறை வழக்குப்பதிவு….!!!!!

கன்னட சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் தர்ஷன். இவருக்கு சொந்தமான பண்ணை வீடு மைசூர் மாவட்டத்தில் உள்ள கெம்பய்யனஹுண்டி கிராமத்தில் அமைந்துள்ளது. இந்த பண்ணை வீட்டில் தர்ஷன் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பறவைகளை வளர்க்கிறார். இந்நிலையில் தர்ஷன் வீட்டில் நேற்று இரவு…

Read more

“இசைப்புயல் ஏ.ஆர் ரகுமானின் AR பிலிம் சிட்டியில் மரணம் ‌”…. இருவர் மீது வழக்குப்பதிவு…. போலீஸ் வலைவீச்சு….!!

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமானுக்கு சொந்தமான ஸ்டூடியோ கும்மிடிப்பூண்டியில் இருக்கிறது. AR Film City என்ற பெயரில் செயல்பட்டு வரும் அந்த ஸ்டூடியோவில் நடிகர் சத்யராஜ் நடிக்கும் வெப்பன் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது. இந்த படப்பிடிப்பிற்காக செட் போடப்பட்டு வரும் நிலையில்,…

Read more

கனல் கண்ணன் மீது 3 மாதத்தில் குற்றப்பத்திரிக்கை : ஐகோர்ட் உத்தரவு..!!

பெரியார் சிலை குறித்து சர்ச்சையாக பேசிய வழக்கில் கனல் கண்ணன் மீது 3 மாதத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.. திருவரங்கத்தில் உள்ள பெரியார் சிலை குறித்து ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் சர்ச்சைக்குரிய வகையில் உரையாற்றினார்.…

Read more

சென்னையில் நேற்று மட்டும் 572 வழக்குகள்… 932 வாகனங்கள் பறிமுதல்…. காவல்துறை அறிவிப்பு…!!!

புது வருடத்தை கொண்டாடும் விதமாக நட்சத்திர விடுதிகள், கடற்கரை ரிசார்டுகள், தனியார் கிளப்புகள் உள்ளிட்ட இடங்களில் பாடல், நடனம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் கலந்துகொண்டு புத்தாண்டை கோலாகலமாக வரவேற்பதற்காக பலரும்  முக்கிய இடங்களில் குவிந்து புத்தாண்டை வரவேற்றனர்.…

Read more

Other Story